அ) திருமணம்; விவாகரத்து; மறுமணம் என்னும் சுழற்சியில் எவ்வாறு சிக்குகிறார்கள்?
I was too focussed on the struggles of motherhood at that age to see the magnitude of suffering that childlessness could cause. I’d spend hours discussing with other young mothers how tied down we felt. It was so much easier to list the hardships of having a child than to pinpoint the things that made it worthwhile. What was it that made it worthwhile, anyway? It was not about being fulfilled, no, though it was about being full—full of care, full of worry, full of affection, full of a love so great and pressing that it was almost indistinguishable from pain, full of something heavy and real that made you feel grounded, rather than weightless. You felt more there. That was precisely what Daria desperately wanted—to feel rooted, securely tied down.
ஆ) அமெரிக்காவில் குடிபுகுவதற்காக காதல் பாவ்லா கல்யாணம் செய்யும் வந்தேறி நிலைமை என்ன?
He was in awe of New York City—the streets, the buildings, the traffic, the people, the energy, the art! The Met was just stunning, especially the wooden sculptures made by the Asmat people. They were breathtakingly complex—it was as if tree roots were growing out of a person’s body, connecting her to her ancestors, who had roots growing out of their bodies, too, connecting them to the deeper past, and it went on and on. It was a brilliant way to show continuity of life, to hint at immortality.
இ) எல்லோருக்கும் பிடித்தமாக இருக்கும் டாரியா (Daria), குழந்தையைப் போன்ற பேரெல்லை இலட்சியக் கனவாக, எவ்வாறு எல்லாவற்றிலும் முழுமையை எதிர்பார்த்து நிராசையை எதிர்கொள்கிறாள்?
Mark thought that there was something silly and artificial about Daria’s fantasies. As if she had no idea what a family was or how it operated but took her clues from children’s picture books.
ஈ) நெகிழ்ந்து வளையும் நாணலையும் நெடிந்து தனித்து நிற்கும் பனை மரத்தையும் கடற்கரையில் பார்ப்போம். வாழ்வில் இணைத்தால்?
She was vegetarian and knew her way around vegetables, often using ingredients that Mark hadn’t even heard of, like kohlrabi or Japanese turnips or chicory.
உ) நிச்சயமின்மையை எண்ணிப் பார்த்து விளையும் பயங்களைக் கண்டு அஞ்சி நடுங்கி எலிவளையத்துக்குள் சிக்குறுகிறோமா? அடுத்த வேளை எங்கு இருப்போம், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், இன்னொருவருடன் ஓப்பிடாமல் — இலக்கை அடைய உயரப் பறக்கும் பட்டாம்பூச்சியாக பறந்து திரியலாமா?
There was a photo of Daria in the middle of a sea of volcanic ash, kneeling over a puny tree. She had her head cocked to one side, and her self-conscious smile suggested that she knew some people might find her endeavor ridiculous, like that of a child “planting” a stick in the sand. And yet she was doing it anyway. There was something inspiring in her insistence on continuing to try when most people would have given up, in her ability to preserve hope, no matter how absurd it was.
வாரயிறுதி விருந்தில் கதை ஆரம்பிக்கிறது. அந்த சந்திப்பில் நமக்கு கதாமாந்தர்கள் அறிமுகம் ஆகிறார்கள்.
துள்ளலான துவக்கம். தொடர்ந்து வாசிக்க வைக்கும் ஆர்வம். நடுநடுவே அருங்காட்சியக விமர்சனம்; கலையரங்க நையாண்டி; பலான விஷயம்; சுவையான தகவல் சரடு. எல்லாவற்றையும் விட சம்பவங்களினால் கோர்க்கும் லாவகம். இருபதாண்டு கால விஷயங்களை பத்து பக்கங்களில் பசுமையாகத் தரும் சாமர்த்தியம்.
தமிழ்ச் சிறுகதைகளோடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.
