1. எந்தப் பக்கமும் சாயாத பாபா – தாமரையிலைத் தண்ணீர் போல் ‘ஒட்டி ஒட்டாமல் இரு’
2.எட்டு ஊருதான்
எட்டனும் தம்பி அடி ஜோராக
வைக்கிற வாணம் அந்த வானையே
தைக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப் பாடு
3. தொண்டுகள் செய்ய நீயிருந்தால் தொல்லை நேராது தூயவனே
காவியங்கள் உனைப்பாடக்
காத்திருக்கும்பொழுது
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே
பாண்டிய மன்னனாக வடிவேலு: ஆமா… இது என் டயலாக் இல்ல?
மன்னனுடன் கூட வந்திருக்கும் மந்திரிகள்: டயலாக்க ரிப்பீட் பண்ணாத்தான் ஜெயிக்க முடியும்.
மீனா: அழகு ராணி; அதிரூப சுந்தரி; ஆடவர் மயங்கும் அற்புத மேனி கொண்ட இந்த அரசிளங்குமரிக்கு, சுடுகாட்டில் எரியும் கொள்ளியில் இருந்து சூடு தாங்க முடியாமல் எழுந்தோடி வந்த பிணம் போல் இருக்கும் இவனா எனக்கு மணமகன்?
பார்வையாளன் ரஜினி: ஆ…ஆச்சு (தும்மல் போடுகிறார்)
மீனா கடுப்பாகிறார்
மீனா: என் கடைக்கண் பார்வை பட்டால் படைபலம் கொண்ட மன்னர் கூட்டம் அனைத்தும் நாடு மறந்து நகரம் மறந்து என் பின்னால் வர தயாராக இருக்கும்போது… என்னை நாடி வந்த பேடியே!
ரஜினி மீன்டும் பெருந்தும்மல்.
மீனா: என்னை நாடி வந்த பேடியே! இந்த பூலோகத்தில் மட்டுமல்ல. ஏழேழு லோகம் சுற்றிவந்தாலும் உன்னை ஒரு பைத்தியக்காரி கூட மணந்து கொள்ள மாட்டாள். ஹ்ம்ம்ம்… அமாவாசைக்கு பௌர்ணமி மேல் ஆசையா?
Rajni continues his lengthy preludes to and the sneezing process itself.
மீனா: தும்மினா ஒண்ணும் தப்பில்லைய்யா…ஆனா! இங்க ஒருத்தி அழகா நடிச்சுட்டு இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ற மாதிரி தும்முறியே… அதான் தப்பு!
ரஜினி: ஏம்மா… இந்தத் தும்மலு, இருமலு, விக்கலு, கொட்டாவி, நல்லது, கெட்டது, பசி, தூக்கம், பொறப்பு, இறப்பு, பணம், பட்டம், பதவி… இதெல்லாம் கேட்டு வராது. தானா வரும். வந்தாலும் ஏன்னு கேக்க முடியாது. போனாலும் தடுக்க முடியாது.
மீனா: யோவ்… வசனம் எல்லாம் கிழேயிருந்து என்ன வேணா பேசலாம்யா. இத்தன பேருக்கு முன்னால மேசையேறி பேசிப்பாரு. ஒதறும்!
ர.கன்னா: யாருக்கு உதறும்? என்னா நெனச்சுக்கிட்ட எங்க முத்துவப் பத்தி!? அவர் வண்டியோட்ற ஸ்டைல்ல பார்த்தே இந்த ஊர் மயங்கிக் கிடக்குது.
மீனா: வண்டி ஓட்டிடலாம்யா.. மேடையேற முடியுமா?
ர.கன்னா: யாரப் பாத்து என்னா கேள்வி கேக்கறே? இது என்னா மேடை? அவர் எந்த மேடையா இருந்தாலும் ஏறுவாரு! தைரியமாப் பேசுவாரு! ஆடுவாரு! பாடுவாரு… பார்க்கிறீயா!?
ரஜினி: என்ன கண்ணா… இப்படி மாட்டி விடுறீயே!
ர.கன்னா: சும்மா இரு முத்து! உன் வெயிட்டு உனக்கேத் தெரியாது!
