தெரியாத செய்தியோடை
- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
-
அண்மைய பதிவுகள்
- சொல்வனம் தளத்தின் மீது செம காண்டில் இருக்கிறேன்
- அமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது?
- எழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்
- சங்கதி கேளீர்
- அமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்
- ஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு
- Climbers by Helen DeWitt
- ‘How to Bake Pi,’ by Eugenia Cheng
- அனாதைக் கரடி
- மொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்
- கிருஷ்ணாவும் அவனது லீலைகளும்
- முதல் நாவல்
- சித்ரலஹரி (தெலுகுப் படம்)
- மிஷ்கின் – சைக்கோ
- ஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்
காப்பகம்
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
தெரியாத செய்தியோடை
- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
பக்கங்கள்
மேல்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி
- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
Tag Archives: Freedom
சுதந்திர மென்பொருள், ஆய்வுக் கட்டுரை, இலவச விடுதலை
ஆரன் ஷ்வார்ஸ் தற்கொலை வருத்தமும் கோபமும் பயமும் தருகிறது.
எம்.ஐ.டி. ஆய்வுகளை உலகிற்கு தர விரும்புகிறார். பல்கலைக்கழக பேராசிரியர்களின் மேட்டர்களை எல்லோரும் படித்து பயன்பெற விழைகிறார். ராமானுஜர் போல் தான் பெற்றதை உலகெங்கும் பரப்ப நினைக்கிறார். சந்தா கட்டி காசு கொடுத்தால்தான் வாசல் திறக்கும் என்பதை எதிர்த்தார்.
அதற்காக முப்பத்தைந்தாண்டு கடுங்காவல் தண்டனை. சில மில்லியன் டாலர் அபராதம் என்று தில்லி வெறியர்களை தாக்கும் பொதுசனம் போல் எம்.ஐ.டி. பல்கலையும் நடுவண் அரசும் வழக்கு தொடுக்கிறது.
இருபதுகளில் உள்ள ஆராய்ச்சியாளர் ஜெயிலுக்குப் போனால்… தற்கொலை செய்துகொண்டுவிட்டார்
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Aaron, aaron swartz, Attorneys, ஆரன் ஷ்வார்ஸ், எம்ஐடி, தற்கொலை, பல்கலை, பேராசிரியர், Cause, Courts, Dead, Deaths, Depression, Freedom, Innovators, JSTOR, Laws, Legal, MIT, Open source, Professor, Reddit, University, US
லாரென்ஸ் கீயாட் (1939-2012)
இன்றைக்கு ஒபாமாவை நினைத்தால் நிறைவாக இருக்கிறது. நிற ஒற்றுமையை எண்ணி மகிழ இயலுகிறது. சமத்துவத்தை இயல்பாக கொண்டாட முடிகிறது.
ஐம்பதாண்டுகள் முன்பு வரை இந்த நிலையா? அமெரிக்காவில் கறுப்பு நிறத் தோல் கொண்டவர்களும் வெள்ளையர்களும் சரிசமமாக புழங்கினார்களா?
நாம் பிறப்பதற்கு முன் நமக்காக போராடினவர்களில் லாரன்ஸ் கீயாட் முக்கியமானவர். கடந்த வாரம் இயற்கை எய்தினார். நிற வெறி மிக மோசமாக இருந்த மிஸிசிப்பி மாநிலத்தில் சமூக நீதிக்காக கொடி உயர்த்தியவர். கருப்பர்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்காக உழைத்தவர். தற்போது பராக் ஒபாமா தலைவராக இருக்கும் டெமொகிராடிக் கட்சியில் விளங்கிய இன வேறுபாடுகளை நீக்குவதற்காக முனைந்து செயல்பட்டவர்.