நீதி போதனை இல்லை. “இது மட்டுமே சரி!” என்னும் தீர்ப்புகள் இல்லை. வட்டார வழக்கு ஜாலங்கள் இல்லை. கேள்விகளை எழுப்பி, பக்கத்து வீட்டு மனிதர்களை உணர்த்தி, உக்ரெயின் – ரஷியா போரையும் நினைவிற்குக் கொணர்ந்து, நீண்ட நாள் நினைவில் தங்கும் குணச்சித்திரங்களை சிந்தையில் தேக்கும் ஆக்கம்.
Isaikkavi Ramanan is a prolific poet and writer in Tamil, a composer, and a singer. He has published about 32 books. Notable among them is Sikaram, the biography of the famous movie director, K. Balachandar. His books in English include Chips Down? Chin Up!; Business Mantras, a Pictorial on N. Mahalingam; and A Sublime Sacrament, an interpretation of Hindu marriage rites.
Day: September 16th Sunday The speech starts at 3 PM Place: Burlington’s Recreation Center Address: 61 Center St, Burlington, MA 01803
He has addressed audiences of various age groups in multiple forums on diverse topics, including series on Thirukkural, Bharathiar’s works, Kannadasan’s film songs, and motivational talks. He has anchored and acted in several programs on many popular TV channels relating to social and spiritual themes. He has written a Tamil play Bharathi Yaar? and plays the lead role. He has also dabbled in English theatre and has traveled widely across the globe for his lecture tours in English and Tamil. Besides pursuing his interest in literary works, Mr. Venkateswaran is an avid photographer and a nature enthusiast. He is an ardent pilgrim and has made 35 visits to different parts of the Himalayas so far.
Please join us for his talk and Q&A in Boston.
கவிஞர், பாடகர், எழுத்தாளர், இலக்கிய-ஆன்மீகச் சொற்பொழிவாளர் என்று பல தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர் இசைக்கவி ரமணன். 35 முறை இமாலயப் பயணம். ‘கோடுகள் இல்லா உலகம்’, ‘யோகக் குறள்’, ‘ரமணனைக் கேளுங்கள்’, ‘வண்டி போய்க் கொண்டிருக்கிறது’, ‘திருமணம் என்பது’ போன்ற நூல்களின் ஆசிரியர். இயக்குனர் கே.பாலச்சந்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்; திருக்குறள் சொற்பொழிவு, ஆன்மீகச் சொற்பொழிவு, தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று பம்பரமாகச் சுழல்பவர்.
அவரின் பேச்சை செப். 16 – ஞாயிறு அன்று பாஸ்டன் பக்கமாக கேட்க வாருங்கள்.
நேரம்: மதியம் மூன்று மணி ஒருங்கிணைப்பு: Tamil Makkal Mandram, USA தலைப்பு: கண்ணதாசன் நினைவலைகள் – வசந்த கால நதிகளிலே
இந்த நிகழ்வைத் தவற விடாதீர்கள்! அவசியம் நேரில் வாருங்கள்!!
சமீபத்திய தமிழ் எழுத்தாளர்கள் யார்? இப்போதைய காலகட்டத்தில் அவசியம் வாசிக்க வேண்டிய புனைவுகள் என்ன? முக்கிய பதிப்பகங்களில் எந்த நாவல்கள் விமர்சகரின் கவனத்தைக் கோருகின்றன?
யுவன் சந்திரசேகர், சாரு நிவேதிதா, அ. முத்துலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், பா. ராகவன். ஜெயமோகன், இரா. முருகன், அ. முத்துலிங்கம், பாவண்ணன், மாலன் போன்றோர் 2000களில் இணையத்தையும் அச்சையும் கோலோச்சினார்கள். அவர்களைப் போன்றோர் உயிர் எழுத்து, காலச்சுவடு, உயிர்மை, உன்னதம், சொல் புதிது, கல்குதிரை, கலைமகள், கதிர் போன்ற அச்சு இதழ்களிலும் அவரவர் வலையகம் மூலமாகவும் அனுதினமும் கட்டுரையும் கதையும் வெளியிட்டார்கள். இன்றைய இயல், விளக்கு, ஞானபீடம், சாகித்திய அகடெமி, விஷ்ணுபுரம் விருது என்று கவனிப்புகளை அடுத்த தலைமுறையில் எவர் அள்ளப் போகிறார்கள்?
