Tag Archives: எழுத்தாளர்

R Ponnammal – ஆர் பொன்னம்மாள்

1. எழுத்துகள், படைப்புகள், அறிமுகம் – பொன்னம்மாள் வலையகம்

2. பொன்னம்மாள்: கௌரவிப்பு + பாராட்டு

3. Ponnammal wins Prize: ‘குழந்தைகள் அறிவுநூல்‘ பிரிவில் லஷ்மி அம்மாளுக்கு சென்ற வருடத்திற்கான ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’ விருது கிடைத்திருக்கிறது.

எழுத்தாளர் ஆர். பொன்னம்மாள் புத்தகங்கள்
தேவி திருவிளையாடல்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: ஆன்மிகம் 

வெளியீடு: வானதி பதிப்பகம் 

விலை:  ரூ.45

  பிடித்தவை   பார்க்க
சிறுவர் திருக்குறள் கதைகள்-1
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: கதைகள் 

வெளியீடு: வானதி பதிப்பகம் 

விலை:  ரூ. 45

  பிடித்தவை   பார்க்க
சிறுவர் திருக்குறள் கதைகள்-3
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: கதைகள் 

வெளியீடு: வானதி பதிப்பகம் 

விலை:  ரூ. 35

  பிடித்தவை   பார்க்க
எட்டையபுரத்துத் தங்கம்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: பொது 

வெளியீடு: வானதி பதிப்பகம் 

விலை:  ரூ.9

  பிடித்தவை   பார்க்க
தங்கத்தாமரை
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: பொது 

வெளியீடு: வானதி பதிப்பகம் 

விலை:  ரூ. 40

  பிடித்தவை   பார்க்க
ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலே…
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: ஆன்மிகம் 

வெளியீடு: ஆசிரியர் 

விலை:  ரூ.80

  பிடித்தவை   பார்க்க
ஹோஜ்ஜா கதைகள்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: கதைகள் 

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ் 

விலை:  NA

  பிடித்தவை   பார்க்க
கடவுளின் கருணை
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: கதைகள் 

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ் 

விலை:  NA

  பிடித்தவை   பார்க்க
அன்பு உள்ளம்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: கதைகள் 

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ் 

விலை:  NA

  பிடித்தவை   பார்க்க
தாயின் பெருமை
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: சிறுவர்கள் பகுதி 

வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் 

விலை:  ரூ.30

 பிடித்தவை   பார்க்க
சிரிப்பூட்டும் சிறுவர் கதைகள்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: சிறுவர்கள் பகுதி 

வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் 

விலை:  ரூ.30

 பிடித்தவை   பார்க்க
அறிவியல் பூங்கா
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: அறிவியல் 

வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் 

விலை:  ரூ. 18.00

 பிடித்தவை   பார்க்க
அறிவியல் பூங்கா – இரண்டாம் பாகம்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: அறிவியல் 

வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் 

விலை:  ரூ. 30.00

 பிடித்தவை   பார்க்க
மகாபாரதகுட்டிக்கதைகள் பாகம்- 4
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: இலக்கியம் 

வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் 

விலை:  ரூ.28

 பிடித்தவை   பார்க்க
நீதி வெண்பா கதைகள்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: இலக்கியம் 

வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் 

விலை:  ரூ.45

 பிடித்தவை   பார்க்க
ஸ்ரீமத் நாராயணீயம்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: ஆன்மிகம் 

வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் 

விலை:  ரூ.150

 பிடித்தவை   பார்க்க
அன்பிற் சிறந்த அடியார்கள்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: ஆன்மிகம் 

வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் 

விலை:  ரூ. 70.00

 பிடித்தவை   பார்க்க
மகாபாரத குட்டிக்கதைகள் பாகம்-1
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: கதைகள் 

வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் 

விலை:  ரூ.28

 பிடித்தவை   பார்க்க
மண் மலர்கள்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: கதைகள் 

வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் 

விலை:  ரூ.40

 பிடித்தவை   பார்க்க
மரியாதைராமன் கதைகள்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: கதைகள் 

வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் 

விலை:  ரூ. 22

 பிடித்தவை   பார்க்க

மூதுரைக் கதைகள்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: கதைகள் 

வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் 

விலை:  ரூ. 25.00

 பிடித்தவை   பார்க்க
ராஜேஷ்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: கதைகள் 

வெளியீடு: கங்கை புத்தக நிலையம்

விலை:  ரூ.12

 பிடித்தவை   பார்க்க
வல்லவனுக்கு வல்லவன் (சிறுவர் கதைகள்)
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: கதைகள் 

வெளியீடு: கங்கை புத்தக நிலையம்

விலை:  ரூ. 30

 பிடித்தவை   பார்க்க
அன்னத்தின் நட்பு
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: கதைகள் 

வெளியீடு: கங்கை புத்தக நிலையம்

விலை:  ரூ.30

 பிடித்தவை   பார்க்க
பார்வைபெற்ற சிற்பி (புராண குட்டி கதைகள்)
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: கதைகள் 

வெளியீடு: கங்கை புத்தக நிலையம்

விலை:  ரு.25

 பிடித்தவை   பார்க்க
விவேக சிந்தாமணி கதைகள்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: கதைகள் 

வெளியீடு: கங்கை புத்தக நிலையம்

விலை:  ரூ. 25

 பிடித்தவை   பார்க்க
அரிச்சந்திர புராணம்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: ஆன்மிகம் 

வெளியீடு: கங்கை புத்தக நிலையம்

விலை:  ரு.24

 பிடித்தவை   பார்க்க
தசாவதாரம்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: ஆன்மிகம் 

வெளியீடு: கங்கை புத்தக நிலையம்

விலை:  ரூ.50

 பிடித்தவை   பார்க்க
பறவைகள் பலவிதம்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: பொது 

வெளியீடு: கங்கை புத்தக நிலையம்

விலை:  ரூ. 45

 பிடித்தவை   பார்க்க
மறைமலை அடிகள் வரலாறு
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: பொது 

வெளியீடு: கங்கை புத்தக நிலையம்

விலை:  ரூ. 25

 பிடித்தவை   பார்க்க
தங்கமயில்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: பொது 

வெளியீடு: கங்கை புத்தக நிலையம் 

விலை:  ரூ. 40

 பிடித்தவை   பார்க்க
அறிவைத் தரும் ஈசாப் கதைகள் (பாகம்-2)
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: பொது 

வெளியீடு: கங்கை புத்தக நிலையம் 

விலை:  ரூ. 20

 பிடித்தவை   பார்க்க
கருணை வள்ளல்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: பொது 

வெளியீடு: கங்கை புத்தக நிலையம் 

விலை:  ரூ. 30

 பிடித்தவை   பார்க்க
அன்னத்தின் நட்பு
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: பொது 

வெளியீடு: கங்கை புத்தக நிலையம் 

விலை:  ரூ. 30

 பிடித்தவை   பார்க்க
அறிவைத் தரும் ஈசாப் கதைகள்
ஆசிரியர்: ஆர். பொன்னம்மாள் 

பகுதி: சிறுவர்கள் பகுதி 

வெளியீடு: கங்கை புத்தக நிலையம் 

விலை:  ரூ.18

 பிடித்தவை   பார்க்க

முருகன்

பரமசிவன்-பார்வதியின் மகன் முருகன். கடுமையான தவம் செய்து, சிவனிடம் வரம் பெற்றான் சூரபத்மன். இந்திரன், பிரம்மன், சூரியன், வாயு, அக்னி உள்ளிட்ட தேவர்களைச் சிறைபிடித்து, அடிமைப்படுத்தி வைத்திருந்தான். மாபெரும் சக்தி படைத்த சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்து, தேவர்களை மீட்டெடுத்தார் முருகன்.

[மேலும் படிக்க…]

குறிச்சொற்கள்தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு
வகை : ஆன்மீகம்
எழுத்தாளர் : ஆர். பொன்னம்மாள்
பதிப்பகம் : புரோடிஜி தமிழ்
விலை : ரூ.25
Add to Mylibrary Add to Wishlist0 கருத்துக்கள்

பரமசிவன்

முழு முதற் கடவுள் பரமசிவன். கடுந்தவம் புரிந்து வரங்களைப் பெற்றுக்கொண்டு, அட்டகாசங்கள் செய்த அசுரர்களை வீழ்த்தி, தர்மத்தை நிலைநாட்டினார். பூலோகத்தில் ரத்ன வியாபாரியாக, குறை தீர்க்கும் சித்தராக, மண்வெட்டும் கூலியாக… இப்படிப் பல வேடங்களில் திருவிளையாடல்களை நிகழ்த்தி, தன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
[மேலும் படிக்க…]
குறிச்சொற்கள்தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு
வகை : ஆன்மீகம்
எழுத்தாளர் : ஆர். பொன்னம்மாள்
பதிப்பகம் : புரோடிஜி தமிழ்
விலை : ரூ.25
Add to Mylibrary Add to Wishlist0 கருத்துக்கள்

விஸ்வாமித்திரர்

அரச குலத்தில் பிறந்து, தன்னுடைய மாபெரும் தவ வலிமையால் மிகப் பெரிய முனிவரானவர் விஸ்வாமித்திரர். அரச குலத்துக்கே உரிய கோபம், வீரம் முனிவருக்கே உரிய தானம், தர்மம் என்று கலவையான விஸ்வாமித்திரரின் கதைகள் ஒவ்வொன்றும் படிப்பதற்கு சுவாரசியம்! [மேலும் படிக்க…]
குறிச்சொற்கள்தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு
வகை : கதைகள்
எழுத்தாளர் : ஆர். பொன்னம்மாள்
பதிப்பகம் : புரோடிஜி தமிழ்
விலை : ரூ.25
Add to Mylibrary Add to Wishlist0 கருத்துக்கள்

ஸ்ரீ பார்வதி

முழு முதற் கடவுளான சிவபெருமானின் மனைவி பார்வதி. மாபெரும் முனிவர்கள் கடுந்தவம் புரிந்து தங்கள் மகளாகப் பார்வதியைப் பெற்றார்கள். அசுரர்களின் கொட்டத்தை அடக்கி, தர்மத்தை நிலை நாட்ட மீனாட்சி, லலிதாம்பிகை, அன்னபூரணி, காத்யாயனி, தாட்சாயணி என்று பல அவதாரங்கள் எடுத்தவர் பார்வதி. [மேலும் படிக்க…]
குறிச்சொற்கள்தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு
வகை : கதைகள்
எழுத்தாளர் : ஆர். பொன்னம்மாள்
பதிப்பகம் : புரோடிஜி தமிழ்
விலை : ரூ.25
Add to Mylibrary Add to Wishlist0 கருத்துக்கள்

நாரதர்

பிரம்மாவின் மகன் நாரதர். இவர் மூன்று உலகங்களிலும் வாழக்கூடியவர். உலக நன்மைக்காக நாரதர் செய்யும் காரியங்கள் அனைத்தும் முதலில் கலகத்தில் ஆரம்பித்து, இறுதியில் நன்மையில் முடிகின்றன. நாரதரின் கதைகளை எளிமையாகவும் விறுவிறுப்பாகவும் சொல்கிறது இந்த நூல். [மேலும் படிக்க…]
குறிச்சொற்கள்தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு
வகை : ஆன்மீகம்
எழுத்தாளர் : ஆர். பொன்னம்மாள்
பதிப்பகம் : புரோடிஜி தமிழ்
விலை : ரூ.25
Add to Mylibrary Add to Wishlist0 கருத்துக்கள்
  1. No cover image
  2. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 1999 – 136 pages – No preview

    Add to My Library▼

  3. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 2005 – 95 pages – No preview

    Add to My Library▼

  4. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 2002 – 108 pages – No preview

    Add to My Library▼

  5. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 2002 – 148 pages – No preview

    Add to My Library▼

  6. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 2004 – 96 pages – No preview

    Add to My Library▼

  7. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 1997 – 148 pages – No preview

    Add to My Library▼

  8. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 2002 – 80 pages – No preview

    Indic mythological stories,

    Add to My Library▼

  9. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 2004 – 160 pages – No preview

    Add to My Library▼

  10. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 2002 – 80 pages – No preview

    Add to My Library▼

  1. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 2000 – 132 pages – No preview

    Add to My Library▼

  2. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 1986 – No preview

    Add to My Library▼

  3. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 1993 – 129 pages – No preview

    Add to My Library▼

  4. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 1998 – 112 pages – No preview

    Add to My Library▼

  5. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 1996 – 134 pages – No preview

    Add to My Library▼

  6. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 1999 – 120 pages – No preview

    Add to My Library▼

  7. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 1997 – 151 pages – No preview

    Add to My Library▼

  8. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 1999 – No preview

    Add to My Library▼

  9. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 1997 – 240 pages – No preview

    Add to My Library▼

  10. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 2009 – 102 pages – No preview

    Add to My Library▼

  1. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 2000 – No preview

    Add to My Library▼

  2. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 2000 – No preview

    Add to My Library▼

  3. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 1998 – 96 pages – No preview

    Add to My Library▼

  4. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 2007 – 104 pages – No preview

    Add to My Library▼

  5. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 1982 – 194 pages – No preview

    Add to My Library▼

  6. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 2009 – 100 pages – No preview

    Add to My Library▼

  7. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 2001 – 224 pages – No preview

    Moral stories.