லாரன்சின் துணிச்சலுக்கும் கறுப்பின விடுதலைக்கான செயல்பாட்டுக்கும் பல நிகழ்வுகளையும் போராட்டங்களையும் உதாரணமாக சொல்லலாம். ஃபேனி லூ ஹேமரும் ஹேமரின் இரண்டு கூட்டாளிகளும் கைதானவுடன் நடந்த நிகழ்ச்சியை நியு யார்க் டைம்ஸ் ஆவணப்படுத்தி இருக்கிறது.
1963ஆம் ஆண்டின் ஜூன் மாதம். வெள்ளையர்களுக்கு ஒரு வாயில்; கறுப்பர்களுக்கு எந்த நுழைவாயிலும் இல்லை என்னும் நிலை. அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் மிகக் கடுமையான இனப் பாகுபாடு விளங்கிய காலகட்டம். மிசிசிப்பி பேருந்து நிலையத்தை வெள்ளைத் தோல் நிறத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தலாம். அப்போது ஹேமரும் அவரது நண்பர்களும் தடையை மீறி, பிரவேசம் செய்ய முயல்கிறார்கள். கைதாகிறார்கள்.
அவர்களை ஜாமீனில் எடுக்க கீயாட் செல்கிறார். ஹேமரும் அவர் கூட வந்தவர்களும் மோசமாக கையாளப் பட்டிருந்தார்கள். கைது செய்வதே சட்டமீறல் எனினும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நடத்திய விதம் கொடூரமாக இருந்ததைக் குறித்து தட்டிக் கேட்கிறார் கீயாட்.
‘நீ யாருடா சொல்ல வந்துட்டே’ என்னும் தொனியில் அபிமன்யு கீயாட்டை ஒன்பது காவலர்கள் சூழ்கிறார்கள். தங்கள் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்துகிறார்கள். கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு சராமாரியாகத் தாக்குகிறார்கள். துளி ஆடை கூட இல்லாமல் அம்மணமாக்கி அசிங்கப்படுத்தியதாகக் கொக்கரிகிறார்கள். அவரின் ஆண்குறியை நசுக்கி விட எத்தனிக்கிறார்கள்.
குற்றுயிரும் கொலையுயிருமாக கீயாட் இருப்பதைப் பார்த்து அஞ்சிய மருத்துவர்கள், சித்திரவதையை நிறுத்துமாறு இறைஞ்சினார்கள். சித்திரவதையைத் தொடர கீயாட்டையும் கைது செய்து ஜெயிலில் அடைக்கிறார்கள். காவலர்களின் உடல்வதை நீடிக்கிறது.
பெயில் எடுக்க வந்த கீயாட்டை முட்டிக்கு முட்டி தட்டுகிறார்கள். அப்படியானால் அவருக்கு யார் பிணை கொடுப்பார்கள்? எப்படி வெளியே வர முடியும்? எவ்வாறு ஹேமரும் கீயாட்டும் தங்கள் அனுபவங்களை பிறருக்கு சொல்ல முடியும்?
இந்த நிலையில் வேண்டுமென்றே ஜெயில் கதவை பூட்டாமல் திறந்து வைத்து, கூடவே கத்தியையும் போட்டு வைக்கிறார்கள். தூண்டிலில் மீன் மாட்டினால், குரல்வளையை அழுத்து துண்டம் போட்டு, உலகிற்கு தங்கள் பக்க கட்டுக்கதையை விற்று விடலாம். ஆனால், கீயாட் மாட்டவில்லை.
ஹோவெல் ரெயின்ஸ் எழுதிய My Soul Is Rested: The Story of the Civil Rights Movement in the Deep South (1977) புத்தகத்தில் இந்த கொடூரத்தை பகிர்ந்து இருக்கிறார் கீயாட்.
மிஸிஸிப்பியின் ஜாக்ஸன் நகரத்தில் கீயாட்டின் தோழரான மெட்கர் எவர்ஸ் கொலை செய்யப்படுகிறார். அதன் பின், கீயாட்டும் உடனடியாக மரணமடைந்தால், கலவரம் மூளும் என்று அஞ்சிய காவல்துறை கீயாட்டை விடுவித்தது.
