குஷ்புவின் பேட்டியும் வெளியாகியிருந்த செப். 28, 2005 தமிழ்-இந்தியா டுடேயில் இருந்து எனக்கு முக்கியமாகப் பட்ட சில பகுதிகள்:
(நேரத்தே வான் மடலிட்ட எனி இந்தியன்.காம் மற்றும் இந்தியா டுடே-க்கு நன்றிகள் பல!)
பிரபு சாவ்லா:
இந்திய சினிமாக்களில் செக்ஸ் புரட்சி நடக்கிறது. முத்தக் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் தாராளம் கரைபுரண்டோடுகிறது. இதை ஒரு சமூக விஞ்ஞானி ‘அந்நிய கலாச்சார நேரடி முதலீடு’ என்கிறார்.
காவேரி பம்ஸாய்:
கவிஞர் சுகிர்தாராணி:
மோசடி அகராதியிலும் பிரதிபலிக்கப்படுகிறது. வர்ஜின் என்ற சொல்லின் பொருள் குறிப்பாக பெண்களின் கன்னித்தன்மையைச் சுட்டிக் காட்டுகிறது.
எஸ். காளிதாஸ்:
சுஷ்மிதா சௌத்ரி:
திலீப் பாப்:
பெண்களிடம் கருத்துக்கணிப்பு முடிவுகள்:
1. வாய்வழி செக்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அது தவறு – 24 %
கருத்தரிக்க வாய்ப்பில்லை என்பதால் அதில் தவறில்லை – 17 %
அது உடலுறவு அல்ல என்பதால் அதில் தவறில்லை – 15 %
2. ஆணுறை பயன்படுத்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கட்டாயம் – 51 %
உபயோகிப்பதில்லை – 9 %
இன்பத்தைத் தடுக்கிறது – 12 %
3. நீங்கள் கீழ்கண்டவற்றில் எதைப் பற்றியாவது கற்பனை செய்திருக்கிறீர்களா?
உங்கள் துணையுடன் பல உடலுறவு நிலைகளில் – 28 %
மற்றவர்கள் செக்ஸ் உறவுகொள்வதை பார்ப்பது – 11 %
உங்களுடையவர் தவிர மற்றவர்களுடன் செக்ஸ் உறவு கொள்வதை – 5 %
பலருடன் சேர்ந்து செக்ஸ் – 3 %
இவை எதுவுமே இல்லை – 32 %
4. பிடித்த ஆண்கள் உடை?
ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் – 46 %
பேண்ட் ஷர்ட் – 19 %
குர்தா பைஜாமா – 12 %
ஷார்ட்ஸ் டி ஷர்ட்ஸ் – 12 %
ஸ்வெட்டர் – ஸ்வெட் பேண்ட் – 5 %
வேஷ்டி குர்தா – 2 %
ஆண் சர்வே:
1. ஆண்கள் திருமணமாகும் வரை பிரம்மச்சாரியாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா?
ஆம் – 44 %
இல்லை – 51 %
2. வாய்வழி செக்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வாய்வழி செக்ஸ் சரியானது இல்லை – 33 %
உடலுறவாக கருதப்படாததால் வாய்வழி செக்ஸ் சரிதான் – 26 %
பெண்கள் கர்ப்பமாக மாட்டார்கள் என்பதால் வாய்வழி செக்ஸ் சரிதான் – 21 %
சர்வே எடுக்கப்பட்ட விதம்:
இந்தியா டுடே – ஏ சி நீல்சன் – ஓ ஆர் ஜி மார்க் செக்ஸ் சர்வே இந்திய நகர்ப்புறத்து மணமாகாத பெண்களின் பாலியல் உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்காக நடத்தப்பட்டது.
இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதே இந்த சர்வேயின் நோக்கம்.
இந்த சர்வேக்காக 11 நகரங்களில் (தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், அஹமதாபாத், பட்னா, லக்னோ, லூதியானா, ஜெய்ப்பூர் மற்றும் பெங்களூர்) உள்ள 18-30 வயதிற்குட்பட்ட மணமாகாத அதிக வருவாய் உள்ள 2,035 பெண்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
அதே நகர்களில் 517 ஆண்களிடம் சர்வே நடத்தப்பட்டது. அதே வயதுடைய பெண்களிடமிருந்து இந்த ஆண்களின் கருத்து எப்படி மாறுபட்டதாக இருக்கிறது என்று அறிவதே இதன் நோக்கம். தெருமுனையில் நின்றபடி தகுதியான பெண்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பிற்பாடு அழைத்து கேள்வித்தாள்கள் தரப்பட்டன. ஆண்களிடம் தெருமுனையிலேயே கேள்விகள் கேட்கப்பட்டன.
அனைவரிடமும் கேள்வித்தாள்களைத் தந்து அவர்களையே நிரப்பச் சொல்லப்பட்டது. பிறகு அவர்களது பெயர் வெளியாகாமல் இருப்பதை உறுதி செய்ய ஒரு பெட்டியில் விடைகளைப் போடச் சொல்லப்பட்டது.