ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:
1. உனக்கெனத்தானே இன்னேரமா
2. மெட்டி ஒலி காற்றோடு
3. தென்றல் வந்து தீண்டும் போது
4. எங்கே செல்லும் இந்த பாதை
5. தாழம்பூ தலையோடு (படம்:ஆல்பம்)
ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:
6. நிலா அது வானத்து மேல
7. காட்டுவழி போற புள்ள
8. ஜனனி, ஜனனி
9. சாமக்கேழி ஏ கூவுதம்மா
10. தரிசனம் கிடைக்காதா
ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:
11. உதய கீதம் பாடுவேன்
12. நான் தேடும் செவ்வந்தி பூ
13. உன் குத்தமா என் குத்தமா
14. நம்ம காட்டுல
15. பறவையே எங்கு இருக்கிறாய்.
16. ஒரு ஜீவன்
17. அறியாத வயசு
18. நிலா அது வானத்து மேலே (ரிப்பீட்டு)
19. நல்லதோர் வீணை
20. சந்தரரும் சூரியரும்
21. காதலென்பது பொதுவுடம
22. குண்டுமணி குலுங்குதடி
23. தோள்மேல தோள்மேல
24. பூ மாலையே
25. இந்தப் பூங்காற்று தாலாட்ட
26. ஒரு மஞ்சக் குருவி
27. அம்மன் கொயில் கிழக்காலே
28. என்ன பாட்டு பாட
29. கண்ணியிலே சிக்காதடி
30 கண்ணம்மா காதலெனும்
31. எங்கஊரூ பாட்டுகாரன்
32. காடெல்லாம் பிச்சிப்பூ
33. கண்மலர்களின் அழைப்பிதழ்
34. பொன்னோவியம் கண்டேனம்மா..
35. நில்..நில்..நில்.. பதில் சொல்..சொல்..சொல்.. எனை வாட்டாதே!
36. போடய்யா ஒரு கடிதாசு
37. வீட்டுக்கு வீடு வாசப்படி
38. ஆத்தாடி பாவாடை காத்தாட
39. நின்னை சரணடைந்தேன்
40. உன் குத்தமா என் குத்தமா
ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:
41. எடுத்து நான் விடவா (எஸ்.பி.பியுடன்)
42 தென்னமரத்துல தென்றலடிக்குது
43. தரிசனம் கிடைக்காதா (ரிப்பீட்டு)
44. ஆறு அது ஆழமில்ல
45. சந்தத்தில் பாடாத கவிதை
ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:
46. ஊரோரமா ஆத்துப்பக்கம்
47. காதல் ஓவியம்
48. அடி ஆத்தாடி
49. நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம்
50. அந்த நிலாவத்தான்
ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:
51. செவ்வரளி தோட்டத்துல
52. புன்னகையில் மின்சாரம்
53. வெளக்கு வச்ச நேரத்துல
54. நான் தேடும் செவ்வந்திப்பூவிது (ரிப்பீட்டு)
55. தாஸ் தாஸ் சின்னப்ப
ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:
56. வாட வாட்டுது (சக்களத்தி)
57. சிறு பொன்மணி
58. துள்ளி எழுந்தது காற்று
59. சொர்கமே என்றாலும்
60. யாரோ யாரோ (உல்லாசம்)
61. ரசிகனே என் அருகில் வா
62. வீட்டுக்கு ஒரு மகனை
63. மலரே பேசு
64. திண்டாடுதே ரெண்டு கிளியே
65. வீணைக்கு வீணை
66. சோளம் விதைக்கையிலே
67. அம்மா எனும் வார்த்தைதான்
68. மருதாணி அரைச்சேனே
69. ஆலமரத்துக் குயிலே
70. தோட்டம் கொண்ட ராசாவே
71. தாலாட்டு மாறிப்போனதோ
72. ஒரு கணம் ஒரு யுகமாக
73. ஏப்ரல் மேயில
74. எம்பாட்டு எம்பாட்டு.(பூமணி)
75. தென்பாண்டி சீமையிலே
76. மைனா மைனா மாமன் புடிச்ச
77. இந்த மான் உன் சொந்த
78. சின்னமணிக்காக சேத்துவச்சேன் பாரு
79. அரிதாரத்தை பூசிக்
80.அப்பனென்றும் அம்மையென்றும் (குணா)
81. மச்சி மன்னாரு
82. திண்டாடுதே (ஆனந்தகும்மி)
83. கலயா நிஜமா (கூலி#1)
84. காதல் கசக்குதையா
85.உன்னோட உலகம் வேறு
86. என்ன பாடுவது .. பாட்டெல்லாம் எனக்கு படத்தெரியாது