அடுத்த வருடமே கீயாட் மீண்டும் சிறைக் கைதியாகிறார். காவல்துறையினர் கருப்பினருக்கு நிகழ்த்தும் அட்டூழியங்களை நடுவண் அரசான வாஷிங்டன் பார்வைக்கு கொண்டு செல்ல பதினேழு நாள் உண்ணாவிரத நோன்பு மேற்கொள்கிறார். ஐம்பது கிலோ எடை இழந்தாலும் உணர்வும் எழுச்சியும் உறுதியும் இழக்காமல், சக கறுப்பர்களையும் மீட்கிறார்.
”அடுத்தவர் உன் மீது ஆக்கிரமிப்பு செய்யலாம். ஆனால், நாம் அடங்கிப் போவது நம் கையில் இருக்கிறது” என்று அந்த சத்தியாகிரகத்தை நினைவு கூர்கிறார்.
1939ஆம் ஆண்டு ஜூலை பதினேழாம் தேதி மிஸிஸிப்பியில் பிறந்தார் கியாட். அவருடைய அப்பா கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தார். டூகலூ கல்லூரியில் இருந்து 1963ல் வேதியியலிலும் உயிரியலிலும் பட்டம் பெற்றார். அகிம்சாவழி மாணவர்களின் குழு சார்பாக பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே மிசிசிப்பி முழுக்க பயணம் மேற்கொண்டு சமூகநீதி பட்டறைகளை முனைப்போடு ஒருங்கிணத்தார்.
அமெரிக்க குடிமகன்கள் எல்லோரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இனப்பிரிவிற்கு எதிராக போராடிய மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் எங்கும் எதிலும் வெள்ளையர்களுக்கு சமமான உரிமைக்காக குரலெழுப்பிய தருணங்களில், கீயாட் வாக்குப்பெட்டியை மட்டும் குறிவைத்து இயங்கினார். கருப்பர்கள் வாக்கு போட்டு தங்களுக்கு உவப்பானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் மூலம் அமெரிக்கா முழுக்க கருப்பின சமத்துவ உரிமையை அடையலாம் என்று நம்பினார். வெள்ளையரிடம் இருந்து இன உரிமை பெறுவதற்கு பதில், ஜனநாயகத்தின் பேரிலும் தேர்தல் வெற்றி மூலமாகவும் சட்டதிருத்தங்களையும் சமூக சீர்திருத்தங்களையும் அடையும் வழிக்காக விழிப்புணர்வை புகட்டினார்.
1971இல் சட்டப் படிப்பில் முதுகலை பட்டத்தை முடித்தார். அதன் பின் வாஷிங்டன் நகரத்தில் பணியாற்றினார்.
தற்பால்விரும்பிகளுக்கான போராட்டத்தை ஆதரிக்கும்போது அவர் சொன்ன மேற்கோள் நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்: “நமக்கு முக்கியம்னு படறதுக்காக உயிரைப் பணயம் வைத்து போராடறதுக்கு ஈடா இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. லிங்கன் சொன்னது போல் சுடறவன் கிட்ட இருந்து தப்பிச்சுட்டு அவன் முன்னாடி சாதிக்கறது தனி சுகம்!”