முகவணை
இந்த இதழைத் துவக்கும்போது ஓரிரண்டு பட்டியல்களைக் கொண்டு தயாரித்திருக்க வேண்டும்.
(கவனிக்கப்படாத) சமீபத்திய எழுத்தாளர்கள் பட்டியல்
(அறியப்பெற்ற) சமீபத்திய எழுத்தாளர்கள் பட்டியல்
மேலேயுள்ள இரு பட்டியலில் உள்ளவர்களை அறிமுகம் செய்யக் கூடிய விமர்சகர்கள்
முக்கிய பதிப்பகங்கள் – 2000த்துக்குப் பிறகு எழுந்து வரும் எழுத்தாளர்களை எவர் வெளியிடுகிறார்கள்?
சமீபத்திய சிறுகதைத் தொகுப்புகள்
சமீபத்திய நாவல் நூல்கள்
இளைஞர்களுக்கான விருதுகளின் பட்டியல்
விருதுகளைப் பெற்றவர்கள்
குங்குமம், விகடன் போன்ற வணிக இதழ்களில் முத்திரை சிறுகதை எழுதியவர்கள்
காலச்சுவடு, கல்குதிரை போன்ற இலக்கிய இதழ்களில் கதை எழுதியவர்கள்
இணைய வலையகங்களில் தொடர்ச்சியாக புனைவை அளிப்பவர்கள்
இப்போதும் ஒன்றும் தாமதமாகவில்லை. கைவசம் அவர்களைத் தொகுத்துக் கொண்டால், இந்த இதழில் எவரெவரைத் தவற விட்டோமோ, அவர்களை வரும் வெளியீடுகளில் கவனிக்கலாம். வரும் வாரங்களில் வாசிக்க எடுத்து வைக்கலாம். குறைந்த பட்சம் மற்றவர்களையாவது படிக்குமாறு தூண்டலாம்.
இதுதான் இந்த பட்டியல் பதிவின் குறிக்கோள்
விருதுகள்
விருதுகள் எவ்வளவு இருக்கின்றன? சமீபத்திய ஆண்டுகளில் எவர் அவற்றைப் பெற்றனர்? பு.பி. பேரை வைத்தே மூன்று வெவ்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன (நன்றி: தமிழ் விக்கி)
KRG நாகப்பன் ராஜம்மாள் விருது
அக்கராயன் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் சாதனைப் பெண்மணி விருது
அசோகமித்திரன் விருது
அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை விருது
அமரர் ஜோதிவிநாயகம் நினைவு பரிசு
அமுதன் அடிகள் விருது
அவள் விகடனின் இலக்கிய விருது
அன்றில் வளர் தமிழ் சிறுகதையாளர் விருது
ஆனந்த விகடன் வைர விழா சிறப்புச் சிறுகதை விருது
ஆனந்தாஸ் எம்.பி கலை இலக்கிய விருது
இலக்கிய சிந்தனை விருது (சிறுகதை)
இலக்கியச் சிந்தனை சிறந்த நாவலுக்கான விருது
இலக்கியப்பேராளுமை விருது
இலக்கியவீதி – அன்னம் விருது
இலங்கை – முரசொலி பத்திரிகையின் முதல் பரிசு
இலங்கை தேசிய சாகித்திய மண்டல விருது மற்றும் யாழ் இலக்கியப் பேரவையின் விருது
இளைஞர் ஆண்டு நாவல் போட்டி
உலகத் தமிழ் பண்பாட்டு மைய விருது
எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு நினைவு விருது
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது
என்.சி.பி.எச். வழங்கும் தொகுதிக்கான விருது
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் வழங்கும் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது
ஏலாதி அறக்கட்டளை இலக்கிய விருது
கண்டாவளைப் பிரதேச சபையின் கலாசாரப் பிரிவின் “ஒளிச் சுடர்” விருது
கதா அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருது
கலைஞர் பொற்கிழி விருது
கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது
கவிஞர் வைரமுத்து விருது
களரி அறக்கட்டளை வழங்கும் கு. அழகிரிசாமி நினைவு விருது.
கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் விருது
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் புனைவு விருது.
கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது
காசியூர் ரங்கம்மாள் விருது
கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் “இலக்கியமணி” பட்டமும் தங்கப் பதக்கமும்
கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது
குமுதம் வெள்ளி விழா கதைப்போட்டி
கொழும்பு கலை இலக்கிய கழகத்தின் விருது
கொழும்பு சுதந்திர இலக்கிய அமைப்பின் விருது மற்றும் யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு
கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் ‘ரங்கம்மாள் நினைவு விருது
சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியின் ‘படைப்பூக்கத் தமிழ் விருது
சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது
சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது –
சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்ட குறுநாவல் போட்டி
சிறுகதைத் தொகுப்பிற்காக: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க ‘புதுமைப்பித்தன் நினைவு விருது’
சிற்பி அறக்கட்டளை விருது
சிற்பி இலக்கிய விருது
சுஜாதா விருது
சுஜாதா-உயிர்மை அறக்கட்டளையின் சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான விருது
செயந்தன் நினைவு கவிதை விருது
சென்னை இலக்கிய திருவிழாவின் சிறந்த எழுத்தாளர் விருது
சென்னை இலக்கிய வீதி வழங்கும் அன்னம் விருது
சென்னை ரோட்டரி சங்க விருது
சேலம் தமிழ்ச் சங்கம் விருது.
சௌமா இலக்கிய விருது
ஞானியின் கோலம் அறக்கட்டளையின் ‘அசோகமித்திரன்’ விருது
டிஸ்கவரி புக் பேலஸ் வழங்கும் பிரபஞ்சன் நினைவு விருது
தஞ்சாவூர் நெருஞ்சி இலக்கிய வட்டத்தின் க நா சு விருது
தஞ்சை பிரகாஷ் கவிதை விருது
தமிழக அரசின் கலைமாமணி விருது
தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது
தமிழக அரசின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது
தமிழக அரசின் சிறந்த நாவல் விருது
தமிழக அரசு எழுத்தாளர் விருது (திருவள்ளுவர் தினம் – பொங்கல் பண்டிகையை ஒட்டி)
தமிழ் முஸ்லிம் திண்ணை வழங்கும் தோப்பில் முகமது மீரான் நினைவு விருது
தமிழ் வித்தகர் விருது
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் புதுக்கவிதை நூலிற்கான பரிசு
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநில விருது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கும் சிறந்த நாவல் விருது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மாநில விருது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கும் செல்வன் கார்க்கி விருது
தி இந்து குழுமத்தின் லிட் ஃபார் லைஃப் (lit for life) விருது
தி க சி இயற்றமிழ் விருது
தி. ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டி
திருச்சி எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேசன் பள்ளி வழங்கும் தமிழ் விருது
திருப்பூர் கலை இலக்கியப் பேரவை விருது
திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
திருப்பூர் மத்திய அரிமா சங்கம் வழங்கும் சக்தி விருது