87. காட்டு வழி கால் நடையா போற..(அது ஒரு கனா காலம்)
88. என்ன மறந்தாலும் (காதல் சாதி )
89. பாட்டாலே புத்தி சொன்னார்
90. தேவதை படத்தில் கவிதா கி.மூர்த்தியுடன் பாடியது
91. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது
92. காதல் கசக்குதய்யா
93. இந்திரன் வந்ததும்
94. கத கேளு (மை.ம.கா.ரா)
95.காட்டு வழி போற(ம.மம்ப)
96. கத போலத் தோணும், இது கதையும் இல்ல
97. சோழர் குல குந்தவை போல் – உடன்பிறப்பு
98. பாளையம் பண்ணப்புர சின்னத்தாயி பெத்த மகன் எரிய வராண்டா… ஓரம்போ, ஓரம்போ
99. கண்ணே என் கார்முகிலே
101. பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா
102. ராஜா..ராஜாதி
103. எங்க ஊரு காதலை பத்தி – புதுப்பாட்டு
104. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
105. அய்யா வூடு தொறந்துதான் கிடக்கு
106. மரத்த வச்சவன்
107. ஊரு உறங்கும் நேரத்தில் (கண்ணா உனை தேடுகிறேன்)
108. அந்த காண்டாமணி
109. வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்
கொசுறு:
- தாலாட்டு மாறிப்போனதே – உன்னை நான் சந்தித்தேன்
- ஒரு கணம் ஒரு யுகமாக – நாடோடித் தென்றல்
- உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
- சிறு பொன்மணி – கல்லுக்குள் ஈரம்
- கண்ணே என் கார்முகிலே -வா :: தங்கமான ராசா.
- மெட்டி மெட்டி இராகம் எங்கேயோ – மெட்டி
- துப்பாக்கி கையிலெடுத்து, ரெண்டு தோட்டாவு பையிலெடுத்து
- பொன்னோவியம், சங்கீதமாம் எங்கெங்கும் – கழுகு
- திண்டாடுதே ரெண்டு கிளியே – ஆனந்தக் கும்மி
- வீணைக்கு வீணை – வீரத்தாலாட்டு
- அம்மா என்னும் வார்த்தைதான் – தாலாட்டு கேட்குதம்மா
- மருதாணி அரச்சேனே – ராஜா கைய வச்சா
- வாடி என் கப்பக்கிழங்கே
- பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா.. :: தேடி வந்த ராசா
- கத போலத் தோணும், இது கதையும் இல்ல … (வீரத் தாலாட்டு)
- ‘இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்’
மிக நன்றாக இசையமைத்த பாடல்களை அவரே பாடிவிடுவார். அவரது எண்ணத்தில் உதித்ததால் அதை எவ்வாறு பாட வேண்டும் என்பதும் அவருக்கு நன்கு தெரியும். அவரது குறலைத்தாண்டி பாடல் சிற்ப்பாகத் தெரியும். எனவே அவர் இசையமைத்து பாடிய அனைத்துப் பாடல்களுமே சூப்பரோ சூப்பர் வகைதான்
சட்டுனு தோன்றது,
தென்பாண்டிச் சீமையிலே
தென்றல் வந்து தீண்டும் போது
ஜனனி ஜனனி
நான் தேடும் செவ்வந்திப் பூவிது
இரு கண்கள் போதாது…
சர்வேசன் & சுரேஷ் __/\__
பாடல்களின் பிற்சேர்க்கை
* ஆள பிறந்த மகராசா
* ஆராரோ பாட வந்தேனே, ஆவரம்பூவில் செந்தேனே
* பரணி பரணி பாடிவரும் தாமிரபரணி
* சின்னகுயில் ஒரு பாட்டு பாடுது
* தினக்கு தினக்கு தம் __ கண்ணுரங்க காத்திருந்தேன்
* கஸ்தூரி மானே மானே
* எங்க ஊரு காவக்காரா, நுனி மூக்கு மேக கோவக்காரா
* எங்கிருந்தோ அழைக்கும் என் கீதம்
* இந்த அம்மனுக்கு எந்த ஊரு கேட்டு கொஞ்சம் கூறு
* இந்திர சுந்தரியே சொந்தம் என்று கொள்ள வா
* ஜாக்கிரத ஜாக்கிரத தாய்குலமே ஜாக்கிரத
* கண்ணு பட போகுதய்யா
‘ஜாக்கிரத ஜாக்கிரத தாய்குலமே ஜாக்கிரத’ – விட்டுப் போன பலவற்றில் நல்ல தேர்வு 🙂
பிங்குபாக்: இசை – முப்பது பதிவுகள் | 10 Hot