அஞ்சலிகள்.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது African-Americans, Afro-American Newspapers, Ahimsa, Anjali, Blacks, Caste, Citizens, Civil and political rights, Civil Rights Movement, Dead, Deep South, Democracy, Democratic National Convention, Elections, Ethnicity, Fannie Lou Hamer, Fighters, Freedom, Gandhi, History, Howell Raines, Lawrence Thomas Guyot Jr., Liberation, Mahatma, Martin Luther King, Medgar Evers, Memoirs, Mississippi, Mississippi Freedom Democratic Party, MLK, MS, Names, Niggas, Niggers, Noin-violent, Nonviolence, NYT, Obama, Parchman Farm, Pass Christian, People, Polls, Race, Segregation, Skin, Times, Timothy Jenkins, Tougaloo, United States, Voters, Voting Rights, Winona
Free Speech, Religion Clash Over ‘Innocence of Muslims’ Film: Cartoon: Movie critics – Dan Wasserman
Indian Cartoonist’s Arrest & Free Speech Debate: Recent picks from Newspapers
Cartoons by Aseem Trivedi
A cartoon depicting Sansad Bhavan, the Indian parliament building in New Delhi, as a toilet. By Aseem Trivedi, from cartoonsagainstcorruption.blogspot.co.uk
A depiction of Ajmal Kasab urinating on the Indian constitution. Kasab was the only member of the Pakistani terrorist group that attaced Mumbai in 2008 to be captured. He is currently in Indian custody, sentenced to death. By Aseem Trivedi, from cartoonsagainstcorruption.blogspot.co.uk
Cartoon depicting the Indian parliament building, which contains the Rajya Sabha (upper house) and Lok Sabha (lower house). By Aseem Trivedi, from cartoonsagainstcorruption.blogspot.co.uk
The cartoon, by Aseem Trivedi, that provoked complaints to the police. From cartoonsagainstcorruption.blogspot.co.uk
Asian Age: Here and Now by Sudhir Tailang
Cartoonist Manjul: Column – Irregular at DNA: Daily News and Analysis
Tamil Newspaper Dinamani (Indian Express group): Adade Mathi
The Hindu: Keshav
Ajit Ninan at TOI: Times of India
Hindustan Times: Shreyas Navare
The Indian Express (original – Delhi): Business As Usual by Unny
Satish Acharya: Mid-Day
Mir Suhail Qadiri: Kashmir Reader
Tehelka
‘The arrest of the cartoonist in Bengal, the Internet control laws — this is all part of a shutdown of democratic freedoms we take for granted,’ says Sudhir Tailang
Free Speech or hate speech?: By Mahmood Mamdani
I empathise with those baffled by the rapidly spiralling controversy around the series of cartoons depicting Prophet Muhammad. The cartoons were first published in the Danish paper, Jyllands-Posten, nearly five months ago, in September. The initial protest was limited to Denmark’s Muslim minority but was brushed off by both government and civil society. This is when some of the ultra-conservative Danish imams took up the matter and set off for Saudi Arabia and Egypt with a dossier containing the inflammatory cartoons. Last week came the diplomatic explosion: Saudi Arabia recalled its ambassador in Denmark and Libya shut its embassy. Then followed the boycott of Danish goods, demonstrations, strikes, flag burning, and now fires set to embassies in Damascus and Beirut.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Ambedkar, Arrests, Aseem Trivedhi, Caricatures, Cartoon, Cartoons, Collections, Congress, Debates, Deccan Chronicle, deccan Herald, Free Expression, Freedom, Hindu, Hindustan Times, HT, Indian Express, Jokes, Keshav, Lampoon, Leaders, MAD, Manmohan, NCERT, Politics, Satire, Sonia, Speech, Tehelka, Textbooks, TOI
கள்ளவோட்டுதான் ஜனநாயகமா?
அசல் இடுகை: ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா?
வாக்காளர் நலம் சார்ந்து பேசினால், “தேர்தல் சமயத்தில் ஆரத்தியெடுத்து, தேர்தலை வைத்து சோறு தின்பவர்களுக்கு ஏன் ஊழல் பற்றி இவ்வளவு வெறுப்பு, ஏன் இந்த போலித்தனம்?” என்கிறார்கள்.
ஓட்டுதான் சோறு போடுகிறது என்றால், வாக்கு அளித்தவர்கள் அல்லவா பணக்காரர்களாக இருக்க வேண்டும்? ஜனநாயகம் பேசும் நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டமே இருக்கக்கூடாதே? இந்தியாவில் வோட்டளித்தும் கூட எத்தனை பேர் வேலையற்று இருக்கிறார்கள்? எத்தனைத் வாக்காளர்களுக்கு ஓட்டு சோறு போடுகிறது?