    Add to My Library▼

  8. No cover image

    books.google.comஆர் பொன்னம்மாள் – 2007 – 108 pages – No preview

    Add to My Library▼

book from India Tiruvilaiyatal puranam ennum Civalilaikal /  Ar. Ponnammal.  2008
USD 8.10   (DKTAM-7472  ( PBK ))
Usually Ships In : 1 – 2 Months
Add To Cart | Add To Short List
book from India Sri Sirti Cayipapavin satya carittiram /  Ar. Ponnammal.  2008
USD 6.75   (DKTAM-7450  ( PBK ))
Usually Ships In : 1 – 2 Months
Add To Cart | Add To Short List
Dk Line
book from India Ariviyal metaikal aivar /  Ar. Ponnammal.  2006
USD 6.75   (DKTAM-5819  ( PBK ))
Usually Ships In : 3 – 4 weeks
Add To Cart | Add To Short List
book from India Vitiyin pinnal   natakam /  Ar. Ponnammal.  2005
USD 6.75   (DKTAM-5586  ( PBK ))
Add To Cart | Add To Short List
Dk Line
book from India Tana makimai /  Ar. Ponnammal.  2005
USD 6.75   (DKTAM-4767  ( PBK ))
Add To Cart | Add To Short List
Enkal enum pokkisam /  Ar. Ponnammal.  1997
USD 6.75   (DKTAM-2461  ( PBK ))
Usually Ships In : 1 – 2 Months
Add To Cart | Add To Short List
Dk Line
Maha pakta vijayam ennum Sri Panturankan mahimai /  Ar. Ponnammal.  2003
USD 17.95   (DKTAM-2315  ( HBD ))
Usually Ships In : 1 – 2 Months
Add To Cart | Add To Short List
Dk Line
1. சகல காரிய சித்தி தரும் ஸ்ரீமத் சுந்தர காண்டம்Other Title: sakala kaariya siththi tharum sreemath sunthara kaantam by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 891.2A109 PONAccession Number: 620679Actions: Reserve

No cover image available
2. தான மகிமைOther Title: thaana makimai by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5925 PONAccession Number: 620327Actions: Reserve

No cover image available
3. தேவி திருவிளையாடல்Other Title: thevi thiruvilaiyaatal by ponnammaal .Author: பொன்னம்மாள் .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5514 PONAccession Number: 485606Actions: Reserve

No cover image available
4. தங்க மயில்Other Title: thangka mayil by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 594553Actions: Reserve

No cover image available
5. கருட புராணம்Other Title: karuta puraanam by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5512 PONAccession Number: 663311Actions: Reserve

No cover image available
6. தங்க வாழைக் கன்றுOther Title: thangka vaazhaik kanru by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 567001Actions: Reserve

No cover image available
7. நீதி வெண்பாக் கதைகள்Other Title: neethi venpaak kathaikal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 567715Actions: Reserve

No cover image available
8. எண்கள் எனும் பொக்கிஷம்Other Title: enkal enum pokkisham by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies checked out: Connemara Public Library (1)Call Number: 133.335 PONAccession Number: 484559Actions: Reserve

No cover image available
9. அன்பிற் சிற்ந்த அடியார்கள்Other Title: anpir sirntha atiyaarkal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.542 PONAccession Number: 669721Actions: Reserve

No cover image available
10. சிறுவர் திருக்குறள் கதைகள் பாகம்-1Other Title: siruvar thirukkural kathaikal paakam-1 by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 620158Actions: Reserve

No cover image available
11. சிறுவர் திருக்குறள் கதைகள் பாகம்-2Other Title: siruvar thirukkural kathaikal paakam-2 by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 620159Actions: Reserve

No cover image available
12. சிறுவர் திருக்குறள் கதைகள் பாகம்-3Other Title: siruvar thirukkural kathaikal paakam-3 by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 620160Actions: Reserve

No cover image available
13. இராஜராஜ சோழன் வரலாறுOther Title: iraajaraaja soozhan varalaaru by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Accession Number: 701795Actions: Reserve

No cover image available
14. சிறுவர் திருக்குறள் கதைகள்Other Title: siruvar thirukkural kathaikal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 648977Actions: Reserve

No cover image available
15. அறிவியல் பூங்காOther Title: ariviyal poongkaa by ponnammaal aar .Author: பொன்னம்மாள் ஆர் .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 500 PONAccession Number: 500187Actions: Reserve

No cover image available
16. அறிவியல் பூங்காOther Title: ariviyal poongkaa by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 500 PON.2Accession Number: 513643Actions: Reserve

No cover image available
17. சுவைமிகு உணவுOther Title: suvaimiku unavu by ponnammaal joothipaantiyan .Author: பொன்னம்மாள் ஜோதிபாண்டியன் .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 641.5 PONAccession Number: 336167Actions: Reserve

No cover image available
18. அருமையான மட்டன் சமையல்Other Title: arumaiyaana mattan samaiyal by ponnammaal .Author: பொன்னம்மாள் .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 641.5 PONAccession Number: 339474Actions: Reserve

No cover image available
19. நனெ்னறிக் கதைகள்Other Title: nanenarik kathaikal by ponnammaal .Author: பொன்னம்மாள் .

Copies checked out: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 540134Actions: Reserve

No cover image available
20. தசாவதாரம்Other Title: thasaavathaaram by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5512 PONAccession Number: 669051Actions: Reserve

No cover image available
21. தசாவதாரம்Other Title: thasaavathaaram by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5512 PONAccession Number: 670166Actions: Reserve

No cover image available
22. அன்னத்தின் நட்புOther Title: annaththin natpu by ponnammaal .Author: பொன்னம்மாள் .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 568231Actions: Reserve

No cover image available
23. அன்னத்தின் நட்புOther Title: annaththin natpu by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (2)Call Number: 894.8113 PON, 894.8113 PONAccession Number: 538516, 567687Actions: Reserve

No cover image available
24. நகைச்சுவைக் கதைகள்Other Title: nakaissuvaik kathaikal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 557063Actions: Reserve

No cover image available
25. நகைச்சுவைக் கதைகள்Other Title: nakaissuvaik kathaikal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 648640Actions: Reserve

No cover image available
26. பண்டிகைகளும் விரதங்களும்Other Title: pantikaikalum virathangkalum by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (3)Call Number: 294.536 PON, 294.536 PON, 294.536 PONAccession Number: 572004, 598939, 686220Actions: Reserve

No cover image available
27. திருவிளையாடல் புராணம் என்னும் சிவலீலைகள்Other Title: thiruvilaiyaatal puraanam ennum sivaleelaikal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5513 PONAccession Number: 629867Actions: Reserve

No cover image available
28. சிரிப்பூட்டும் சிறுவர் கதைகள்Other Title: sirippoottum siruvar kathaikal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 596247Actions: Reserve

No cover image available
29. எட்டையபுரத்துத் தங்கம்Other Title: ettaiyapuraththuth thangkam by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8111582 PONAccession Number: 302899Actions: Reserve

No cover image available
30. மகா பக்த விஜயம் என்னும் ஸ்ரீ பாண்டுரங்கன் மஹிமைOther Title: makaa paktha vijayam ennum sree paanturangkan mahimai by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies checked out: Connemara Public Library (1)Call Number: 294.5512 PONAccession Number: 597658Actions: Reserve

No cover image available
31. ஸ்ரீ நாலாயிர திவ்விய பிரபந்தம் – மூன்றாம ஆயிரம் (பாடல்கள் 2082-2790)Other Title: sree naalaayira thivviya pirapantham -moonraama aayiram (paatalkal 2082-2790) by raamasuppiramaniya sarmaa marrum ponnammaal (aar), urai .Author: ராமசுப்பிரமணிய சர்மா மற்றும் பொன்னம்மாள் (ஆர்), உரை .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5512 RAM.3Accession Number: 648680Actions: Reserve

No cover image available
32. ஸ்ரீ நாலாயிர திவ்விய பிரபந்தம் – நான்காம் ஆயிரம் (பாடல்கள் 2791-4000)Other Title: sree naalaayira thivviya pirapantham -naankaam aayiram (paatalkal 2791-4000) by raamasuppiramaniya sarmaa marrum ponnammaal (aar), urai .Author: ராமசுப்பிரமணிய சர்மா மற்றும் பொன்னம்மாள் (ஆர்), உரை .

Copies checked out: Connemara Public Library (1)Call Number: 294.5512 RAM.4Accession Number: 648681Actions: Reserve

No cover image available
33. ஸ்ரீ நாலாயிர திவ்விய பிரபந்தம் – முதலாயிரம் (பாடல்கள் 1-947)Other Title: sree naalaayira thivviya pirapantham -muthalaayiram (paatalkal 1-947) by raamasuppiramaniya sarmaa marrum ponnammaal (aar), urai .Author: ராமசுப்பிரமணிய சர்மா மற்றும் பொன்னம்மாள் (ஆர்), உரை .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5512 RAM.1Accession Number: 648678Actions: Reserve

No cover image available
34. ஸ்ரீ நாலாயிர திவ்விய பிரபந்தம் – இரண்டாமாயிரம் (பாடல்கள் 948-2081)Other Title: sree naalaayira thivviya pirapantham -irantaamaayiram (paatalkal 948-2081) by raamasuppiramaniya sarmaa marrum ponnammaal (aar), urai .Author: ராமசுப்பிரமணிய சர்மா மற்றும் பொன்னம்மாள் (ஆர்), உரை .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5512 RAM.2Accession Number: 648679Actions: Reserve

No cover image available
35. ஸ்ரீ ராகவேந்திரர்Other Title: sree raakaventhirar by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.542 PONAccession Number: 670167Actions: Reserve

No cover image available
36. ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலேOther Title: sree paramaassaaryaal paathaiyile…. by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 181.482 PONAccession Number: 670169Actions: Reserve

No cover image available
37. ஸ்ரீ ஷீர்டி சாய்பாபாவின் ஸத்ய சரித்திரம்Other Title: sree sheerti saaypaapaavin sathya sariththiram by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 922.945 SAIAccession Number: 629557Actions: Reserve

No cover image available
38. பாகவத புருேஷாத்தமர் கதைகள்Other Title: paakavatha purueshaaththamar kathaikal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5924 PONAccession Number: 670168Actions: Reserve

No cover image available
39. விவேக சிந,்தாமணி கதைகள்Other Title: viveka sin,thaamani kathaikal by ponnammaal (ar ) .Author: பொன்னம்மாள் ( ஆர் ) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 554253Actions: Reserve

No cover image available
40. விவேக சிந்தாமணி கதைகள்Other Title: viveka sinthaamani kathaikal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 567144Actions: Reserve

No cover image available
41. பழமொழி நானூிறுOther Title: pazhamozhi naanooiru by ponnammaal .Author: பொன்னம்மாள் .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.811C5209 PONAccession Number: 554334Actions: Reserve

No cover image available
42. பேசும் குதிரைOther Title: pesum kuthirai by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 620222Actions: Reserve

No cover image available
43. பொன்னான காலம்Other Title: ponnaana kaalam by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8112 PONAccession Number: 565644Actions: Reserve

No cover image available
44. பறவைகள் பலவிதம்Other Title: paravaikal palavitham by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 568.2 PONAccession Number: 601090Actions: Reserve

No cover image available
45. ஸ்ரீமத் நாராயணீயம்Other Title: sreemath naaraayaneeyam by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Accession Number: 701748Actions: Reserve

No cover image available
46. பறவைகள் பலவிதம்Other Title: paravaikal palavitham by ponnammaal (ar ) .Author: பொன்னம்மாள் ( ஆர் ) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 598.1 PONAccession Number: 554335Actions: Reserve

No cover image available
47. வெற்றிப் பதக்கம்Other Title: verrip pathakkam by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 567050Actions: Reserve

No cover image available
48. விதியின் பின்னல்Other Title: vithiyin pinnal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8112 PONAccession Number: 613617Actions: Reserve

No cover image available
49. ராஜநாகம்Other Title: raajanaakam by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 567002Actions: Reserve

No cover image available
50. அன்னத்தின் நட்புOther Title: annaththin natpu by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 301.4511948 SEKAccession Number: 540103Actions: Reserve

No cover image available
51. கருட புராணம்Other Title: karuta puraanam by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

No copies availableActions:

52. ஸ்ரீ ராகவேந்திரர்Other Title: sree raakaventhirar by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

No copies availableActions:

53. ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலேOther Title: sree paramaassaaryaal paathaiyile…. by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

No copies availableActions:

54. பாகவத புருேஷாத்தமர் கதைகள்Other Title: paakavatha purueshaaththamar kathaikal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

No copies availableActions:

55. ஸ்ரீமத் நாராயணீயம்Other Title: sreemath naaraayaneeyam by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

No copies availableActions:

No cover image available
56. அன்பிற் சிற்ந்த அடியார்கள்Other Title: anpir sirntha atiyaarkal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) . .

No copies availableActions:

No cover image available
57. இராஜராஜ சோழன் வரலாறுOther Title: iraajaraaja soozhan varalaaru by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

No copies availableActions:

No cover image available
58. தசாவதாரம்Other Title: thasaavathaaram by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

No copies availableActions:

No cover image available
59. தசாவதாரம்Other Title: thasaavathaaram by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

No copies availableActions:

60. பண்டிகைகளும் விரதங்களும்Other Title: pantikaikalum virathangkalum by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .

No copies availableActions:

No cover image available
புத்தகங்கள் ஆண்டு பதிப்பகம்
அன்பு உள்ளம் 1993 பழனியப்பா பிரதர்ஸ்
கடவுளின் கருணை 1994 பழனியப்பா பிரதர்ஸ்
விதியின் பின்னல் 2005 பழனியப்பா பிரதர்ஸ்
குறிப்பு எண் தலைப்பு பாடம் ஆசிரியர் விலை
13346 கடவுளின் கருணை சிறுவர் பொன்னம்மாள் ஆர் 12 கூடைக்கு அனுப்புக
13518 அன்பு உள்ளம் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 20 கூடைக்கு அனுப்புக
13749 விதியின் பின்னல் நாடகம் பொன்னம்மாள் ஆர் 36 கூடைக்கு அனுப்புக
15009 அறிவியல் பூங்கா 1 அறிவியல் பொது பொன்னம்மாள் ஆர் 18 கூடைக்கு அனுப்புக
15010 அறிவியல் பூங்கா 2 அறிவியல் பொது பொன்னம்மாள் ஆர் 30 கூடைக்கு அனுப்புக
15150 மரியாதை ராமன் கதைகள் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 22 கூடைக்கு அனுப்புக
15151 மூதுரைக் கதைகள் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 25 கூடைக்கு அனுப்புக
15152 மகாபாரதக் குட்டிக் கதைகள் 1 சிறுவர் பொன்னம்மாள் ஆர் 28 கூடைக்கு அனுப்புக
15153 மகாபாரதக் குட்டிக் கதைகள் 2 சிறுவர் பொன்னம்மாள் ஆர் 28 கூடைக்கு அனுப்புக
15154 மகாபாரதக் குட்டிக் கதைகள் 3 சிறுவர் பொன்னம்மாள் ஆர் 28 கூடைக்கு அனுப்புக
குறிப்பு எண் தலைப்பு பாடம் ஆசிரியர் விலை
15155 மகாபாரதக் குட்டிக் கதைகள் 4 சிறுவர் பொன்னம்மாள் ஆர் 28 கூடைக்கு அனுப்புக
15156 நகைச்சுவைக் கதைகள் 1 சிறுவர் பொன்னம்மாள் ஆர் 24 கூடைக்கு அனுப்புக
15157 நகைச்சுவைக் கதைகள் 2 சிறுவர் பொன்னம்மாள் ஆர் 24 கூடைக்கு அனுப்புக
15158 நீதிவெண்பாக் கதைகள் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 45 கூடைக்கு அனுப்புக
15159 பொன்னான காலம் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 15 கூடைக்கு அனுப்புக
15160 சிரிப்பூட்டும் சிறுவர் கதைகள் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 30 கூடைக்கு அனுப்புக
15161 தான மகிமை சிறுவர் பொன்னம்மாள் ஆர் 35 கூடைக்கு அனுப்புக
15211 ராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாறு பொன்னம்மாள் ஆர் 30 கூடைக்கு அனுப்புக
15236 நட்பின் பெருமை சிறுவர் பொன்னம்மாள் ஆர் 18 கூடைக்கு அனுப்புக
15237 பாட்டி சொன்ன அறிவுக் கதைகள் 1 சிறுவர் பொன்னம்மாள் ஆர் 0 கூடைக்கு அனுப்புக
குறிப்பு எண் தலைப்பு பாடம் ஆசிரியர் விலை
15238 பாட்டி சொன்ன அறிவுக் கதைகள் 2 சிறுவர் பொன்னம்மாள் ஆர் 0 கூடைக்கு அனுப்புக
15239 அறிவைத் தரும் ஈசாப் கதைகள் 1 சிறுவர் பொன்னம்மாள் ஆர் 18 கூடைக்கு அனுப்புக
15240 அறிவைத் தரும் ஈசாப் கதைகள் 2 சிறுவர் பொன்னம்மாள் ஆர் 20 கூடைக்கு அனுப்புக
15241 புலவர் காட்டிய புதையல் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 24 கூடைக்கு அனுப்புக
15242 பொன்மனம் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 0 கூடைக்கு அனுப்புக
16231 பண்டிகைகளும் விரதங்களும் சமயம் இந்து பொன்னம்மாள் ஆர் 100 கூடைக்கு அனுப்புக
16452 பழமொழி நானூறு பொன்மொழி பொன்னம்மாள் ஆர் 35 கூடைக்கு அனுப்புக
16511 அழகிய கோலங்கள் இல்லம் இல்வாழ்க்கை பொன்னம்மாள் ஆர் 30 கூடைக்கு அனுப்புக
16539 மறைமலை அடிகள் வரலாறு வாழ்க்கை வரலாறு பொன்னம்மாள் ஆர் 25 கூடைக்கு அனுப்புக
16898 கனிந்த மனம் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 0 கூடைக்கு அனுப்புக
குறிப்பு எண் தலைப்பு பாடம் ஆசிரியர் விலை
16899 கருணை விழிகள் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 0 கூடைக்கு அனுப்புக
16900 ராஜேஷ் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 12 கூடைக்கு அனுப்புக
16901 கருணை வள்ளல் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 30 கூடைக்கு அனுப்புக
16902 திருந்திய நெஞ்சம் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 28 கூடைக்கு அனுப்புக
16908 அரிச்சந்திர புராணம் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 24 கூடைக்கு அனுப்புக
16909 பார்வை பெற்ற சிற்பி சிறுவர் பொன்னம்மாள் ஆர் 25 கூடைக்கு அனுப்புக
16910 அன்னத்தின் நட்பு சிறுவர் பொன்னம்மாள் ஆர் 30 கூடைக்கு அனுப்புக
16911 தசாவதாரம் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 40 கூடைக்கு அனுப்புக
16912 பறவைகள் பலவிதம் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 45 கூடைக்கு அனுப்புக
16913 தங்க வாழைக் கன்று சிறுவர் பொன்னம்மாள் ஆர் 20 கூடைக்கு அனுப்புக
குறிப்பு எண் தலைப்பு பாடம் ஆசிரியர் விலை
16914 ராஜநாகம் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 20 கூடைக்கு அனுப்புக
16915 விவேக சிந்தாமணி கதைகள் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 25 கூடைக்கு அனுப்புக
16916 தங்க மயில் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 40 கூடைக்கு அனுப்புக
16917 பேசும் குதிரை சிறுவர் பொன்னம்மாள் ஆர் 35 கூடைக்கு அனுப்புக
18420 தேவி திருவிளையாடல் சமயம் சாக்தம் பொன்னம்மாள் ஆர் 45 கூடைக்கு அனுப்புக
18478 இராஜராஜ சோழன் வரலாறு வாழ்க்கை வரலாறு பொன்னம்மாள் ஆர் 30 கூடைக்கு அனுப்புக
19560 எட்டயபுரத்துத் தங்கம் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 9 கூடைக்கு அனுப்புக
19563 சிறுவர் திருக்குறள் கதைகள் 1 சிறுவர் பொன்னம்மாள் ஆர் 45 கூடைக்கு அனுப்புக
19564 சிறுவர் திருக்குறள் கதைகள் 2 சிறுவர் பொன்னம்மாள் ஆர் 35 கூடைக்கு அனுப்புக
19565 சிறுவர் திருக்குறள் கதைகள் 3 சிறுவர் பொன்னம்மாள் ஆர் 35 கூடைக்கு அனுப்புக
குறிப்பு எண் தலைப்பு பாடம் ஆசிரியர் விலை
19566 சிறுவர் திருக்குறள் கதைகள் 4 சிறுவர் பொன்னம்மாள் ஆர் 30 கூடைக்கு அனுப்புக
19567 நன்னெறிக் கதைகள் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 32 கூடைக்கு அனுப்புக
44451 வெற்றிப் பதக்கம் நீதிகளைப் புகட்டும் சிறுவர் கதைகள் 24 படங்களுடன் சிறுவர் பொன்னம்மாள் ஆர் 32 கூடைக்கு அனுப்புக
46751 மண் மலர்கள் கதை பொன்னம்மாள் ஆர் 70 கூடைக்கு அனுப்புக

புதுமைப்பித்தனை புத்தகம் போட்டது யார்? காலச்சுவடு & ஆ.இரா வெங்கடாசலபதி x தமிழினி & வேதசகாயகுமார்

பதிவுகள்:

அ) துவக்கம் இங்கே: புதுமைப் பித்தன் படைப்புகள் செம்பதிப்பு : சில கேள்விகள் – கோபால் ராஜாராம்

1.  புதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதைஎம் வேதசகாய குமார்

2. புதுமைப்பித்தன் – கோபால் ராஜாராமின் கேள்விகளுக்கான பதிலும் இன்னும் பிற குறிப்புகளும் :: கண்ணன் (காலச்சுவடு ஆசிரியர்)

3. ‘அன்னை இட்ட தீ ‘ புத்தகத்தின் முன்னுரை :: ஆ. இரா. வேங்கடாசலபதி

4.  ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1 | ஜெயமோகன்.in

ஜெயகாந்தன் மீதான இன்றைய நவீனத்துவ நோக்கை சுந்தர ராமசாமியை முன் ஏராகக் கண்டு வேதசகாய குமார் உருவாக்கினார் என்றால் அது மிகை அல்ல. பலகாலமாக வேதசகாய குமார் எழுதிய கட்டுரைகளுக்கு ஆதாரமாக அமைந்த அவரது [முனைவர்பட்ட ]ஆய்வுநூல் ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ [தமிழினி பதிப்பகம் சென்னை] இக்கருத்துக்களை விரிவாக தொகுத்துக் காட்டுகிறது. அது முழுக்க சுந்தர ராமசாமியின் வரிகள் மேற்கோள்களாக நிரபியிருக்கின்றன.

தமிழின் தேர்ந்த விமரிசகர்களில் ஒருவரான எம்.வேதசகாய குமாரின் ஆய்வு நூல் இவ்வகையில் மிக பிழையான பார்வையை வெளிப்படுத்துகிறது. எந்தவித வரலாற்று போதமும் இல்லாமல் அன்று பிரபலமாக இருந்த வடிவ ஆய்வையே அடிப்படையாகக் கொண்டு துரதிருஷ்டவசமான இறுதி முடிவுகளுக்கு வந்து சேர்கிறது.

5. முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் கட்டுரையும், சில கேள்விகளும் :: K.ரவி ஸ்ரீநிவாஸ்

வேதசகாய குமாரின் முனைவர் பட்ட ஒட்டு மொத்த ஆய்வில் அவரது சுயமான பங்களிப்பு, அவரது சிந்தனைகளின் பங்கு என்ன என்ற கேள்வி எழுகிறது.அது எத்தனை சதவீதம் என்ற கேள்விக்கு யார் பதில் தரப்போவது யார் – ஜெயமோகனா இல்லை குமாரா ?

6. புதுமைப்பித்தன் இன்று… | jeyamohan.in

7. வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம் | செயமோகன்.in :: Encyclopedia Tamil Criticism

8. விரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள். | [27- 9- 2009 அன்று நாகர்கோயில்வேதசகாயகுமார் 60 கூட்டத்தில் எழுத்தாளர் ஜெய மோகன் ஆற்றிய உரை

9. வேதசகாயகுமார் விழா | ஜெயமோஹன்.in

10. சொல்புதிது பற்றி… | எம்.வேதசகாயகுமார் எழுதிய [எம்.வேதா] நாய்களைப்பற்றிய ஒரு உருவகக் கதை சுந்தர ராமசாமியைப் பற்றியது என்று சொல்லப்பட்டு பெரும் பிரச்சாரம் கிளப்பப்பட்டது. [நாச்சார் மடத்து விவகாரங்கள்]

11. ஒரு முழுப் பூசணிக்காயும், சில சோற்றுப் பருக்கைகளும் :: K. ரவி ஸ்ரீநிவாஸ்

12. எம் வேதசகாயகுமார், ஆர்.எம் .சதக்கத்துல்லா / மற்றும் சொல்புதிது ஆசிரியர் குழு

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு ,

எஸ்.வேதா என்பது எஸ்.வேதசகாயகுமார் என்பதன் சுருக்கம். இப்பெயரில் நான் கதைகள் முன்பு எழுதியதுண்டு. இனியும் எழுதலாம் தனிப்பட்ட முறையில் இன்றைய அரசியல் சூழலைப்பற்றிய என் மனச்சோர்வையும் உயரிய மதிப்பீடுகள் என நான் பலகாலமாக நம்பியவற்றின் வீழ்ச்சியையும் சொல்கின்ற கதை ‘நாச்சார் மடவிவகாரங்கள் ‘ . அந்த வீழ்ச்சியை குறிக்க என் முன் தூலமாக உள்ள சொந்த அனுபவம் சார்ந்த உதாரணம் சுந்தர ராமசாமி .

சுந்தர ராமசாமி மீது நான் கொண்ட குருசீட உறவுக்கு நீண்ட முப்பதுகால வரலாறு உண்டு. அவர் கல்வித்துறை மீது வைத்த கடுமையான விமரிசனங்களை உண்மையென நம்பி கல்வித்துறையுடன் கடுமையாக மோதி பலர்வெறுப்பையும் கோபத்தையும் சம்பாதித்தவன் நான். அதற்காக நான் அடைந்த இழப்புகள் சாதாரணமல்ல . வசந்திதேவியை மாபெரும் கல்வித்துறை சக்தி என்று சித்தரித்து அவர் எழுதிய நூல எனக்கு அதிர்ச்சி அளித்தது . வசந்தி தேவியையும் , சுந்தர ராமசாமி அப்படி எழுதியதற்கான காரணங்களையும் அறிந்த எனக்கு ஏற்பட்டது ஆழமான மனச்சோர்வு .

வசந்தி தேவியே பெரிய கல்வியாளர் என்றால்

  • நெ .து .சுந்தரவடிவேலு
  • வ .செ குழந்தை சாமி
  • வ .சுப மாணிக்கம்

போன்றவர்கள் என்ன குறைந்து விட்டார்கள் ? யாருக்காக இந்த ஆட்டத்தை ஆடினோம் ?

இது ஓர் உதாரணம்தான். வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் வெற்றுப்பேச்சுகளால் ஏமாற்றப்பட்டவனாக உணர்கிறேன். அதேபோல நான் நம்பிய அரசியலிலும் என் ஏமாற்றம் பெரிது.