திருமதி. செளந்தரா கைலாசம் அறக்கட்டளை விருது
தேனீ இலக்கியக் கழகம் வழங்கும் ‘கவிச்செம்மல்’ பட்டம்
நியூஜெர்ஸி தமிழ்சங்க விருது
நெய்வேலி புத்தகக் கண்காட்சி வழங்கும் சிறந்த எழுத்தாளர் விருது
நெல்லை இலக்கிய வட்டம் வழங்கும் ’எழுத்துலகச் சிற்பி’ பட்டம்
படைப்பு இலக்கிய விருது
பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது
பாவலர் முத்துசுவாமி விருது
புதுச்சேரி அரசின் சிறந்த நாவலுக்கான விருது
பெரியார் விருது
மத்திய அரசின் பரிசு
மலைச் சொல் விருது
மா அரங்கநாதன் விருது
யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒன்றியம் தனது வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு இலக்கியப் பணிக்கான கௌரவிப்பு
ரோட்டரி கிங்க்ஸ் ஆப் தஞ்சாவூர் சாதனை இளைஞர் விருது
லில்லி தேவசிகாமணி விருது
வடக்கு – கிழக்கு மாகாண சபையின் சிறந்த நூல் பரிசு
வடக்கு கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருது
வடக்கு மாகாண சபையின் சிறந்த நூல் பரிசு
வடசென்னை தமிழ்ச்சங்கம் இலக்கிய விருது
வரலாற்றுப் புத்தகத்திற்கான ‘தெற்கு எழுத்தாளர் இயக்க விருது’
வல்லினம் விருது
வள்ளுவ பண்பாட்டு மைய விருது
வாழ்நாள் சாதனைக்காக விளக்கு இலக்கிய அமைப்பு வழங்கும் புதுமைப்பித்தன் விருது
விகடன் விருது (ஆண்டுதோறும் – வருட இறுதியில்)
விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கவிஞர் மீரா விருது
விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது
வீரகேசரி – யாழ் இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய கனக.செந்திநாதன் நினைவுப் போட்டி
இவற்றில் பெரும்பாலானவை தமிழகத்தை முன்வைத்தே வழங்கப்படுபவை. ஈழத் தமிழர்களையும் இலங்கை வாழ் எழுத்தாளர்களின் முக்கியப்படுத்தல்களையும் தனியே பார்க்க வேண்டும்; தேட வேண்டும். இதில் திண்ணை, சொல்வனம், குவிகம், காலம், குருகு, சுவடு, அகழ், அடவி, அழிசி, தன்னறம், பதாகை, தமிழினி போன்ற இணைய இதழ்களின் (மேலும்: List of Online Tamil Magazines and How to Write for them | 10 Hot) அடையாளம் என பரிசோ, போட்டியோ, விருதோ, பட்டமோ, கௌரவங்களோ தராதது சோகமா? இயலாமையா? கும்பலோடு கோவிந்தா போடாத அடையாளத் தனித்துவமா? ‘நானும் ரௌடிதான்’ என்னும் இலக்கிய கௌரவத்தை இழக்கும் பரிதாபமா?
இவை முகாந்திரம். இந்தக் கேள்விகளுக்கு எளிமையான விடை கிடையாது. நாம் சொல்லும் ஆருடங்கள் பலிக்காமல் போகலாம். என் பரிந்துரைகள் உங்களைக் கவராமல் போகலாம். அதை விட அந்த நூல்களும் புதினங்களும் படைப்புகளும் ருசிக்காமல் போகலாம்.
புதிய முகங்கள் – சமீபத்திய எழுத்தாளர்கள்
சமீபத்தில் எழுதத் துவங்கியவர்களில் அதிகம் கவனிப்பைப் பெறாதவர்களில் துவங்குவோம்.
அதிகம கவனம் பெறாத சிறுகதை எழுத்தாளர்களும் நாவல் புனைவாளர்களும் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் கடந்த ஐந்தாண்டுகளுக்குள் எழுதத் துவங்கியவர்கள். இவர்களில் சிலர் ரொம்ப காலமாக எழுதுபவர்கள். ஃபேஸ்புக், டிவிட்டர் எக்ஸ், டிக் டாக், இன்ஸ்டாகிராம், பிண்டெரெஸ்ட் என்று சமூக ஊடகங்களில் சர்ச்சையும் நண்பர்களும் அதிகம் இல்லாமல் சற்றே அமைதியாக உருவாக்கும் படைப்பாளிகளின் பட்டியல்.
‘பரிவை’ சே.குமார்
அகராதி
அசோக்ராஜ்
அண்டனூர் சுரா
அருண் பாண்டியன்
அனுராதா ஆனந்த்
ஆ.ஆனந்தன்
ஆகாசமூர்த்தி
ஆதித்ய ஸ்ரீநிவாஸ்
ஆமினா முஹம்மத்
ஆர். சேவியர் ராஜதுரை
ஆர்.நித்யா ஹரி
ஆவுடை
ஆவுடையப்பன் சங்கரன்
ஆழிவண்ணன்
ஆனந்தி ராமகிருஷ்ணன்
இ. ஹேமபிரபா
இதயா ஏசுராஜ்
இமாம் அத்னான்
இரா. சேவியர் ராஜதுரை
இரா. தங்கப்பாண்டியன்
இராதா கிருஷ்ணன்
இலட்சுமண பிரகாசம்
இளங்கோவன் முத்தையா
இளங்கோவன் ஜி.பி.
ஈப்போ ஸ்ரீ
உக்குவளை அக்ரம்
உத்தமன் ராஜா
எஸ். திவாகர்
எஸ்ஸார்சி
ஏ. ஆர். முருகேசன்
க.சி.அம்பிகாவர்ஷினி
க.மூர்த்தி
கணேசகுமாரன்
கணேஷ் ராகவன்
கணேஷ் ராம்
கண்.சதாசிவம்
கயல்
கரன் கார்க்கி
கனகா பாலன்
கனி விஜய்
கனிமொழி.ஜி
காயத்ரி.ஒய்
கார்த்திக் பிரகாசம்
கார்த்திக் ஸ்ரீநிவாஸ்
காளீஸ்வரன்
கிருத்திகா கணேஷ்
கிருஷ்ண ப்ரசாத்
கு. ஜெயபிரகாஷ்
குமரகுரு
கே.உமாபதி
கே.எஸ்.சுதாகர்
கோ. சுனில்ஜோகி
கோமதி ராஜன்
ச.கோ. பிரவீன் ராஜ்
ச.வி.சங்கர்
சக.முத்துக்கண்ணன்
சங்கர்
சங்கர் சதா
சந்தீப்குமார்
சந்தோஷ் மாதேவன்
சந்தோஷ் ராகுல்
சரத்
சாது பட்டு
சாந்தி மாரியப்பன்
சாரதி
சி.வீ.காயத்ரி
சிசுக்கு
சிதம்பரம்
சிவகுமார் முத்தய்யா
சீராளன் ஜெயந்தன்
சுந்தரண்யா
சுப்புராஜ்
சுரேஷ் பரதன்
சுஜித் லெனின்
செல்வசாமியன்
சேகர் சக்திவேல்
சேவியர் ராஜதுரை
சொல் உடையார்
சோ.சுப்புராஜ்
த.அரவிந்தன்
தயாஜி
தர்மு பிரசாத்
தனசேகர் ஏசுபாதம்
தன்ராஜ் மணி
தாமரை பாரதி
தாரிகை
தினேஷ் பாண்டியன்
தீபா நாகராணி
தீபா ஸ்ரீதரன்
தீனதயாளன்
துரை. அறிவழகன்
தெரிசை சிவா
தேவசீமா
தேவராஜ்
தேவிலிங்கம்
நந்தாகுமாரன்
நவநீதன் சுந்தர்ராஜன்
நறுமுகை தேவி
நா. ஞானபாரதி
நா.சிவராஜ்
நித்ய சைதன்யா
நித்வி
நிவேதினி நாகராஜன்
ப. சுடலைமணி
பா. கண்மணி
பா. ரமேஷ்
பா. ராஜா
பாலமுருகன் நெல்லை
பிந்துசாரா
பிரசாத் சுந்தர்
பிரசாத் மனோ
பிரசாத் ரங்கசாமி
பிரசாந்த் வே.