அரசியலை முதன்மையாக வைத்து தொழில் நடத்துபவருக்கு கூட வேறு பல திறன்கள் தேவை. வெறும் ஓட்டை வைத்துக் கொண்டு **** முடியாது.
ஒரு துறை சார்ந்த அறிவு, தொடர்பாடல் திறன், உழைப்பு, முயற்சி என்று வெற்றிக்குத் தேவைப்படும் பல காரணகளில் ஒன்று தான் வெற்றிக்கான கள்ள வாக்கு. அதற்கு மேல் booth capturingஐ உயர்த்திப் பிடிக்கவும் வாலாட்டவும் காலை ***** தேவையில்லை.
ஓட்டு மக்களாட்சி முறைகளுள் ஒன்று. அதற்காக உலகத்தினர் அளவு கடந்தும் தேவையே இல்லாமலும் தங்கள் பிரதிநித்துவங்களில் வாக்குரிமையைக் கலப்பதில்லை. ஓட்டளிக்க விரும்பாததும் முயலாததும் சமூகப் போக்காகவும் தனியாள் உரிமையாகவும் இருக்கலாம்.
ஆனால், “சோறு போடும் நன்றிக்காக கள்ள வாக்கை கலக்கலாம்” என்பதைத் தன்மானமுள்ள எந்த சுதந்திர நாடும் ஏற்றுக் கொள்ளாது.
தொடர்புடைய இடுகை: சுருக் + சறுக் + நறுக் பகீர்
சுதந்திரம்: விடுதலையும் பேச்சுரிமையும்
பத்ரி: எண்ணங்கள்: எழுத்துரிமை, பேச்சுரிமை, எரிப்புரிமை:
தடை செய்யப்பட்ட இயக்கத்தை (விடுதலைப் புலிகள்) ஆதரித்ததாக அல்லது இந்தியத் தலைவர்களை (உயிருடன் இருப்பவர்களை அல்லது இறந்தவர்களை) அவமரியாதை செய்ததாக அல்லது அவர்களது உருவ பொம்மைகளை எரித்ததாகக் குற்றம் சாட்டி சிலர் கடுமையான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
இது மிகவும் அபாயகரமானது. எமெர்ஜென்சி காலத்தைய நிலையைப் போன்றது.
கறுப்புக்கொடி காண்பித்தல், உருவ பொம்மையை எரித்தல் ஆகியவை ஒருவருக்கு எதிராக தங்களது கோபத்தைக் காண்பித்தல். இதனால் யாருடைய உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தில்லை. குறிப்பிட்ட இடத்தை இதற்கென ஒதுக்கி, அங்கே மட்டும் இதனைச் செய்துவிட்டுப் போகுமாறு அனுமதி அளித்துவிட்டுப் போய்விடலாம் காவல்துறை.
மனிதனுக்கு frustration என்பது ஏற்படுவது இல்லையா? இந்த அரசாங்க மெஷினரியால் எத்தனை முறை சாதாரண மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்? கோபத்தில் வெகுண்டு, ஒருவர் “ஒனக்கெல்லாம் நல்ல சாவே வராது!” என்று சபிக்கும்போது அரசாங்க அதிகாரியைத் திட்டிய குற்றத்துக்காக சிறையில் போடுவேன் என்று சொல்லலாமா?
எதிர்ப்பை அனுமதிக்காத குடியாட்சி, குடியாட்சியே அல்ல.
காட்டுமிராண்டிச் சமூகமாக இருக்கிறோம் நாம். இது மாறவேண்டும்.
தீவிரவாதம் பற்றி முணுமுணிப்பை வெளியிட்டதற்கு முட்டிக்கு முட்டி தட்டிய கதை:
“The Statesman” republished an op-ed from “The Independent,” Britain – “Why should I respect these oppressive religions?”. Some Muslims in Calcutta went berserk like they did in the case of Taslima Nasreen. A case was filed against editor – Ravindra Kumar, and the publisher – Anand Sinha, and they were arrested./blockquote>
இப்பொழுது சமீபத்திய (பழைய!?) செய்தி:
கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் பிரபல நாளிதழான தி ஸ்டேட்ஸ்மேன் (The Statesman) நாளிதழின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் இன்று (ஃபெப்ரவரி 11) கைது செய்யப் பட்டனர்.
இஸ்லாம் மதத்தினை தாக்கும் விதமாக எழுதியதாக ஆங்காங்கே நடந்த ஆர்ப்பாட்டத்தினை அடுத்து இந்த நாளிதழின் ஆசிரியர் ரவீந்திர குமார் மற்றும் வெளியீட்டாளர் ஆனந்த் சின்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை இணை ஆய்வாளர் பிரதீப் சட்டர்ஜி கூறினார்.
முகமது சகீது என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவும், இந்திய குற்றவியல் சட்டம் 295A மற்றும் 34 ஆகியவற்றின் அடிப்படையில் புகார் அளிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
எதை அச்சில் இட்டார் என்று இவ்வளவு கொந்தளித்தார்கள்?
All people deserve respect, but not all ideas do. I don’t respect the idea that a man was born of a virgin, walked on water and rose from the dead. I don’t respect the idea that we should follow a “Prophet” who at the age of 53 had sex with a nine-year old girl, and ordered the murder of whole villages of Jews because they wouldn’t follow him.
பிரான்சு பிரெசும் சுதந்திர ஊடகவியலாளர் பரிசும்
முதலில் ரோஸ்: Reporters without Borders 2008 Award for Thissanayagam இருந்து:
(பிரான்சில் இருந்து இயங்கும்) எல்லை இல்லாத செய்தியாளர்கள் 2008 ஆண்டுக்கான விருதினைப் பெறுகின்றவர்களிலே ஒருவராக திசநாயகமும் இருக்கின்றார்.
ரிபோர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸின் செய்திக்குறிப்பு: Reporters sans frontières – International: “Cuban journalist, North Korean radio station and two Burmese bloggers win 17th annual Reporters Without Borders Prize”
சரி…
ஆனானப்பட்ட பிரான்சில் ஊடக சுதந்திரம் எப்படி இருக்கிறதாம்?
How free is the French press? :: Henry Samuel
Last Friday Vittorio de Filippis, former publisher of the left-wing Libération newspaper, was – according to press reports – seized at his home before dawn, handcuffed in front of two young boys and whisked off for interrogation by an investigating magistrate. Police told him he was “worse than scum” and kept him for five hours in a cell with no access to a lawyer. Oh, and he was strip-searched twice and subjected to “body cavity” examinations.
- டவுசரை அவிழ்த்து சோதனை
- வக்கீலுக்கு வழியில்லாமல் விசாரணை
- பத்து வயது மகன் முன்னால் அடித்து உதைத்து இழுத்து செல்லுதல்
இதற்குப் பெயர்தான் ஹிப்போக்ரசியா?
The Truth about Hypocrisy: Scientific American :: By Scott F. Aikin and Robert B. Talisse: “Charges of hypocrisy can be surprisingly irrelevant and often distract us from more important concerns”
பிரபாகரனைப் போற்றிப் பாடுவோம்
snapjudge: புஷ் போனார்; ஒபாமா வருகிறார் – அமெரிக்காவில் மாற்றம். அதே பிரபாகரன் அங்கே – எப்பொழுது புலிகளுக்கும் ஈழத்திற்கும் விடுதலை?
