சாரா பாலின் இந்தியா வந்தால்?


சாரா பாலின் இந்தியா வந்தா என்ன பண்ணுவாங்க?

* ஆரத்தி எடுப்பாங்க

* மொதல்ல சந்தனம் வெச்சு கையில மாலை குடுப்பாங்க

* அப்புறம் ஒரு இளநீர் (நன்றி-பல்ராம்நாயுடுகாரு-தசாவதாரம்)

* அடுத்த நாளே ரெண்டு புடவைய குடுத்து கட்டிவிடுவாங்க? அப்போ எப்படி இருப்பாங்க?  இப்படித்தான்..

 
படங்களை பெரிசா பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்.

2 responses to “சாரா பாலின் இந்தியா வந்தால்?

  1. தூள் 😀

    அதுவும் இரண்டாவது படம் வெகு பாந்தம்!

    இந்த செலவுகளும் 150,000 டாலர் பொக்கீட்டில் அடக்கமா 😛

  2. 1,50,000 குடுக்கிற அளவுக்கு நம்ம கம்பேனிக்கு வசதிப்படுமான்னு சொல்லுங்க பாபா? முடியாதுல்ல, அதான் இந்த மாதிரி..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.