மீனா: யோவ்… தைரியமான ஆம்பிளையா இருந்தா.. மெடையில வந்து ஆடிப்பாடி நடிக்க சொல்லுய்யா பார்ப்பம்…
கூட்டத்திலொருவர்: என்னா முத்தூ… அந்தப் பொண்ணு அது பாட்டுக்கு பேசிகிட்டிருக்கு. நீ பேசாம ஒக்காந்திட்டிருக்கியே.. மேடையில போய் கொஞ்சம் வெளையாண்டுட்டு வாம்மா…
ரஜினி: ஐய்யய்யோ… அண்ணே… நமக்கெதுக்கண்ணே இந்த வேண்டாத விளையாட்டெல்லாம்?
கூட்டத்தில் இன்னொருவர்: உன் வேலைய நீ காட்ட வேண்டாமா? போ வாத்யாரே
ரஜினி: அட சும்மா இருப்பா… ஏதோ சின்னப் பொண்ணு… தெரியாமப் பேசிடுச்சு…
ர.கன்னா: ஐய்யய்யே… இப்படி சொன்னா கேட்க மாட்டாருப்பா… நாமதான் அவரை மேடையேத்தி வுடணும்
ரஜினி மிரள மிரள மக்கள் குண்டு கட்டாக தூக்குகிறார்கள்.
மக்கள்: சும்மா பூந்து விளையாடும்மா… இத்தினி பேரு உன் பின்னாடி இருக்கம்ல…
ரஜினி: எசமான்…??
சரத்பாபு மையமாக உம் கொட்டி தலையாட்டுகிறார்.
ஒருவன் ஒருவன் முதலாளி பேக்கிரவுண்ட் ம்யூசிக்குடன் துண்டு ஸ்டைல் விசிறுகிறார் சூப்பர் ஸ்டார்.
ரஜினி: பெண் பார்க்க வந்த மன்னவனின் மனதைப் புண்படுத்திய மருத நாட்டின் மகளே! ஆண் அழகை முகத்தில் பார்க்காதே… அகத்தில் பார்! மற்றவர்களின் மனதைப் புண்படுத்துவதற்கு பதிலாக, நீ கூறிய அதே… அதே பதிலை, கொஞ்சம் புன்னகையுடன் கூறிப்பார்!
அப்பொழுது நீ அறிவாய்… அதில் இருக்கும் இனிமை! அவைதான் நீ பொறந்த நாட்டிற்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை!! பார்த்தாயா… தமிழ் மொழியின் அருமை!!!
மீனா: எல்லாரும் கை தட்டினா… நீ என்ன பெரிய ஆளா?
ரஜினி: அவங்க கை தட்டிதாம்மா எல்லாரும் பெரிய ஆளாயிருக்காங்க…
மீனா: டிராமா பார்க்க வந்தாயா? இல்ல… வம்பிழுக்க வந்தாயா?
ரஜினி: வம்புக்கு நான் இழுக்கல
மீனா: என்ன… திமிரா?
ரஜினி: அது எனக்கில்ல
மீனா: பின்ன எனக்கா?
ரஜினி: அப்படீன்னு நான் சொல்லல
மீனா: யோவ்… நீ உன் மனசுல என்னதான் நெனச்சுட்டிருக்கே?
‘சிலகம்மா செப்பந்தி‘ என்ற தெலுங்குப் படத்தில் ரஜினியும், ஸ்ரீபிரியாவும் ஜோடியாக நடித்தனர். இது ‘அடிமைகள்‘ என்ற மலையாளப் படத்தின் ரீமேக். மலையாளத்தில் சாரதா நடித்த கேரக்டரில் தெலுங்கில் ஸ்ரீபிரியா நடித்திருந்தார். கே.பாலசந்தர் மேற்பார்வையில் ஈரங்கி ஷர்மா டைரக்ட் செய்திருந்தார்.
இந்த தெலுங்குப் படமும் வெற்றி பெற்றது. இதையே தமிழில் கே.பாலசந்தர் உருவாக்கினார். தெலுங்கில் ரஜினி நடித்த கேரக்டரில் தமிழில் கமலஹாசனும், ஸ்ரீபிரியா நடித்த கேரக்டரில் ஷோபாவும் நடித்தார்கள். தமிழிலும் படம் வெற்றி பெற்றது.
இந்தியில் “ராம் கு கா லட்சுமண்” என்ற பெயரில் ரந்திர்கபூர், சத்ருகன் சின்கா, ரேகா நடித்த படத்தின் தமிழ்ப் பதிப்பு வி.சி.குகநாதன் டைரக்ட் செய்த ‘மாங்குடி மைனர்‘. விஜயகுமார்தான் ‘மாங்குடி மைனர்’! இந்தியில் சத்ருகன் சின்கா ஏற்றிருந்த வேடத்தை தமிழில் ரஜினி ஏற்க, ரேகா கேரக்டரில் ஸ்ரீபிரியா நடித்தார்.
உலகத் திரைப்படம் பார்ப்பவனெல்லாம் ஏதோ தோஷிரோ மிஃபுனேவும் லிவ் உல்மனும் திரையில் வந்ததும் பேப்பர் கிழித்து பறக்கவிடும் கான்ஃபெட்டி கந்தசாமிகள் மாதிரியான உங்களது இதுபோன்ற கருத்துக்களை இதற்கு முன்பும் பார்த்த நினைவு. உலகத் திரைப்படங்களிலும் குப்பைகளைத் தாண்டித்தான் நல்ல படங்கள் என்று முடிவெடுக்கவேண்டியிருக்கிறது.
“எங்கே சிஷ்யா அதிருது, பட்டணத்தில் அதுவும் பெரிய மல்ட்டிப்பிளக்சில்தான் அதிருதே தவிர மற்ற இடங்களிலெல்லாம் காற்றல்லவா அடிக்குது…?”
“அதைத்தான் சொல்ல வருகிறேன் குருவே..போட்ட முதல் கிடைக்காது என்று புலம்பித் தீர்க்கிறார்கள் நூற்றுக்கணக்கான திரையரங்க உரிமையாளர்கள். பத்தாவது நாளே முக்கால்வாசி தியேட்டர்கள் காற்றடிக்கத் தொடங்கி விட்டதாம். இவர்களது கூக்குரலால் திரையரங்க வட்டாரமே அதிருதுன்னுதான் சொல்ல வந்தேன்..’
“எப்படியும் ஓட்டுவார்கள் என்று சொல்லு..”
“அவரவர் திரையரங்குகளில் ஓட்டிக் கொள்ளலாம். மற்றவர்கள் பாவம் ஓடத்தான் வேண்டும் போலிருக்கிறது. சூப்பர் என்றார்கள். ஒரு முறை பார்க்கலாம் என்றார்கள். இப்போது ஓசையே அடங்கிவிட்டது போலிருக்கிறது.” Continue reading →
Chennai and TN: 50 -55 crores
AP: 18 crores
Karnataka: 7 crores
Kerala: 3.5 crores
Foreign (US, UK, Japan, Malaysia): 15 crores
Satellite rights: 4-5 crores
Audio rights: 1.5-2 crores
The first day tickets sold in Madras amounted to 1.7 crores.
There was this guy in the theater who wore a Sivaji Style Wig and entertained everyone even before the movie started.
There was another guy who spent around 50$ on pop corn and distributed that to everyone so we could hurl it in the air when Rajini fills the screen space.
2K resolution for digital intermediate (DI) is the set standard. Around 400 of the 2,900 prints of “Sivaji” have been made in digital format by Prasad EFX
A single frame scanned in 2K occupies about 12 mb space while a 4K image would occupy 4 times more (48 mb).
Heroworshipping Rajinikanth: “Completed over 18 months, Sivaji’s Super 35 format makes the cinemascope broader and provides a panoramic vision to the viewer.
Other technologies like 4K processing and scanning with a resolution as high as 4096×3072 pixels (twice that of most Bollywood films), better colour grading and printing, and scene-based correction have been used to enhance the cinematic quality and the screen presence of the superstar.
But the technology and razzmatazz has come at a cost — AVM isn’t ready to share how much it has spent, but estimates vary between Rs 60 and Rs 80 crore — that analysts would normally find difficult to justify.
Yet, the film is not just likely to recover its spends, it could end up making a gargantuan Rs 150 crore in the first three weeks alone.
Of Sivaji’s 760 prints,
300 have been released in Telugu,
303 in Tamil,
145 have been reserved for foreign shores, and
12 for north India.
For Sivaji, his 100th Tamil film (he has acted in a total of 170 films), he is estimated to have been paid about Rs 15 crore + commissions, taking the total emoluments to around Rs 18-22 crore, something that would be the envy of Bachchan and the reigning Khans.”
HOW THE TWO BADSHAHS STACK UP
Rajinikanth
Amitabh
Bachchan
per film
Rs 15 cr
plus share
of revenue
Rs 5-6 cr
Number of films
they do in a year
One every two years
Acts in more
than 6 films
in a year; this year
he has 12 films
Fan clubs
Over 15,000
About 24
Brand endorsements
None
25
SIVAJI IN NUMBERS
Budget of the film
Rs 60-80 cr*
Number of prints
760
How much distributors
have already paid
Rs 60-70 cr
Overseas rights sold at
Rs 18 cr
Sattelite rights sold at
Rs 4 cr
Distribution rights in Chennai sold for
Rs 6.5 cr
Expected box office collections in three weeks
Rs 150 cr
* industry estimates vary widely
COMPARED TO BOLLYWOOD
The most expensive movie was Devdas with a budget of Rs 52 crore, followed by Kabhi Alvida Ne Kehana which had a budget of Rs 45 crore to Rs 50 crore
The highest number of prints was of Dhoom 2, which was over 1,000; usually blockbusters have prints ranging from 500-700
The highest box office grosser adjusted to inflation and the only one which has gone over the Rs 150 crore market in domestic box office sales is Sholay
Eros is believed to have paid Rs 46 crore for domestic as well as international distribution rights of Salaam -e-Ishq
– குமுதத்தில் அடுத்த வாரம் அதே கேள்விகள் கேட்க்கப்படும்.
– தவறாமல் ‘அடுத்தப் படம் எப்போ?’ என்ற இந்தியப் பொருளாதாரத்தையே அசைக்கப் போகும் கேள்விக் கேட்கப்படும்.
– தவறாமல் ரஜினியும் ‘அது ஆண்டவன் செயல்’ என்பார்.
– கலைஞர் இப்போது வாரிசுகளைத் தயார் செய்துக் கொண்டிருப்பதால் ‘ரெக்கார்டை உடையப்பா’ வாழ்த்தெல்லாம் இருக்காது.
– வைரமுத்து இப் படத்திற்கு எழுதியப் பாடல்களை அவர் தாயின் கர்ப்பத்தில் இருந்த போதே ரஜினிக்கு எழுதி வைத்து விட்டேன்..இதை நோபலுக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பார்.
– படத்தை மக்கள் கண்டித்தால், சுஜாதா ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியில், ‘தமிழ் சனங்களுக்கு நகைச்சுவை உணர்வு சுத்தமாக இல்லை. இதை ஏற்கனவே சங்கரிடம் எழுதிக் கொடுத்து விட்டேன்’ என்று ‘உண்மை’ விளம்புவார்.
– படத்தில் அரசியல் இருந்தால் டி. இராசேந்தர் படப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடுவார் (பா.ம.க.வுக்கு இப்போது அலுத்து விட்டதாம்).
– படக்கலக்ஷனைப் பொறுத்து, ரஜினி இமயமலைக்கோ இல்லை திருவேங்கிநாதர் மலைக்கோ 2000 வருஷம் வாழும் சித்தர்களைச் சந்திக்க செல்வார். அதை ஒரு பத்திரிக்கை தெடராக எழுதும்.
– தமிழ்மணத்தில் கலைப் படங்கள் எழுதுவோர் திட்டி எழுதி தங்களின் பின்னூட்ட எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
– சங்கர் அடுத்து எந்த சமூகப் பிரச்சனைக்கு சுண்டல் பாக்கெட் அளவில் தீர்வு கண்டு அதை பிரம்மாண்டமாக எடுக்கலாம் என திட்டம் போடுவார். வசனம்: சுஜாதா.
– கே. எஸ். இரவிக்குமார் தனக்குதான் அடுத்த ரஜினிப் படம் என்பார். தவறினால்…இருக்கவே இருக்கிறார் கமல்…ஏதாவது ஏமாந்த ஹாலிவுட் காமெடி இல்லாமலா போகும்?
– இரசிகர்கள்? நீங்களே இந்த வரியை எழுதிக் கொள்ளுங்கள்.
நான் எழுதவில்லை. முன்னாள் தமிழ் வலைப்பதிவர், இந்நாள் நண்பர், நாளை ??? எழுதியது 🙂
யார் என்று சரியான விடை சொல்பவருக்கு ஈசானிய மூலயில் ஃபெங்ஷுய் சாஸ்திரப்படி கட்-அவுட் உன்டு
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde