ராபர்ட் – ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கும் சாரல் விருது வழங்கும் விழாவும்
டி.எஸ். துரைசாமியின் – கருங்குயில் குன்றத்துக் கொலை நூல் வெளியீட்டு விழாவும்
நாள்: ஜனவரி 06, 2009, செவ்வாய்
இடம்: பிலிம்சேம்பர், சென்னை 6
நேரம்: மாலை 6 மணி
சாரல் இலக்கிய விருது பெறுபவர் திலீப்குமார்
2008க்கான சாரல் விருதிற்காக எழுத்தாளர் திலீப்குமாரை, மா. அரங்கநாதன், தேனுகா, ரவிசுப்ரமணியன் அடங்கிய நடுவர் குழு தேர்ந்தெடுத்துத் தந்துள்ளது.
பங்கேற்போர்:
- பாலுமகேந்திரா
- இறையன்பு
- தேனுகா
- ஜெயமோகன்
- ரவிசுப்ரமணியன்
- பெர்னர்ட் ‘டி’ சாமி
- ஜேடி ஜெர்ரி
திலீப்குமார் குறித்த முந்தைய இடுகை: Writer Dilip Kumar Meet
jeyamohan.in » Blog Archive » திலீப்குமார்