‘நாச்சார் மட விவகாரங்கள் ‘ கதை தொடங்கும் புள்ளி இதுதான். அது ஓர் அங்கதம். அக்கதை கதைகளுக்குரிய வழக்கப்படி வளர்ந்து மேலும் பல இடங்களை தொட்டுசெல்கிறது. இக்கதையை காலச்சுவடு அவர்கள் மீதானவிமரிசனமாக காட்டும் முன்புவரை எவருக்குமே அப்படி படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் . திண்ணையில் கூட விமரிசனம் வந்ததை படித்தேன்.

நவீனத்துவ மரபைச்சேர்ந்த கதைகளின் அழகியல் கடுமையும் தீவிரமும் கொண்டதுதான். உதாரணமாக சுந்தர ராமசாமியின் நடுநிசி நாய்கள் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளையே எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கதையேகூட ‘வானம் வந்திறங்கியதும் இளைப்பாற ஒரு கட்டில் செய்தேன் ‘ என்ற பசுவய்யா கவிதையின் மறுவடிவம்தான். வந்திறங்கிய வானம் ‘கழிப்பறை எங்கே ? ‘ என்று கேட்பதுதான் அக்கவிதை. என் கதையை வேண்டுமென்றே திரித்து சிக்கல்களை உருவாக்க சிலர் முயல்வது இலக்கியத்துக்கு ஆபத்தானது . அப்படிப் பார்த்தால் சுந்தர ராமசாமி எழுதிய ‘ நடு நிசி நாய்கள் ‘ , ‘நாய்கள் ‘ , ‘ ஆந்தையை பார்த்து நாளாச்சு ‘ போன்ற கவிதைகள் எல்லாம் யாரைப்பற்றியவை என்று நாம் கேட்க வேண்டி வரும். அவை கசடதபற என்ற இலக்கியக் குழுவினரையும் க. நா. சுப்ரமணியத்தையும் குறித்தவை என்று இலக்கிய உலகில் அன்று பேசப்பட்டதுண்டு. ‘ஒரிஜினல் ஆந்தை ‘ என க நா சு பலகாலம் உள்வட்டத்தால் வசைபாடப்பட்டதும் , அவர் மிக மனம் வருந்தி பதினேழு வருடம் சுந்தரராமசாமியின் தொடர்பை துண்டித்திருந்ததும் நடந்தது. இது எனக்கு நன்கு தெரிந்ததே. அப்படி பொருள் கொண்டால் எந்த இலக்கியமும் ஆபத்தானதாக மாறிவிடும்.

படைப்பாளிகள் மீதான வன்முறை பற்றி காலச்சுவடு பேசுகிறது. காலச்சுவடுதான் அவதூறுகளுக்கென்றே ஒரு பகுதியை ஆரம்பித்த முதல் சிற்றிதழ் . அவதூறுகளை தமிழிலேயே அதிகமாக வெளியிட்ட இதழ். நீதிமன்றம் செல்ல வசதியாகவா அதில் அவதூறுகளை வெளியிட்டனர் ? உதாரணமாக ஆர் பி ராஜநாயகம் எழுதிய கட்டுரையையே சொல்லலாம். அதை தொடர்ந்து கண்ணன் எழுதிய குறிப்பில் ‘மற்ற நண்பர் ‘ என்று சொல்லி என் சாதியைப்பற்றி தேரோட்டி என உள்ளர்த்தம் வைத்து நக்கல் செய்து எழுதிய இதழ் அது. தெரியாமல் கேட்கிறேன், சுந்தர ராமசாமியை விமர்சிக்கும்போதுமட்டும்தான் படைப்பு வன்முறையாகிறதா ? கையெழுத்திட்ட மகாஜனங்களில் எத்தனைபேர் இவ்விஷயங்களை கண்டித்தார்கள் ? விஷத்தை நாசூக்காக உமிழ்ந்தால் அது வன்முறை இல்லையா ?

இலக்கியப் படைப்பு நன்றாக வரலாம், சரியாக வராமலும் போகலாம். அது எழுதுபவனின் திறனைப்பொறுத்த விஷயம். அதை இம்மாதிரி கொச்சைப்படுத்துவது நோய்க்கூறான மனநிலை .

தொடர்ச்சி

நான் எழுதிய ‘ நாச்சார்மடம் ‘ உண்மையில் மிக எளிமையான ஒரு கதை. அதில்பெரிதாக வசை ஏதும் இல்லை. அதன் தொடக்கம் என்னவாக இருந்தாலும் கடைசியில் நான் உத்தேசித்தது ராமர்கோவில் விஷயமும் வாஜ்பாயும்தான்.

சுந்தரராமசாமி எழுதிய வசைக்கவிதைகள் கதைகள் ஆகியவை தோண்டி எடுக்கப்பட்டு பேசப்படுகின்றன. புதிய காற்று பத்திரிகையில் சுந்தர ராமசாமி எழுதிய தனிநபர் வசைகளின் ஒரு பட்டியல்தரப்பட்டுள்ளது .

காலச்சுவடு அளித்த கோரிக்கைமனுவுக்கு பதிலாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் சுந்தர ராமசாமி நிகழ்த்திய கீழ்த்தரமான தனிநபர் தாக்குதல்களை பட்டியலிட்டு எழுதி காலச்சுவடுக்கு அனுப்பி அது பிரசுரிக்க மறுத்த கடிதத்தின் நகலும் எங்கும் கிடைக்கிறது.

புளியமரத்தின் கதையில் வரும் இசக்கி உண்மையில் நாகர்கோவிலில் உள்ள பி எஸ் மணி என்ற சிறு பத்திரிகையாளர்தான் என்ற செய்தியும், இது அக்காலத்தில்பெரிய பிரச்சினையாகி அடிதடி விளிம்புவரை போய் சக்கைபுளிக்கறி பயத்தால் கைவிடப்பட்டது என்பதும் எனக்கே இப்போதுதான் தெரிந்தது.

அதைவிட முக்கியமான விஷயம் எல்லாருமே ‘நாச்சார்மடம் ‘ என்று சாதாரணமாக சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்பது தான். உண்மையில் எனக்கே வருத்தமாக இருக்கிறது. நான் இதை கண்டிப்பாக உத்தேசிக்கவில்லை. காலச்சுவடு பிரசுரித்த அறிக்கையில் கையெழுத்திட்ட ஒரு எழுத்தாளரே ஒரு கூட்டத்தில் ‘நாச்சார் மட விமரிசனமுறை ‘ என்று சொன்னதாக கேள்விப்பட்டேன். நாகர்கோவிலில் நடந்த ஓர் இலக்கியக் கூட்டத்தில்பல பேச்சாளர்கள் சாதாரணமாக ‘நாச்சார்மடங்களின் பார்வை ‘ என்றெல்லாம் பேசுவதைக் கேட்டேன்.

13. படைப்பின் வன்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை

சொல்புதிது (ஏப்ரல்-ஜூன், 2003) இதழில் எம். வேதா என்பவர் எழுதியதாகப் பிரசுரிக்கப்பட்டுள்ள ‘நாச்சார் மட விவகாரங்கள்’ என்ற ‘சிறுகதை’ மிக மோசமான தனிமனித அவதூறாக உள்ளது. கீழே கையொப்பமிட்டுள்ள எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களாகிய நாங்கள் அதைக் கண்டிக்கிறோம்.

14. இயல் விருது சில விவாதங்கள்

ரோஜா முத்தையாச் செட்டியார் எம்.வேதசகாயகுமாருக்கு நெருக்கமானவர். அவருக்கு பல நூல்களை கொடுத்தவர். தன் முனைவர் ஆய்வுநாட்களில் வேதசகாயகுமார் பெரும்பாலும் செட்டியார் வீட்டில்தங்கி ஆய்வுசெய்திருக்கிறார். கையில் காசு இல்லாத குமாருக்கு செட்டியார் சாப்பாடுபோட்டு உதவியிருக்கிறார். தன்னைத்தேடிவந்தவர்களை எல்லாம் உபசரிப்பவர் அவர்.

ரோஜா முத்தையாச் செட்டியார் வாழ்நாளெல்லாம் சேர்த்த நூல்கள் அவர் மரணத்துக்குப் பின்னர் சிகாகோ பல்கலை உதவியுடன் சென்னையில் ஒரு நூலகமாக அமைக்கப்பட்டது. ஒரு கதைக்காக எனக்கு சில பழைய கிறித்தவ வெளியீடுகள் தேவைப்பட்டன. அவற்றை வேதசகாயகுமார் சேர்த்து செட்டியாருக்குக் கொடுத்ததாகச் சொன்னார். ஆகவே நான் ரோஜா முத்தையா செட்டியார் நூலகத்துக்குச் சென்றேன்.’பொதுமக்களுக்கு’ அனுமதி இல்லை என்றார்கள். அங்கே இருந்த நூலகர் சங்கரலிங்கம் என்பவரைச் சந்தித்தேன். அவர் என் முகம் பார்த்தே பேசவில்லை. ஒரு ·பைலை புரட்டியபடி ஏதாவது கல்வி நிறுவன அடையாள அட்டை தேவை என்றார் அவர். நான் ஓர் எழுத்தாளன் என்றேன் – அப்போது விஷ்ணுபுரம் வந்துவிட்டது. ”ஆமா, அப்டி சொல்லிட்டு தினம் ஒருத்தன் வாறான்…”என்று சொல்லி வெளியேபோகும்படி கைகாட்டினார். இந்த ஆசாமி ஒரு புகழ்பெற்ற நூலகர் என்று பிற்பாடு கேள்விப்பட்டேன்.

15. பிரமைகளும், பிரகடனங்களும்-2 :: K.ரவி ஸ்ரீநிவாஸ்

16. அரவிந்தன்

அவதூறு என்ற வார்த்தையைச் சிறுமைப்படுத்தும் அநாகரிகத்தின் உச்சமான இந்தக் கதை சுந்தர ராமசாமி, கண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரைப் பெயரிட்டுத் திட்டவில்லை. மற்றபடி வெட்கம், கூச்சம் ஆகியவற்றை முற்றாகத் துறந்த அப்பழுக்கற்ற கேவலமான மொழியில் இவர்கள் மூவரையும் திட்டித் தீர்க்கிறது இந்தக் கதை. சுந்தர ராமசாமியின் வீடு, வீட்டில் வேலை செய்யும் பெண்கள் உள்பட அவர் சம்பந்தப்பட்ட பல அம்சங்களை, செய்திகளை, நபர்களைக் கேவலப்படுத்தியிருக்கும் இந்த ‘எழுத்தாளரை ‘ தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது சொல் புதிது.

இந்தக் கதை எழுதப்பட்டதன் பின்னணியை இங்கு நினைவுபடுத்திக்கொள்வது நல்லது. மு. தளையசிங்கம் குறித்து ‘சொல் புதிது ‘ நடத்திய கருத்தரங்கு பற்றி ராஜநாயஹம் என்பவர் எழுதிய கட்டுரையைக் ‘காலச்சுவடு ‘ சென்ற ஆண்டு பிரசுரித்தது. பலர் அந்தக் கட்டுரையைக் கண்டித்தார்கள். நாஞ்சில் நாடன் போன்ற சிலர் தங்களது கண்டனத்தை எழுத்துபூர்வமாக (காலச்சுவடிலேயே) பதிவு செய்தார்கள். அதையடுத்து அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டதன் பின்னணியை விளக்கி காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் ஒரு குறிப்பை எழுதினார். ‘சொல் புதிது ‘ இதழில் ராஜ நாயஹத்தின் கட்டுரையை ஒட்டி ஒரு குறிப்பு வந்திருந்தது. அதில் மனுஷ்ய புத்திரனின் மதத்தைக் குறித்த ஒரு சொற்றொடர் இருந்தது. ‘காலச்சுவடி ‘ன் அடுத்த இதழில் இதற்கான எதிர்வினையை மனுஷ்ய புத்திரன் பதிவுசெய்தார்.

இதுவரையிலும் வெளிப்படையாக நடைபெற்றுவந்த இந்த மோதலை நிழல் யுத்தமாக மாற்ற முயன்றிருக்கிறது ‘சொல் புதிது ‘. எம். வேதா என்ற ‘புத்தம்புதிய ‘ எழுத்தாளர் ஒருவர் ‘காலச்சுவடு ‘, சுந்தர ராமசாமி, மனுஷ்ய புத்திரன், கண்ணன் ஆகிய பெயர்ச்சொற்களை நேரடியாகக் குறிப்பிடாமல் ஆனால் படிப்பவர்களுக்கு இந்தச் சொற்களைத் தவிர வேறு எதுவும் நினைவுக்கு வந்துவிடாத அளவுக்கு வெளிப்படையான குறிப்புகளுடன் ஒரு கதை எழுதுகிறார்.

ஓர் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய ஈரமும் தார்மீக உணர்வும் சிறிதேனும் அவரிடம் எஞ்சியிருக்குமெனில் ‘கால்கள் சூம்பிப்போன நொண்டி நாய் ‘ என்ற தொடரை எழுதியதற்காக அல்லது எழுத அனுமதித்ததற்காக அவர் பல நாள் தூக்கத்தை இழப்பார் என்பதில் சந்தேகமில்லை.

‘நாச்சார் மட விவகாரங்கள்’ சிறுகதையை நான்தான் எழுதினேன் என்கிறார் வே.ச.கு. தனது கூற்றுக்கு வலுசேர்க்க, இதற்கு முன்பும் கதைகள் எழுதியிருக்கிறேன் என்று அறிவிக்கிறார். இனிமேலும் எழுதுவேன் என்று மிரட்டுகிறார். அவர் கூறவது பொய் என்று கூற நான் விரும்பவில்லை. ஆனால் இந்தக் கதையில் – அதன் சகல கீழ்மைகளையும் தாண்டி – வெளிப்பட்டிருக்கும் புனைவு அம்சத்தை அவரால் சாதித்திருக்க முடியும் என்பதற்கான எந்த அடையாளமும் இதுவரை வெளிப்பட்டதில்லை. இதற்கு முன்பும் கதைகளை எழுதியிருக்கிறேன் என்று அடக்கமாகச் கூறிக்கொள்ளும் வே.ச.கு. அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று கோருகிறேன்.