பிரதீப் சிவபெருமான்
பிரதீப் நீலகண்டன்
பிரபு தர்மராஜ்
பிரியா கிருஷ்ணன்
பிருந்தா இளங்கோவன்
புகழின் செல்வன்
போதி
ப்ரசாந்த் கார்த்திக்
ப்ரவீன் ராஜ்
மகாராஜா காமாட்சி
மகேஷ்குமார் செல்வராஜ்
மஞ்சுநாத்
மணிமாலா மதியழகன்
மனோஜ்
மன்னர்மன்னன் குமரன்
மாதவன் பழனியப்பன்
மால்கம்
மாறன். மா
மிதுன் கௌசிக்
முகம்மது ரியாஸ்
முத்தழகு கவியரசன்
முத்துராசா குமார்
மோனிகா மாறன்
மோஹன் ஹரிஹரன்
ரக்ஷன் கிருத்திக்
ரமேஷ் கண்ணன்
ரமேஷ் ரக்சன்
ரவிச்சந்திரன் அரவிந்தன்
ராஜா சிவகுமார்
ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
ரெ.விஜயலெட்சுமி
ரெஜி இசக்கியப்பன்
ரேவதி ரவிகாந்த்
லட்சுமிஹர்
லதா ரகுநாதன்
லிவி
வசந்தி முனீஸ்
வளவன்
வாசுதேவன் அருணாசலம்
வாணி ஆனந்த்
வாஸ்தோ
விக்டர் ப்ரின்ஸ்
விக்னேஷ்
வில்லரசன்
விஜயநாகசெ
விஜயராணி மீனாட்சி
விஜய் சுந்தர் வேலன்
விஜய் வேல்துரை
ஜனநேசன்
ஜாபாலன்
ஜார்ஜ் ஜோசப்
ஜி. கார்ல் மார்க்ஸ்
ஜீ. கணேஷ்
ஜெகநாத் நடராஜன்
ஜெகன்மித்ரா
ஜெயந்தி
ஜெயன் கோபாலகிருஷ்ணன்
ஜே.மஞ்சுளாதேவி
ஜேக்கப் மேஷாக்
ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
ஶ்ரீராம் விஸ்வநாதன்
ஷரத்
ஹரிஷ் குணசேகரன்
ஹரீஷ் கணபதி
ஹேமா
ஹேமி கிருஷ்
சமீபத்திய விகடன் படைப்பாளிகள்
ஆனந்த விகடனுக்கென்று ஒரு சிறப்பு உண்டு. அதில் வரும் சிறுகதைகளும் எழுத்தாளர்களும் பரவலாகப் பலரைச் சென்றடைந்து நெடுங்காலமாக இலக்கிய வானில் ஜொலித்த காலம் ஒன்றுண்டு. இப்போதைய காலகட்டத்தில் அது திரைக்கதைக்கும் சினிமாவுக்குமான வாயிலாகிப் போனாலும் இன்னும் அதில் யார் எழுதுகிறார்கள், எப்படிப்பட்ட படைப்புகளைக் கொணர்கிறார்கள் என்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதையொட்டி விகடன் சிறுகதையாசியர்களின் பட்டியல்:
அய்யப்பன் மகாராஜன்
அரவிந்தன்
ஆர். ஸ்ரீனிவாசன்
இமையாள்
எஸ்.பர்வின் பானு
எஸ்.வி.வேணுகோபாலன்
க.அம்சப்ரியா
கணேசகுமாரன்
கவிதைக்காரன் இளங்கோ
கவிப்பித்தன்
கு.இலக்கியன்
கே.பி.சிவகுமார்
சசி
சிவகுமார் முத்தய்யா
துரை.அறிவழகன்
நர்சிம்
நூருத்தீன்
பாலைவன லாந்தர்
பிரபாகரன் சண்முகநாதன்
பிறைமதி குப்புசாமி
புலியூர் முருகேசன்
ம . காமுத்துரை
மாத்தளை சோமு
ரமணன்.கோ
ராஜேஷ் வைரபாண்டியன்
விஜி முருகநாதன்
ஸ்ரீதர் பாரதி
ஹாசிப் கான்
இதே போல் குங்குமம் இதழில் எழுதியவர்கள், காலச்சுவடு போன்ற சிற்றிதழ்கள், பிற சிறுபத்திரிகைகளில் எழுதியவர்களையும் பட்டியலிடலாம்.