Posted in Quotes
குறிச்சொல்லிடப்பட்டது Bush, Ceylon, Eelam, Eezham, Freedom, GWB, Independence, Liberation, LTTE, Prabhakaran, SL, Sri Lanka, Srilanka, Velupillai
மைத்ரேயன் – India & USA – Comparing the Political Process
எழுத்து: மைத்ரேயன்
இந்திய ஜனநாயகமும், தமிழக ஜனநாயகமும் ஒரு வகை கலவை ஜனநாயகங்கள்.
ஜனநாயக அமைப்புகளை மேற்கத்திய அளவுகோல்களில் வைத்து அளப்பது முற்றிலும் தவறு என்று நான் சொல்லத் தயாரில்லை. ஏனெனில் இந்திய ஜனநாயக அமைப்பே, அதன் உருவத்தைப் பொறுத்துச் சொல்கிறேன், பெருமளவு மேற்கத்திய வடிவுதான்.
- அமெரிக்கா போல ஒரு சட்ட அமைப்பு,
- ஃப்ரான்சைப் போல ஒரு கருத்தியல்,
- பிரிட்டனைப் போல ஒரு அரசு அமைப்பு
என்று மூன்று வகை ஜனநாயகங்களை மாதிரியாகக் கொண்டு அம்பேத்காரும் இதர அரசியல் சாசனகர்த்தாக்களும் கட்டமைத்தார்கள் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதனால்தான் ஜனாதிபதியும், பிரதம மந்திரியும் கொண்ட ஒரு விசித்திர அமைப்பு நம்முடையது.
மேலை ஜனநாயக அமைப்புகளின் பின்புலனில் கிரேக்கத்தில் முன்பு நடந்த அரசியல் மோதல்கள் இருக்கின்றன. கிரேக்க அரசியலில்- கிருத்தவத்துக்கு முந்தைய கிரேக்கத்தைச் சொல்கிறேன் – பிரதிநிதித்துவ ஜனநாயகம், நேரடி ஜனநாயகம் என்ற இரண்டு உண்டு. Direct democracy / participatory democracy, and indirect democracy/ representative democracy என்ற ஆங்கிலப் பதங்களை அப்படி முழி பெயர்த்திருக்கிறேன், மன்னிக்கவும்.
City state ஆக இருந்த கிரேக்க அரசுகளில் பல இடங்களில் குடியுரிமை பெற்றவர்கள் அரசின் செயல்பாட்டிலும், முடிவு எடுக்கும் சடங்குகளிலும் தொடர்ந்து பங்கெடுக்க வற்புறுத்தப் பட்டார்கள். அது மட்டுமல்ல, சில ஒய்ரோப்பிய நாடுகளில் இருப்பது போல வயது வந்த எல்லா ஆண்களும், முடமாக இல்லை என்றால், கட்டாயம் ராணுவ சேவை செய்தாக வேண்டும் என்று கூட வற்புறுத்தல் இருந்தது. இந்த வகை நாடுகள் / நகரங்கள் அனேகமாக participatory/ direct democracy என அறியப்படும்.
இதர அரசியல் அமைப்புகளில் சிலர் பெருவாரி மக்களின் ஆதரவைப் பெற்று பிரதிநிதிகளாகச் செயல்பட்டார்கள். இந்த வகை அமைப்பில் கூலிக்காகவும், பதவிக்காகவும், பொருளாதார வசதிக்காகவும் பணி செய்ய வந்த மனிதர்களால் ஒரு ராணுவம் அமைக்கப்பட்டது. அரசு இந்த வகை அமைப்புகளில் மக்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து விலகி ஒரு தனி உரு பெற்றது. இந்த வகை அமைப்புதான் இன்று பெருவாரி மேலை நாட்டு அமைப்புகளில் ஆட்சியில் உள்ளது என்றாலும், மற்ற அரசியல் அமைப்புடைய உந்துதல் எல்லா மேற்கத்திய நாடுகளிலும் தொடர்ந்து அரசியல் அரங்கில் இடம் கேட்டு முரண்டுகிறது.
அனேகமாக இடது என்று அறியப்படும் எல்லா அரசியல் இயக்கங்களும், இந்த நகரக் குடிமகன்களால் ஆன சுய ஆர்வ ராணுவப்படை கொண்ட அரசியல் அமைப்பு வேண்டும் என்று முரண்டு செய்வன. கிருத்தவ அரசியல், வலது சாரி அரசியல் செய்யும் இயக்கங்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை முன் நிறுத்துவன.
அமெரிக்க அரசியலில் populism is allowed, but is filtered through gargantuan administrative rules and regulations of many layers – some fascist in origin, some elitist in nature, some repressive of working class aspirations, some purely for the sake of administrative and technical convenience- control popular participation in the political process.
In India, we have not managed to evolve such a sophisticated control system. Instead we have a deeply fascist but also populist system of political participation. It is more like the carnival model. Where people come for entertainment and get just that. They believe they participated in a deeply democratic process. But in reality it is one of the worst forms of elitist manipulation of the masses.
இருந்தாலும் பொது வெளியில் இந்திய மக்களுக்கு அரசியல் ரீதியாக இயங்க இருக்கும் சுதந்திரம் அமெரிக்கருக்குக் கிடையாது. (உதா: பெருவாரியான இந்தியருக்கு எந்த அடையாள அட்டையும் கிடையாது. அவர்கள் நாட்டை விட்டு வெளியேற மட்டும்தான் தடை உள்ளதே தவிர உள்நாட்டில் எங்கும் (கருத்தளவிலாவது) சுதந்திரமாக அவர்களால் உலவ முடியும்.
அதே நேரம் அமெரிக்கருக்கு அரசியலிலும், அரசு அமைப்புகளிலு இருக்கும் செயல் நிமித்தமான உரிமைகளும், பங்கெடுக்கும் வாய்ப்புகளும், அரசைத் தட்டிக் கேட்க இருக்கும் சட்ட, நிர்வாகக் கருவிகள் மேலும் விதிகள் எல்லாம் இந்தியருக்கு கிடையாது.
விரித்து எழுத எனக்கு நேரம் இல்லை, விருப்பமும் இல்லை.
Controlled and highly regulated american democracy is not really a people’s democracy. It is in general nicely manipulated elitist democracy. எனவே அது மோசமானது என்ற இடது சாரிப் புலம்பலை நான் முன்மொழியவில்லை. அது முன்னேற நிறைய தேவையும், இடமும் இருக்கிறது என்று மட்டும் சுட்டுகிறேன்.
இந்தியா உருவ அளவிலாவது ஒரு பொதுமக்கள் ஜனநாயகம்தான். செயல் முறையில் அது அமெரிக்க ஜனநாயகத்தை விட மோசமான மேல்தட்டு மனிதரால் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு ‘ஜனநாயகம்’ என்பதில் ஐயம் கொள்ள வேண்டாம். ஆனாலும் அதில் அமெரிக்க ஜனநாயகத்தை விட மேலான ஜனநாயகமாக வருவதற்கான வழிவகைகள் அதிகம்.
If only the indian middle class got out of its babu mentality, and learnt its key role in the system as the guardian of the ethics and functional efficiency of the state and polity, and also decides to take responsibility for the conduct of the political affairs of the nation, India will be a far superior democracy.
Of course the same path is open to americans too. But mobilizing American middle class to any mass action is far more difficult than in the case of India.
At least that is my biased opinion! 🙂
So please don’t use a lot of invectives against Indian democracy and cut it some slack. It is indeed obscene in many ways, but 1000 years of colonialism does not leave a lot of independent thinking as a culture among people of a nation.
தொடர்புள்ள வாசிப்புக்கு :: Robert B. Talisse – A Pragmatist Philosophy of Democracy – Reviewed by David Hildebrand, University of Colorado Denver – Philosophical Reviews – University of Notre Dame