  • ஜெயமோகன் காலச்சுவடின் ஆரம்ப இதழ் ஒன்றில் எருமை மாட்டை வைத்து ஒரு கவிதை எழுதியிருந்தார். தமிழக அரசியல்வாதி ஒருவரைப் பற்றிய சித்திரமாக அதைப் பார்க்க முடியும் என்று அவர் என்னிடம் அப்போது கூறினார்.
  • மனுஷ்ய புத்திரனின் ‘அரசி’ கவிதை,
  • எஸ். ராமகிருஷ்ணனின் ‘ராமசாமிகளின் வம்ச சரித்திரம்’ என்ற சிறுகதை,
  • சுராவின் ‘ஜே. ஜே. சில குறிப்புகள்’,
  • நீல. பத்மநாபனின் ‘தேரோடும் வீதியிலே’,
  • சாரு நிவேதிதாவின் ‘ஜீரே டிகிரி’ என்று பல உதாரணங்களை இந்த வகையில் அடுக்கிப் பார்க்கலாம்.
  • புற உலகை அழுத்தமாக நினைவுபடுத்தும் இத்தனை பிரதிகளுக்கு மத்தில் ‘தேரோடும் வீதியிலே’ நாவல் மட்டும் சில எழுத்தாளர்களின் கண்டனத்திற்கு உள்ளானது ஏன் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்.

1. சுராவின் கருத்துக்களை நம்பி மோசம்போனேன் என்று சிறு குழந்தை போல அழும் வே.ச.கு., கல்வித்துறையில் அவர் என்ன செய்தார், அதன் விளைவாக என்னதான் நடந்தது என்பதை பகிரங்கப்படுத்த முன்வருவாரா?

2. ‘ஒரிஜினல் ஆந்தை’ பற்றி இப்போது எழுதும் வே.ச.கு., சுராவைத் தனது குருவாக வரித்திருந்த 30 ஆண்டுகளில் இந்த ஆந்தை பற்றி வாய் திறக்காமல் இருந்தது ஏன்? குருநாதரின் ‘குற்றம்’ அப்போது கண்ணில்படவில்லையா? அல்லது பக்தி விசுவாசம் கையைக் கட்டிப்போட்டு விட்டதா?

3. பு.பி. செம்பதிப்பு தொடர்பாகத் திண்ணை ஆசிரியர் குழு எழுப்பிய கேள்விகளுக்கான பதில்களைக் கண்ணன் முன்வைத்திருந்தார். அதில் அவர் வே.ச.குவுக்கும் சொல்புதிதுக்கும் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு இன்றுவரை யாரும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்ல முடியாத கையறு நிலைதான் வன்மமாக வெளிப்படுகிறது என்று நான் எடுத்துக்கொள்வதில் மதிப்பீடுகளின் பிதாமகர் வே.ச.குவுக்கு ஏதேனும் ஆட்சேபணை உண்டா?

17. காலச்சுவடு கண்ணன்

சொல்புதிதின் முன்னாள் ஆசிரியர் குழு உறுப்பினர் திருமதி எஸ். அருண்மொழி நங்கை (ஜெயமோகனின் மனைவி) சொல்புதிதில் ‘என்ன ஆனது இந்த எழுத்தாளர்களுக்கு ? ‘ என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இதைப் படித்துப் பார்த்து சொல்புதிதுக்கு எழுத்தாளர்கள் மேல் இருக்கும் மரியாதையை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து ஒரு வாக்கியம்: ‘வீட்டுக்கு வரும் பெரும்பாலான எழுத்தாளர்கள் அலுப்பூட்டக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ‘ (சொல்புதிது 11, பக். 7).

18. சூர்யா

அன்று விஷ்ணுபுரம் மிக பரபரப்பாக பேசப்பட்ட ஓர் வருகை. எம் வேதசகாயகுமாரும் எஸ் ராமகிருஷ்ணனும் நாவலை கடுமையாகத் தாக்கிப் பேசினர்.

வேதசகாயகுமார் அன்று காலச்சுவடு அருகில். இருவரும் சொல்லிவைத்தது போல விஷ்ணுபுரத்தை வசைபாடினார்கள். ஜெயமோகனுக்கு இலக்கிய நுண்ணுணர்வே இல்லை என்றார் வேதசகாயகுமார் . எஸ் ராமகிருஷ்ணன் அதை ஓர் ஆர். எஸ் எஸ் பிரச்சாரம், அது ஒரு ஸ்தலபுராணத்தின் உல்டா என்றெல்லாம் சொன்னார்.

அங்கே தேவதேவன் மட்டுமே விஷ்ணுபுரத்தின் காவியத்தன்மையை சுட்டிக்காட்டி பாராட்டிபேசினார்.

19. பதிப்பியல் நோக்கில் புதுமைப்பித்தன் கதைகள் :: ஆ. இரா. வேங்கடாசலபதி

எம். வேதசகாயகுமார், புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும், தமிழினி, நூலின் பின்னிணைப் பில் வெளியிட்டுள்ள புதுமைப்பித்தன் கதைகள் அட்டவணைக்கும் நான் பின்னிணைப்பு 3இல் கொடுத்துள்ள தகவல்களுக்குமிடையே உள்ள வேறுபாடுகளை வாசகர்களே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். நான் சேகரித்த மூல ஆவணங்கள் கலைகளுக்கான இந்திய மையத்தின் நல்கையோடு நுண்படச் சுருளிலும் குறுந்தகட்டிலும் பதிவு செய்யப்படு கின்றன. இப்பதிவுகள் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திலும், காலச்சுவடு அறக்கட்டளை அலுவலகத்திலும் ஆர்வ முள்ளவர்கள் பார்ப்பதற்கு 1 ஜுலை 2001 முதல் வைக்கப்படும். யாரு டைய தகவல்கள் ஆதாரபூர்வமானவை என்பதை வாசகர்களே நேரில் கண்டு தெரிந்துகொள்ளலாம்.

20. புதுமைப்பித்தன் செம்பதிப்பு பற்றிய கேள்விகளுக்கு என் பதில்கள் :: இரா. வேங்கடாசலபதி

இறுதியாக

வேதசகாயகுமார் அல்லது ‘எனக்கு பொறத்தாலே போ பிசாசே!’

(ஆர்வி – புதுமைப்பித்தன் படைப்புகள் – வேதசகாயகுமாரின் ஆய்வின் கதை :: RV)

Software Development & Writers, Bloggers, Authors: Technology & Tamil Net

பத்தாண்டு வலை வாழ்க்கை


அசல்

நகல் – தமிழ் புத்தக ஆசிரியரும் வாசகர் குழாமும்

தமிழக மீனவர் போராட்டமும் அறமும்

டுநீசியாவில் தீக்குளிப்பதால் ட்விட்டர் கூட்டம் நிறைகிறது. பிரதிபலிப்பாக, எகிப்தில் புரட்சி வெடிக்கும் அபாயம் தெரிகிறது. தொடர்ச்சியாக, சூயஸ் கால்வாயில் எண்ணெய்ப் போக்குவரத்து சஞ்சலப்படுவதால், விலைவாசி எகிறுகிறது. அதனால், பெட்ரோல் விலையை விட ஜாஸ்தியான தக்காளி, ஏரோப்ளேனில் உட்காருகிறது. ட்விட்டர் புரட்சியில் சீமானும் தமிழக மீனவருக்காக குதிக்கிறார்.

இதற்கு பட்டாம்பூச்சி விளைவை சந்தேகம் கொள்ள வேண்டாம். கேள்வி இதுதான்:

உங்களுக்கு வாக்களித்து மாற்றம் விளைவதில் நம்பிக்கையா? தன்னார்வலராக தண்டல் எடுத்து கிரியா ஊக்கி செயல்பாட்டில் ஈடுபாடா?

டுனீசியாவில் எகிப்தில் நடப்பது இரண்டாம் வகை. தமிழக மீனவருக்கு நடக்கும் போராட்டம் முதல் வகை. வினவு பதிவு எழுதுவார்; பெயரிலி மறுமொழிக் குரல் எழுப்புவார்; எஸ்.எம்.எஸ் அஞ்சல் மறுஒலிபரப்பு தொடரும்; வைகோ கடிதம் எழுதுவார்; நிருபமா நாவ் சுற்றுலா செல்வார்; பா.ம.க. கூட்டணி வைப்பார் கலைஞர்.

இது நிச்சயமாக பட்டர்ஃப்ளை எஃபக்ட்.

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ -> எனவே 49 ஓ போடு என்னும் ஞாநியும்; ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு மாற்று அதிமுக ஜெயலலிதா மட்டுமே என்னும் ‘துகளக்’ சோ இராமசாமியும்; அறம் என்பது கூட முதலாளித்துவத்துவத்தின் இசைக்குதான் என்னும் ஜெயமோகனும் சிறு துரும்பைப் போட்டு இருக்கிறார்கள்.

நான் மிகவும் மதிக்கும் அமெரிக்க விழுமியங்களாக
i) Volunteering
ii) Aspiration
iii) Transparency
சொல்வேன்.

ஒளிக்கற்றை பேரத்தில் எவரெல்லாம் ஈடுபட்டார்கள்? யாருக்கு, எப்பொழுது காசு கொடுத்தார்கள்? ஏன் அவ்வாறு முடிவெடுத்தார்கள்? சட்டத்தை எவ்வாறு மாற்றலாம்? மாறுவதை எப்படி தடுக்கலாம்? – இதெல்லாம் அறிய முடிவது வெளிப்படைத்தன்மை.

எம்.எல்.சி.ஆக, உள்ளூரில் வால் – மார்ட் வராமல் வழிசெய்வது தொடங்கி, அரசாங்க பொக்கீடு பற்றாக்குறை நிவர்த்தி செய்வது வழியாக அடுத்த குடியரசுத் தலைவராவது எங்ஙனம் வரை வளர, உயர ஆசைப்பட வைத்து பாதை காட்டுவது பதவியும் பொறுப்பும் கூடிய மேன்மைத்தன விழைதல்.

அரியணையில் அமர பயமா? பணம் செலவழிக்க இயலாமையா? தன்னார்வலராக, செயல் வீரராக பயணத்தைத் துவங்க வைப்பதோடு, நேர்மைத் திறமும், நெஞ்சில் உரமும் கொண்ட சுத்தமான பயணம் மேற்கொள்ளவைக்கும் தொணடர் வழியில் ஆட்டோவும் வராது; அவப்பெயரும் தராது.

தமிழகத்தில் இயங்கும் புகழ்பெற்ற, கவனிப்பும் பெருமளவில் கிடைக்கும் சிந்தனையாளர் எல்லோருமே நிந்தனையாளராகவோ மந்தையாளராகவோ விளங்குவது இருத்தலிய பிரச்சினை. அப்படி இயங்காத, மூன்று சிந்தனையாளர்களை எடுத்துக் கொள்ளலாம்.

ஊன்றுகோல் ஞாநி

கைத்தடியை பெரும்பாலும் எவரும் விரும்புவதில்லை. மேடையேற சிரமப்படும் எண்பது வயது பாலச்சந்தர், இன்னொருவரின் கையைத் துணைக்கழைக்கிறார். நேரடியாக தள்ளுவண்டிக்கு மாறிவிட்டார் கலைஞர். ஞாநியின் பேச்சுக்களை அதிமுகவும் ரசிக்காது; திமுகவும் விரும்பாது.

உடனடி அரசியல் மட்டுமே ஈடுபாடு என்பதால் செய்தித்தாள் விசிறிகளின் ஹீரோ; மேக்ரோ பார்வையில் அறச்சீற்றம் என்பதால் நடுத்தர வர்க்கத்தின் ஆதர்சம்.

வழிகாட்டி சோ

ரஜினி ரசிகர் முதல் அரசியல் தரகர் வரை அறிவுஜீவியாக தோற்றமளிக்கிறார் ‘துக்ளக்’ சோ. நோ சொல்ல வேண்டிய இடத்தில் so…so…வாக மழுப்பிவிடுவதால் சோ என்பது காரணப்பெயர். வேதம் குறித்துப் பேசுவதால் இவரின் எழுத்தை வேதவாக்காக எடுத்துக் கொள்வோர் பலர்.

கலங்கரை விளக்கம் ஜெயமோகன்

ஞாநியின் மதிப்பீடு சின்ன கோடு என்றால், ஜெமோ, பெரிய கோடாக மேக்ரோ பார்வை. சீனாவையும் தொலை நோக்கலாம். அயன் ராண்டையும் இழுக்கலாம்.

உதாரணத்திற்கு அறம் சிறுகதையில் கூட இரு சாராரின் நியாயம் வெளிப்பட்டிருக்கும்.

அ) எழுத்தாளரின் ஊதியமும் பதிப்பாளரின் பற்றாக்குறையும்
ஆ) ஊழியர் கை ஓங்குவதும் பதிலுக்கு நடுத்தெருவில் சத்தியாகிரகமும்
இ) விக்கிரமன் பட உச்சகட்ட காட்சி சுபமஸ்து முடிவு

ஆனால், இன்றும் ‘உரிமை பதிப்பகத்தாருக்கே’ என்று போட்டுக் கொள்வதும், எழுதியவரின் பெயருக்கு பதில் விற்கக்கூடியவரின் பெயரை மாற்றிப் போட்டு பெஸ்ட்செல்லர் ஆக்கிக் கொள்வதும், எழுதிய பிரதி ‘பத்திரமாக இருக்கிறது’ என்று சால்ஜாப்பு சொல்லிவிட்டு, கேட்கும்போது தொலைந்து போனதாக சொல்லி விடுவதையும் நேரடியாக எழுதினால், இன்னும் உக்கிரமாக, ஒருதலை பட்சமாகி விடும் என்பதால்… இரு தரப்பையும் நேர்மையாக அணுகும் தர்க்கமுறை தேவைப்படுவதால், ‘புனைவு’ என்னும் வட்டத்துக்குள் சுருண்டுவிடுகிறார்.

நாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு போல் அமெரிக்காவில் கருத்தாளர்களை ஓய்வாக சந்திக்கும் நிகழ்வில் பங்கு கொள்ள பல்லாயிரம் டாலர் செல்வாகும். அவ்வாறு பணம் கறக்காமல், வெகு சல்லிசாக அணுகக் கூடியவராக இருப்பவர். அப்புறம் ஏன் இதை சக்தியாக (power), கொடையாக (wealth), அறிவியக்கமாக (intellectual) மாற்றவில்லை?

ஒரு காலத்தில் காந்தி வழிகாட்டினார். அப்புறம் உதயமூர்த்தி, டாடா, டெண்டுல்கர், அம்பானி, ராகுல் என்று நெடிய பாரம்பரியம் வந்திருக்கிறது. இன்றைய தலைமுறையின் இலட்சிய புருஷர்கள் எவ்விதம்? நிம்மதியை நாடி எங்கே செல்கிறார்? 9 டு 5 ஜோலிகாரர், தன் சிதறுண்ட கவனத்தையும் தவிக்கும் சிந்தையையும் எவ்வாறு நெறியாள்கிறார்?

1. கார்பரேட்/கமண்டல சாமியார் (நித்தியானந்தா, ஜக்கி, சங்கர மடம்)
2. படைப்புலக கர்த்தா (ஜெய மோகன், சாரு, ‘எந்திரன்’ ஷங்கர், பட்டிமன்ற லியோனி)
3. கேளிக்கை (ஃபேஸ்புக், விளையாட்டு, குடி)

இப்பொழுது தமிழ்நாடு மீனவர் கேப்பிடலிசத்தின் செல்லப்பிள்ளை. வெப்சைட் துவங்கலாம். தமிழக மீனவர் ஃபேஸ்புக் சுயவிரும்பிகளின் இலட்சிய வார்த்தை. கவனிப்பு கோரும் விளையாட்டு. குறிக்கோள் இல்லாத சமுதாயத்தின் அளவுகோல்.

தொடர்புள்ள பதிவுகள்:
1. Ethics – India Calling: An Intimate Portrait of a Nation’s Remaking By Anand Giridharadas
2. தமிழக மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்படுதல்

ராஜ ராஜ சோழன் – தமிழ் புத்தகத் தொகுப்புகள்

ராஜராஜன் என்னும் முடிந்த பெருங்கனவும் முடியாத ஆதிக்கப் புன்மரபும் « பிரபஞ்சன்

இராஜராஜ சோழர் குறித்து எழுத்தாளர் பா. ராகவன்:

கிழக்கில் ராஜராஜ சோழனை மக்கள் தாவி அள்ளும் காட்சியைப் பார்க்கும்போது வியக்காமல் இருக்க முடிவதில்லை.

நூலை எழுதிய ச ந கண்ணன் புத்தகக் குறிப்பில் இருந்து:
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.

கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. ஆனால், எல்லைகளை விரிவாக்கிக்கொள்வதற்கு மட்டும் தன் அதிகாரத்தையும், படை வலிமையையும் அவர் பயன்படுத்தவில்லை. போர் வெற்றிகள் மூலம் கிடைத்த செல்வத்தைக் கொண்டு, மக்கள் வங்கி ஒன்றை உருவாக்கினார். எளியோருக்குக் கடன் வழங்கினார்.

ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் வரி வசூல் மட்டுமல்ல, மக்கள் நலப் பணிகளும் அதிகம். மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தது. காலமெல்லாம் அவர் புகழ் பாடும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது. கலை, ஆட்சி முறை, சமயம், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம். அந்த வகையில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான்.

ராஜராஜ சோழன் நூல் பற்றி பாரா, பத்ரி.

ச ந கண்ணன் பதிவில் இருந்து சில பகுதிகள்:
சோழர்கள் வரலாற்றை முழுமூச்சில் ஆய்வு செய்தவர்களில் மிகமுக்கியமானவர், நீலகண்ட சாஸ்திரி. அவருடைய சோழர்கள் வரலாறு நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தகவல் குவியல்தான். ஒரு நாவல்போல அந்த நூலை கிடுகிடுவென வாசித்துவிடமுடியாது. ஒவ்வொரு பக்கத்துக்கும் அவர் இணைத்துள்ள ஃபுட்நோட்டே ஒரு நூலின் கனம் தாங்கும். மா. ராசமாணிக்கனாரின் தென்னாட்டு வரலாறு’ நூல் உள்ளதில் மிக எளிமையான மொழியைக் கொண்டது. குடவாயிலின் தஞ்சாவூர் நூல், முழுக்க முழுக்க தஞ்சாவூரின் வரலாறைச் சொல்லும் அதிஅற்புதம். இந்த நூல்களோடு, ராஜராஜனின் ஆயிரமாண்டு சிறப்பிதழுக்காக வரலாறு டாட் காம் உள்பட இணையத்தில் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளும் ராஜராஜ சோழனின் வாழ்க்கையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவி புரிந்தன.

இதுவரை, சோழர்கள் வரலாற்றின் ஒரு பகுதியாகவே ராஜராஜ சோழனின் வரலாறு எழுதப்பட்டு வந்துள்ளது. க.த. திருநாவுக்கரசு மட்டும் ராஜராஜ சோழன் பற்றி தனிநூல் எழுதியிருக்கிறார். ஆதாரங்கள் குறைவு என்பதால் அவரைப் பற்றிப் பிரத்தியேகமாக நூல் எழுதுகிற அளவுக்கு யாரும் முயலவில்லை.

ஜடாயு:

// ஆனால், கிட்டத்தட்ட 400 கடைகள் உள்ள கண்காட்சியில் கிழக்கு தவிர வேறு எங்கும் நீங்கள் இந்தச் சோழனைப் பற்றிய ஒரு புத்தகத்தையும் பார்க்க முடியாது. [என்.சி.பி.எச்சில் நீலகண்ட சாஸ்திரியின் சோழர் வரலாறு இருக்கிறது.] //

அன்னம் ஸ்டாலில் “இராஜராஜேஸ்வரம்” (குடவாயில் பாலசுப்பிரமணியம்) கிடைக்கிறது! பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு சிறப்பு வெளியீடாக வந்திருக்கும் செம்பதிப்பு. ஒரு அருமையான கலை, வரலாற்றுக் களஞ்சியம் இந்தப் புத்தகம்.

short cutல் மயங்காமல் ராஜராஜன் பற்றியும் தஞ்சைக் கோவில் பற்றியும் ஆழமாக்த் தெரிந்து கொள்ள விரும்புவோர் நாடவேண்டிய புத்தகம்.

என்னுடைய அம்மா ஆர் பொன்னம்மாளும் இராஜராஜரைக் குறித்து புத்தகம் எழுதியிருப்பதாலும், என் பன்னிரெண்டெ முக்கால் வயதிலேயே இராஜராஜனைக் குறித்து ஆறு நூல்களை தேவநேயப் பாவாணரின் வரலாற்றுப் பகுதியிலும் இரண்டு நூல்களை Oriya Literature பகுதியிலும் கண்டெடுத்தன் தொடர்ச்சியான விசன ட்விட் .

ட்விட்டரில் நான் கருதியது:

கிளியோபாட்ரா, ராஜ ராஜ சோழன் எல்லாம் பெஸ்ட்செல்லர்ஸ்னு சொல்லிக் கொள்ளும் நிலையில் தமிழ் புத்தக வெளியீட்டாளர்கள் இன்றும் இருப்பதை நெனச்சா

அதற்கு மூலகர்த்தா குறளையும் பார்த்து விடுவோம்:

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும்

பொருள்: நல்லவர்கள் வறுமையில் வாடுவதையும், தீயவர்கள் செல்வத்தில் திளைப்பதையும் மக்கள் தம் விழிப்புணர்வால் சிந்திக்க வேண்டும்; உரிய மாற்றத்தை சமுதாயத்தில் உருவாக்க வேண்டும்.

இதன் தொடர்ச்சியாக நந்திதா தாஸ் போன்ற சிறப்பான ஆய்வுநூல்களும், ஹன்சிகா மொட்வானி போல் விதந்தோத வேண்டிய புதினங்களும் வெளியாகும் சூழலில் இன்னமும் ஸ்ரீதேவி காலத்து கிளியோபாட்ராவும் எஸ். வரலட்சுமி பாடல் பெற்ற இராஜ ராஜ சோழனின் ரீ-மிக்ஸ்களும் சூப்பர் ஹிட்டாகிறதே என்னும் அங்கலாய்ப்புதான்.

தொடர்புள்ள பதிவுகள் இரண்டு:
1. 2009ல் வெளியான நாவல்கள் :: நேசமுடன் வெங்கடேஷ்
2. தமிழ் நூல் பரிந்துரை – 2010 :: பாஸ்டன் பாலா
3. கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன் :: கிரேஸி மோகன் (கிழக்கு)
4. சுஜாதா: “சோழனை ‘ராஜாதி ராஜா’ என்பதெல்லாம் டூ மச்?”

What have you read among Jeyamohan books?

ஜெயமோகன் எழுதிய புத்தகங்களின் பட்டியலை (http://www.jeyamohan.in/?p=11233) கொடுத்தார்.

எனக்கு மூன்று வினாக்கள் எழுந்தன:

1. உங்களுக்கு இந்த லிஸ்ட்டில் மிகவும் பிடித்தது எது?

2. அவசியம் இந்த வருடம் படிக்க வேண்டும் என்று நினைப்பது?

3. அனுராதா ரமணன்/சுஜாதா மட்டுமே அறிமுகமான நண்பருக்கு, பரிசாக எந்த படைப்பை கொடுப்பீங்க?

தர்மசங்கடத்திற்கு தயார் என்றால்… கொசுறு கேள்வி:
இவற்றுள் தங்களைக் கவராத நூல்?

வாக்கெடுப்பு (தற்போதைய நிலை) – தொகுக்கப்பட்ட பதில்:

மனதில் நிற்பவை

காடு – 7

பின் தொடரும் நிழலின் குரல் – 4

விஷ்ணுபுரம் – 3

சங்கச் சித்திரங்கள் – 3

இன்றைய காந்தி – 3

பனிமனிதன் – 2

ஏழாம் உலகம் – 2

நவீன தமிழிலக்கிய அறிமுகம் – 2

ஜெயமோகன் குறு நாவல் முழுத் தொகுப்பு – 2

சிறுகதைத் தொகுப்பு – 2

கொற்றவை

பத்ம வியூகம்

இலக்கிய முன்னோடிகள் வரிசை

நாவல் கோட்பாடு

ஊமைச்செந்நாய் (மத்தகம்)

வாசிக்க விழைபவை

கொற்றவை – 6

விஷ்ணுபுரம் – 4

ரப்பர் – 2

சங்க சித்திரங்கள்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

பின் தொடரும் நிழலின் குரல்

காடு

ஏழாம் உலகம்

குறுநாவல் தொகுப்பு

பரிந்துரை

ஜெயமோகன் குறு நாவல் முழுத் தொகுப்பு – 3

அனல்காற்று – 2

வாழ்விலே ஒருமுறை – 2

சங்கச் சித்திரங்கள் – 2

ஏழாம் உலகம் – 2

காடு

கன்னியாகுமரி

நிகழ்தல்

ஊமை செந்நாய் தொகுப்பு

நிழல் வெளி கதைகள்

நினைவின் நதியில்

இன்றைய காந்தி

தேவகி சித்தியின் டயரி, ஒன்றுமில்லை, விரல், மாடன் மோட்சம்

சிரமதசை

சங்கச் சித்திரங்கள்

இலக்கிய விமர்சனம் தொகுப்பு

ஏழாம் உலகம்

கொற்றவை

விஷ்ணுபுரம்

உங்கள் பதில்களை – https://groups.google.com/forum/#!topic/jeyamohan/R6CvIwQYmfM குழுமத்தில் தரலாம்.

சாரு நிவேதிதா சந்திப்பு

பத்தாண்டுகளுக்குப் பிறகு உறவினர்கள் சந்தித்துக் கொண்டால், கோவிலில் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். பத்து மாதங்கள் கழித்து சந்திக்கும் சிறுவர்கள் பூங்காவின் விளையாட்டரங்கத்தில் ஆடத் துவங்க வேண்டும். பத்து புத்தகங்களை வாசித்தபிறகு, எழுதியவரை எங்கு சந்திக்க வேண்டும்?

எல்லாவிதமான கேள்விகளுக்கும் உலகப்பொதுவிடை: ‘It depends!’

வருடாவருடம் சென்னைக்கு ஒரு முறை எட்டிப் பார்ப்பதுண்டு. கிழக்கின் மொட்டை மாடிக் கூட்டம், ஞாநியின் கேணி, தமிழ் ஸ்டூடியோவின் முழுநிலா இரவுப்படக்காட்சி எல்லாம் நடக்காத சமயமாக தோன்றுவது வழக்கம். பாலபாரதியின் பீச் பதிவர் சந்திப்பு, ரோசா வசந்த்துடன் மேன்ஹட்டன் பார்வை என்று முடிந்து போகும்.

அப்போதெல்லாம் லக்கிலுக், அதிஷா போன்ற சென்ன தாதா பதிவர்களிடம் ‘சாரு நிவேதிதாவோடு ஒரு நைட் அரேஞ்ச் செய்து தர முடியுமா?’ கேட்டதுடன் சரி.

‘ரேட் அதிகம்’ என்பது போல் ஏதோ பதிலொன்றை உதிர்த்து அவர்களும் நழுவி விடுவார்கள்.

நிறைய எழுதுபவர் பேச்சில் கெட்டிக்காரராக இருப்பார். இடையே ஒரு கண்ணாடிச் சுவர் இருக்கும். அதை உடைத்துவிட்டால், சம்பாஷணை சுவாரசியம் அளவிட முடியாதது. சிலர் துவக்கத்திலேயே அவற்றை கிள்ளி எறிவர்; ஆத்மார்த்தமான உரையாடல் நிலையை போதை இல்லாமலேயே ஊட்டுவர். சிலரோ தங்களின் புத்தகங்களின் நீட்சியாக சொற்பொழிவை அமைத்துக் கொள்வர். எப்படியாக இருப்பினும் மாலை நேரத்து மீட்டிங் சுகம் தரும்.

சாருவின் எழுத்தை மேலோட்டமாக படிப்பவருக்கே அவர் மேல் அச்சம் கலந்த குழப்பம் நேரிடும். எந்திரன் விமர்சனம் வாசித்தவுடன் நண்பர் சொன்ன மதிப்பீடு நினைவில் தோன்றியதைத் தவிர்க்கமுடியவில்லை.

‘சுஜாதா யாரையாவது திட்டினால், அது அந்தாளுக்கு அழைப்பு விடுவதாக அர்த்தமாக்கும். ஒரே வருடத்தில் ரெண்டு படம் வருது. ஒண்ணு புது வசந்தம்; இன்னொண்ணு அஞ்சலி. எந்தப் படத்த சுஜாதா “ஆஹா… ஓஹோ…”ன்னு பாராட்டினார்? எதத் தாளிச்சு அதகளமாக்கினார்னு நெனக்கிறீங்க? – “அஞ்சலி திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றின் மோசமான மைல்கல்” என்றார் சுஜாதா. விக்ரமன் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். அடுத்த வருஷம் மணிரத்தினத்துடன் இணைந்து விட்டார்’.

சாரு நிவேதிதாவும் கமலைத் திட்டுகிறார். இளையராஜாவைத் தாக்குகிறார். ரஜினி, ஷங்கர் படங்களையும் விட்டுவைக்கவில்லை. நாமும் நிறையவே விமர்சித்திருக்கிறோம். ராசலீலாவை கிழிக்கிறோம். சாரு மடலில் தந்த கவிதை கிவிதையாக்குகிறோம். நானும் கூட்டு சேர நிறையவே சங்கேதம் விட்டுப் பார்த்தாகிவிட்டது.

‘உங்கொப்புரான் சத்தியமா நான் குடிகாரன் இல்ல’ என்று சாரு ஆனந்த விகடனிலும் அவரின் பதிவிலும் தொடர்ச்சியாக எழுதி வந்த காலகட்டம் அது. அப்படியானால் சந்திக்க உகந்த இடம் மதுவகமே என முடிவானது. நித்யானந்தா மாதிரியே குடிப்பழக்கத்திற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார் என்று தோன்றாமல் போனது வேறு பிரச்சினை.

சாருவிற்கு மின்மடலிட்டேன். தொலைபேசி தந்தார். அழைத்தேன். பேசினோம். ஒரேயொரு சந்தேகம் கேட்டார்.

“பாலா, ஆனந்த விகடன் கட்டுரை எழுதுகிறேன். இந்த பிராமணர்கள் எல்லாம் பூணூல் மாற்றிக் கொள்வார்களே… அந்த நாள் எந்த மாதத்தில் எப்பொழுது வரும் என்று  தெரியவில்லை; திண்டாடுகிறேன். கூகிள் கைவசம் இல்லை. உங்களுக்குத் தெரியுமா?”

இதற்கு மேல் சாரு நிவேதிதாவுடன் ஆன சந்திப்பு குறித்து குறிப்பிடத்தக்க விஷயம் எதிவும் கிட்டாததால், இந்தக் கட்டுரை இத்துடன் நிறைவடைகிறது.

ஆ இரா வேங்கடாசலபதி – பயோ டேட்டா

நன்றி: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் – Madras Institute of Development Studies

கல்வி/படிப்பு

  1. பி. காம். – சென்னை பல்கலை, 1987
  2. எம் ஏ (சரித்திரம்), மதுரை காமராஜர், 1989
  3. பிஎச்டி (வரலாறு), ஜவஹர்லால் நேரு, புது தில்லி, 1995

ஆராய்ச்சித் துறை

  • Social History
  • Cultural History
  • Intellectual History
  • Literary Historiography – இலக்கிய வராலாற்றியல்
  • Social and Cultural Change – சமூக மற்றும் கலாச்சார மாற்றம்

Visiting Faculty, Fellowships and Awards

  1. April-July 2006, Charles Wallace Visiting Fellow, Center of South Asian Studies, University of Cambridge
  2. February-March 2005, UPE Visiting Fellow, University of Hyderabad.
  3. Fall Quarter 1999, Visiting Assistant Professor, Department of South Asian Languages and Civilizations, University of Chicago.
  4. December 1997-January 1998, Visiting Fellow, Indo-French Cultural Exchange Programme, Maison des Sciences de l’Homme, Paris.
  5. October 1996, Visiting Fellow, Maison des Sciences de l’Homme, Paris.
  6. September-October 1996, Research Grant,Charles Wallace India Trust, U.K.
  7. August 1992-January 1994, Junior Research Fellowship,Indian Council of Historical Research, New Delhi.
  8. 1999, Bursary to complete a manuscript on popular literature in Tamil, V.S. Sethuraman Centre for Culture Studies.

வேலை/அனுபவம்:

  1. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் – Madras Institute of Development Studies, Chennai (from June 2001)
  2. Department of Indian History, University of Madras, Chennai (from December 2000 – May 2001)
  3. வரலாற்றுத்துறை, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை, திருநெல்வேலி, April 1995- December 2000

புத்தகங்கள் (ஆங்கிலம்) :: Books (English)

  1. 2006 (ed.) A.K. Chettiar, In the Tracks of the Mahatma: The Making of a Documentary, Orient Longman, Hyderabad.
  2. 2006 In Those Days There Was No Coffee: Writings in Cultural History (New Perspectives on Indian Pasts, Series Editor: Saurabh Dube), Yoda Press, New Delhi.
  3. 2006 (ed.) Chennai, Not Madras: Perspectives on the City, Marg, Mumbai.
  4. 2003 (trans.) Sundara Ramaswamy, J.J.: Some Jottings, Katha, New Delhi.

புத்தகங்கள் (தமிழ்) :: Books (Tamil)

  1. 2006 (ed.) புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள்third volume of the chronological and variorum edition of the complete works of Pudumaippithan), Nagercoil.
  2. 2005 (trans.) துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் – பாப்லோ நெருதா :: (Tamil Translation of Pablo Neruda), காலச்சுவடு.
  3. 2004 (ed.), பாரதியின் ‘விஜயா’ கட்டுரைகள் – காலச்சுவடு.
  4. 2004 முச்சந்தி இலக்கியம் (Popular Literature in Colonial Tamilnadu), Nagercoil.
  5. 2004 முல்லை – ஓர் அறிமுகம், Mullai Pathippagam, Chennai.
  6. 2003 (ed.), ஏகே செட்டியார் – அண்ணல் அடிச்சுவட்டில் (The making of the documentary, Mahathma Gandi), Kalachuvadu Pathippagam, Nagercoil.
  7. 2002b நாவலும் வாசிப்பும் – ஒரு வரலாற்றுப் பார்வை(Early Novels and Reading Practices: A Historical View), Nagercoil (second edition 2003).
  8. 2002a (ed.) புதுமைப்பித்தன் கட்டுரைகள் (second volume of chronological and variorum edition of the complete works of Puthuumaippithan), Nagercoil (second edition 2003).
  9. 2000b அந்தக் காலத்தில் காப்பி இல்லை முதலான ஆய்வுக் கட்டுரைகள் (collection of research papers on Tamil cultural history), Nagercoil (second edition 2001).
  10. 2000a (ed.) புதுமைப்பித்தன் கதைகள் (first volume of chronological and variorum edition of the complete works of Pudhumai piththan), Nagercoil (third revised edition 2002).

பத்தி/கட்டுரை/ஆய்வு வெளியீடு/Translations

  1. 2007 ‘Exaggerated Obituaries: The Tamil Book in the Age of Electronic Reproduction’, in Nalini Rajan (ed.), Digital Culture Unplugged: Probing the Native Cyborg’s Multiple Locations, Routledge, London, New York & New Delhi, 2007.
  2. 2006 ‘Madras Manade: How Chennai remained with Tamilnadu’, in A.R.Venkatachalapathy (ed.), Chennai, Not Madras: Perspectives on the City, Marg, Mumbai.
  3. 2005d ‘Andha Kalathil Kapi Illai: Tamilagathe Kapiyude Samskariga Charithiram’, Pachakuthira, August (Malayalam translation of 2002c)
  4. 2005c ‘Enna Prayocanam: Constructing the Canon in Colonial Tamilnadu’. Indian Economic and Social History Review, 42(4), October-December, special number on Language, Genre and Historical Imagination in South India.
  5. 2005b ‘Review symposium: Literary Cultures in History’, Indian Economic and Social History Review, 42(3)
  6. 2005a ‘Drinking Coffee: Contending with Modernity in Late Colonial Tamilnadu’ in Satish Poduval (ed.), Re-figuring Culture: History, Theory and the Aesthetic in Contemporary India, Sahitya Akademi, New Delhi.
  7. 2004c ‘Triumph of Tobacco: The Tamil Experience’, in Jean-Luc Chevillard, Eva Wilden (eds.), South-Indian Horizons: Felicitation Volume for Francois Gros, Institut Francais de Pondichery & Ecole Francaise d’Extreme-Orient, Pondicherry.
  8. 2004b ‘In Those Days There was no Coffee: Coffee-Drinking and Middle-Class Culture in Late Colonial Tamilnadu,’ in Sanjay Subrahmanyam, Land, Politics and Trade in South Asia, Oxford University Press (reprint of 2002c).
  9. 2004a ‘Street Smart in Chennai: The City in Popular Imagination’, in C.S. Lakshmi (ed.), The Unhurried City: Writings on Madras, Penguin.
  10. 2003c ‘Caricaturing the Political: A Brief History of the Cartoon in Tamil Journalism’, Art India, 8(4), Quarter 4.
  11. 2003b ‘In Print, On the Net: Tamil Literary Canon(s) in the Colonial and Post Colonial Worlds’, in Sumit Gupta, Tapan Basu (eds.), Globalisation, Conflict and Identity, Nehru Memorial Museum and Library, New Delhi.
  12. 2002c ‘In Those Days There was no Coffee: Coffee-Drinking and Middle-Class Culture in Late Colonial Tamilnadu,’ Indian Economic and Social History Review, 39(2-3), Dharma Kumar Memorial Volume.
  13. 2002b ‘Coining Words: Politics and Language in Late Colonial Tamilnadu’ in Vasant Kaiwar & Sucheta Mazumdar (eds.), Antinomies of Modernity: Essays on Race, Orient, Nation, Duke University Press
  14. 2002a ‘Fiction and the Tamil Reading Public’, in Meenakshi Mukherjee (ed.), Early Novels in India, Sahitya Akademi, New Delhi.

தற்போதைய ஆய்வு & ஆர்வம்/Current Research Work

  • Indo-Danish Interaction in the 18th century with special reference to Print (in collaboration with the National Museum of Denmark)
  • Studies in the social history of the Dravidian movement.
  • The making of middle-class culture in colonial Tamilnadu.
  • Tamilnadu: Academic Perspectives from Without
  • A multi-volume biography of and documentation on V.O.Chidambaram Pillai (1872-1936).
  • Editing the collected works of Pudumaippithan (thus far three volumes published; three more are under preparation).

பாஸ்டனும் ஞாநியும்

நன்றி: ஆப்பிள் தேசம் – 9: நாடகத்துக்குக் கூட்டம் அதிகம்! – ஞாநி

பாஸ்டனுக்கு என்னை அழைத்த பாலா கணினித் துறையில் உயர்பதவியில் இருப்பவர். தீவிரமான வாசகர். சென்னை மந்தைவெளிக்காரர். சாந்தோமிலும் பிலானியிலும் படித்தவர். அப்பா சமையற்கலைஞர். அம்மா பக்திக்கட்டுரைகளும் கதைகளும் எழுதுபவர். பாலா தனக்கென்று மூன்று நான்கு வலைப்பூக்கள் வைத்திருப்பது தவிர, அம்மாவின் படைப்புகளை வெளியிடவும் வலைப்பூ வைத்திருக்கிறார்.

பாஸ்டனில் நான் என்ன பார்க்க விரும்புகிறேன் என்று அவர் போனில் கேட்டிருந்தபோது சொன்ன பல விஷயங்களில் ஒன்று நாடகம். எனவே என்னை விமான நிலையத்தில் வரவேற்று அங்கிருந்து நேராக ஒரு நாடக அரங்கிற்கு அழைத்துப் போய்விட்டார்.

அமெரிக்காவில் பள்ளியிலும் கல்லூரியிலும் பல்கலைக்கழகங்களிலும் நாடகம், இசை நாடகம் முதலிய நிகழ் கலைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. பாஸ்டனில் நான் பார்த்த நாடகம், வால்தாம் பப்ளிக் ஸ்கூல்ஸ் எனப்படும் பள்ளிக்கூட அமைப்பும் ரீகிள் மியூசிக் தியேட்டர் எனும் குழுவும் இணைந்து நடத்தியவை. வால்தாம் பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களுமாக 41 வருடங்களுக்கு முன்னால் உருவாக்கிய குழுதான் ரீகிள். இப்போது அதில் முழு நேரத் தொழில்முறை நடிகர்களுடன் பள்ளி மாணவர்களும் இணைந்து நாடகங்களைத் தயாரிக்கிறார்கள்.

நான் பார்த்த, சிண்ட்ரெல்லா கதையை அடிப்படையாகக் கொண்ட இண்ட்டு தி உட்ஸ் (காட்டுக்குள்ளே) ஓர் இசை நாடகம். நடித்தவர்களில் யார் முழு நேர நடிகர், யார் மாணவர் என்று பிரித்துச் சொல்லமுடியாத ஒரே தரத்தில் உயர்ந்த நடிப்பு. அபாரமான இசை. காட்சி மாற்றங்களும் ஒளி, ஒலி அமைப்புகளும், நம்ம ஊர் ஆர்.எஸ்.மனோகரைப் போல அங்கே ஊருக்கு நாலு பேராவது இருக்கிறார்கள் என்று தோன்றவைத்தன.

நாடக டிக்கட்டுகள் 57 டாலர்கள் முதல் மாணவர்களுக்கு 25 டாலர்கள் என்று வெவ்வேறு விகிதங்களில் இருந்தன. நாடகத்தில் பங்கேற்கும் எல்லாருக்கும்சம்பளம் தரப்படுகிறது. இதை புரவலர்களிடமிருந்து நன்கொடையாகக் கேட்கிறார்கள். பின்மேடைக் கலைஞர்களுக்கு 24 டாலர். பிரதான நடிகருக்கு 500 டாலர். பிரபலமான நடிகரென்றால் 1000 டாலர். இயக்குநருக்கு 5000 டாலர். துணை நடிகர்களுக்கு 100 டாலர். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் மாற்று நடிகரை தயாராக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஊதியம் 50 டாலர்.

காட்டுக்குள்ளே நாடகம் தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடத்தப்பட்டது. அடுத்த எட்டு நாள் இன்னொரு நாடகம். பிறகு அதே போல இன்னொன்று என்று கோடைக்காலத்தில் தொடர்ந்து நாடகங்கள் நடத்தப்படுகின்றன. நான் சென்ற அன்று அரங்கு நிறைந்து வழிந்தது. எந்திரனுக்கு வருகிற கூட்டம் மாதிரி அங்கே நாடகம் பார்க்க வருகிறார்கள். அந்த அளவுக்கு சினிமாவுக்குக் கூட வருவதில்லை.

அமெரிக்காவில் என் சுற்றுலாவின்போது வேறு நகரங்களிலும் சில நாடகங்களைப் பார்த்தேன். அவற்றைப் பற்றி அந்தந்த நகரங்களுக்குச் செல்லும்போது விரிவாகப் பார்ப்போம்.

நாடகம் பார்த்துவிட்டு பாலா வீட்டுக்கு வெஸ்ட்ஃபோர்டுக்கு சென்று அவருடன் தங்கினேன். இரவு நேரம் பின்பக்கம் தோட்டத்தைப் போய் பார்க்க வேண்டாம். கரடி வந்தாலும் வரும் என்றார். காட்டுக்குள்ளே வீடுகளைக் கட்டியமாதிரி இருந்தது.

பாலா வீடு அருள் வீட்டுக்கு நேர்மாறு. அருள் வீட்டில் பொருட்கள் எல்லாமே கச்சிதமாக ஏறத்தாழ ஒழுங்காக சீராக வைக்கப்பட்ட சூழல் இருந்தது. பாலா வீட்டின் உட்புறம் ஒரு மந்தவெளி ஃபீலிங்கைக் கொடுத்தது. எந்த அறையிலும் எதுவும் இருக்கலாம் என்ற போக்கில் வாழ்வது நமக்கு சகஜமானது. இப்போது கூட என் கட்டில் மீது புத்தகங்கள், நோட்டுகள், சார்ஜர், மருந்துப் பெட்டி, வாட்டர் பாட்டில், டவல், ஜட்டி எல்லாம் இருக்க, அதன்மீது என் லேப்டாப் மினி கணினியை வைத்துக் கொண்டு கட்டிலை மேசையாக்கி நான் தரையில் உட்கார்ந்து எழுதுகிறேன். பாலாவின் வீடு இதே போல இருந்தது.

அவர் மனைவியும் குழந்தைகளும் வெளியூர் சென்றிருந்தார்கள். அதனால் இப்படி இல்லை எப்போதுமே இப்படித்தான் என்றார் பாலா. அவருடைய நூலகம் என்னை பிரமிக்க வைத்தது. தமிழில் கடந்த பல பத்தாண்டுகளில் வந்திருக்கக்கூடிய எந்த முக்கியமான புத்தகமானாலும் அங்கே இருந்தது. எல்லாமே தீவிரமான வாசிப்புக்குரியவை. அதற்கு நிகரான ஓர் ஆங்கில நூலகம்.

வெளிநாட்டில் வாழ்ந்தாலும் வீட்டுக்குள் நம்ம ஊர் மாதிரியே சூழலை ஏற்படுத்திக் கொண்டு இரு உலகங்களிலும் சஞ்சரிக்கும் கலையை நம்மவர்கள் கற்று வைத்திருக்கிறார்கள்.

ஞாநி: சந்திப்பும் பேச்சும்

ஞாநி எனக்கு தற்செயலாகத்தான் அறிமுகமானார். ‘கண்டதை சொல்கிறேன்‘ என்னும் ஜெயகாந்தனின் பாடலில் மயங்கி அதன் இரு அர்த்தங்களுக்காகவும் என் தலைப்பாக வைத்து 2003ஆம் ஆண்டில் வலைப்பதிவுக்கு தலைப்பாக்கினேன். கொஞ்ச நாள் கழித்து பழைய ‘இந்தியா டுடே’க்களை தமிழகம் சென்றபோது புரட்டினால் அதே தலைப்பில் ‘ச்’ கூட்டி ஞாநியும் பத்தி எழுதியிருந்தார்; எழுதி வந்தார்.

அட… அபாரம்! சேம் ப்ளட்!! என்று கிள்ள வைத்தார்.

கொஞ்சம் படித்த பிறகு அவர் நம்மைப் போல் அல்ல, ‘நேர்மையான கொம்பன்’ என்று விளங்கியது. குருதிப்புனல் திரைப்படத்தில் கமல் சொல்வார்; இவர் எழுத்தில், செயலில், எண்ணத்தில் வாழ்ந்து காட்டுபவர். நடுத்தர வர்க்கத்தின் மனசாட்சியை தூங்க விடாமல் குடைச்சல் கொடுப்பவர்.

கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் டாக்டர் மாத்ருபூதம் ஜூனியர் ஆகியிருந்தார். ‘அறிந்தும் அறியாமலும்’ தொடர் பலருக்கு ‘புதிரா; புனிதமா’ பார்ட் டூ. கைமைதுனம், சொப்பன ஸ்கலிதம் முதல் குட்டிப் பாப்பாவுக்கு மலம் அலம்பி விடுவதின் சூட்சுமம் வரை படம் போட்டு வெளிச்சமாக்கி புரிய வைத்தவர். மருத்துவர் மாத்ரு பூதம் போல் காமெடி லபக்குதாஸாகவோ, வில்லன் அப்பாவாகவோ மாறும் வாய்ப்புகளும் மணி ரத்னத்தின் ‘இராவணன்’ மூலம் நிறைவேறும் சாத்தியக்கூறுகளும் இருக்கவே செய்கின்றன.

இனி… அவருடைய குறிப்புகளில் இருந்து…

பத்திரிகை, நாடகம், வீடியோ ஆகிய துறைகளில் முப்பதாண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் ஞாநியை பல தடைகளை மீறித் தொடர்ந்து இயக்குவது, மனித வாழ்வைத் தொழும் அனைத்தின் மீதும் உள்ள அக்கறையே.

வாழ்க்கை குறித்தும் நாடகம் குறித்தும் நடுத்தர வகுப்பில் நிலவும் போலி நம்பிக்கைகளை இனம் கண்டு களைய முற்படுவதே ஞாநியின் நாடகக் கொள்கையாகும்.

எப்போதும் யாருடனாவது உரையாடிக் கொண்டிருப்பதில் எனக்கு சிறு வயது முதலே விருப்பம் அதிகம். ஓயாமல் பேசிக் கொண்டிருப்பவனாகவே நான் என் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அறியப்படிருக்கிறேன். எனக்கு சிலை வைத்தால், ஒரு பெரிய வாயின் உருவமும், அதன் கீழே அறுந்து விழுந்து கிடக்கிற பல காதுகளையும் தான் சிலையாக வடிவமைக்க வேண்டும் என்பது நண்பன் வைத்தியின் பிரபலமான கிண்டல்.


தமிழ் படைப்பாளிகளில் மகாஸ்வேத தேவிகள் இன்று வரை இல்லை. வெகுஜன அளவில் 1965 & 1967 காலகட்டத்தில் நிகழ்ந்த மொழிப்போர் பற்றியே தமிழ்ப் படைப்பாளிகள் இதுவரை எழுதத் தூண்டப்படவில்லை என்கிற நிலையில் எண்பதுகளின் நக்சல்பாரிகள் மீதான ஒடுக்குமுறை போன்ற விளிம்பு நிலைப் போராட்டங்கள் பற்றி எழுதும் வாய்ப்பேது…

வன்முறையை துளியும் விரும்பாத எனக்கு, நக்சல்பாரிகளின் வழிமுறைகளுடனோ, அரசியல் பார்வைகள் பலவற்றுடனோ உடன்பாடு இல்லைதான். எத்தனைதான் சீரழிந்திருந்தாலும், தேர்தல் ஜனநாயகத்தின் மீது சராசரி குடிமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையில் எனக்கும் பங்குண்டு.


தீம்தரிகிட போன்ற சமூகத்துக்கு தேவையான கறாரான ஒரு இதழ் நின்று போவதற்குக் காரணம் நமது சமூகத்தில் அயோக்கியர்களும் முட்டாள்களும் இருப்பதாகும். அயோக்கியர்கள் எண்ணிக்கையில் குறைவானாலும் அவர்கள் கையில் பண பலமும் அதிகார பலமும் இருக்கிறது. நல்லவர்கள் எண்ணிக்கை மிகப் பெரியதாக இருந்தாலும் அவர்களில் கணிசமானவர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்.

அரசியல் விமர்சனம் என்ற முத்திரை என் விருப்பத்தை மீறி என் மீது பலமாக விழுந்துவிட்ட காரணத்தால், நான் அக்கறை காட்டும் இதர பல விஷயங்கள் பற்றிய என் பார்வைகள் போதிய கவனம் பெறாமல் போயிருக்கின்றன:

  • நாடகம்
  • திரைப்படம்
  • ஆண் – பெண் உறவுகள்
  • பாலியல் கல்வி
  • திருமண முறை
  • இளைஞர்
  • மகளிர் நலன்
  • சூழல் பாதுகாப்பு

‘ஏன் உருப்படாத அரசியல்வாதிகள் பற்றி எழுதி உங்கள் நேரத்தையும் சக்தியையும் இதுவரை வீணாக்கிக் கொண்டிருந்தீர்கள்? இது போன்ற துறைகளில் இன்னும் அதிகம் எழுதியிருக்கலாமே’, என்று செல்லமாகக் கடிந்துகொண்ட வாசகர்கள் பலர்.

வாழ்க்கைத் திறன்கள் என்பதை நான் தனி நபர் முன்னேற்றம் சார்ந்ததாக மட்டும் பார்க்கவில்லை. அரசியல்வாதி, சினிமா படைப்பாளி, மருத்துவர், ஆடிட்டர், ஆசிரியர், எழுத்தாளர், அலுவலக ஊழியர் என்று சமூகத்தை பாதிக்கும் அனைத்துத் துறையிலும் ஆரோக்கியமான மாற்றங்கள் வருவதற்கு, நல்ல மதிப்பீடுகள் தழைப்பதற்கு நமக்குத் தேவைப்படும் பல்வேறு ஆயுதங்களில் வாழ்க்கைத் திறன்கள் முக்கியமானவை என்பது என் கருத்து.

நாடகத்தின் மீது அவருக்கு தீவிர காதலை ஏற்படுத்திய பள்ளி ஆசிரியர்கள் எம்.ஈ. ஸ்ரீரங்கன், ஜி. வேணுகோபால், கே.வீ. ஸ்ரீனிவாசன், முத்துகிருஷ்ணன், கல்லூரி ஆசிரியர் கிருஷ்ணசாமி (எ) கலைமணி ஆகியோருக்கு தன் நாடக வெளியீடுகளை சமர்ப்பிக்கும், அவரின் கனவுகளில் ஒன்று வருடம் முழுவதும் நாடகப் பயிற்சியும் நிகழ்ச்சிகளும் நிகழும் நாடக அரங்கம் ஒன்றைக் கட்டுவதாகும்.

முந்தைய பதிவுகள்:
1. ஞாநி: பயோடேட்டா « Snap Judgment
2. Njaani visit to US: அமெரிக்காவில் ஞாநி « Snap Judgment
3. Gnani in Boston – 10 Pics « 10 Hot
4. Writer, Filmmaker & the Argumentative Tamilan Gnani in New York/NJ « 10 Hot