பரவலாக எழுதி கவனிப்பைப் பெற்ற படைப்பாளிகள்
அடுத்ததாக வாசிக்க வேண்டிய படைப்பாளிகளின் பட்டியல் பரிந்துரைகள்.
இவர்களில் பெரும்பாலானோர் பல காலமாக எழுதுபவர்கள். பல விருதுகளை அள்ளியவர்கள். பத்திரிகை நடத்துபவர்கள். பல நூல்களை வெளியிட்டவர்கள். இணையத்தில் அறியப் பெற்றவர்கள். சாரு நிவேதிதா, ஜெயமோகன் போன்ற மோதிரக்கையால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.
அ. முத்துலிங்கம் இருப்பதாலோ… என்னவோ! கனடா இயல் விருது வழங்கும்போது அதனுடன் கொடுக்கப்படும் விருதுகள் காத்திரமாக முக்கியமானதாக இருக்கின்றன. அவ்வாறு வழங்கப்படும் புனைவிற்கான கௌரவத்தில் எவர் இடம் பெறுகிறார்கள்?
கதைத் தொகுப்புகள், நாவல்கள், நெடுங்கதைகள், புனைவுகள் – பட்டியல்
கடைசியாக – என்னுடைய விழைவுப் பட்டியல். எந்த நூல்களை வாங்க நினைக்கிறேன்? வாங்கி வைத்திருந்தாலும் வாசிக்க எடுக்கப் போகிறேன்?
புத்தகப் பரிந்துரைகளை இந்த முறை தர இயலவில்லை. இவ்வளவு நல்ல எழுத்துகள், சுவாரசியமான படைப்புகள், காத்திரமான ஆக்கங்கள் என்று மலைக்க வைக்குமளவு சமீபத்திய இலக்கியகர்த்தாக்கள் தீவிரமாக இயங்குகிறார்கள். அவர்களுக்குள் இந்த நூறு புத்தகங்களை வாங்கிப் படியுங்கள் என்று சொல்வதற்கு நிறைய வாசிப்பு தேவை. சரவணன் மாணிக்கவாசகம் மாதிரி பரவலாகத் தொடர்ந்து அனைத்து புனைவுகளையும் வாசிப்பவர்களின் உதவியும் தேவை. அதை இந்த ஆண்டு இறுதிக்குள்ளாவது முடிக்க வேண்டும். பார்ப்போம்.
உரிமை துறப்புகள்
கவனிப்பு கிடைக்கப் பெற்றவர்கள், கவனிப்பு கிடைக்கப் பெறாதவர்கள் என்று பகுத்தது என் தேர்வு. நான் அறிந்த வரையில் பரவலாக வாசகர்களைப் பெற்றவர்களை – கவனிப்பு கிடைக்கப் பெற்றவர்கள் பட்டியலில் போட்டு இருக்கிறேன்.
ஒருவரின் எழுத்துகள் இரண்டு மூன்று தளங்களிலாவது தேர்வு செய்யப்பட்டு வெளியாகி இருந்தால் அவரை கவனிப்பு கிடைக்கப் பெற்றவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டேன்.
இவற்றில் எந்தப் பெயர்கள் பல முறை ஒரே பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன என்பதை சுட்டவும் – திருத்திக் கொள்கிறேன்
எந்தப் பெயர்கள் பலமுறை ஓரிரண்டு பட்டியல்களில் இடம் பெற்றிருக்கின்றன என்பதையும் சொல்லவும்
எழுத்தாளர்களின் பெயர் குழப்பத்தினாலோ, முதலெழுத்தை மாற்றிப் போட்டதாலோ, புனைப்பெயரினாலோ பலமுறை திரும்பத் திரும்ப வந்தவர்களைச் சொல்லவும்
தவறுதலாக சிங்கள எழுத்தாளரோ, வேற்றுமொழி எழுத்தாளரோ இடம் பெற்றிருக்கலாம் – சுட்டவும். திருத்துகிறேன்
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde