Monthly Archives: மே 2007

Provoked – A caricature of good and evil

PROVOKED: Kiranjit Ahluwalia’s true story reduced to a crude cartoon.

Last week I complained that Stephanie Daley was a little obtuse about the issues involved in its subject, teen infanticide. This film demonstrates how the opposite can be worse. In 1989, a Punjab immigrant, Kiranjit Ahluwalia (a stunning Aishwarya Rai), set fire to her husband (Naveen Andrews) after years of abuse. The man died, Ahluwalia went to jail for murder, and the case became a cause célèbre that eventually led to an appeal, her early release, and the passing of an enlightened law regarding the prosecution of abuse victims. Very inspiring, but when reduced to a crude cartoon all it provokes is annoyance. Telling the story through clumsy flashbacks that culminate in a montage of “greatest hits” leading up to the torching, director Jag Mundhra reduces the tragedy to caricatures of good and evil. Rai offers a single expression of wide-eyed, non-comprehending terror, and nothing in her performance or the film shines any light into the heroine’s resistance or her redemption.

By PETER KEOUGH

May 17, 2007 5:42:23 PM

Boston Phoenix

Maslow’s Hierarchy of Needs and Need Levels

7.      Aesthetic
6.     Know & Understand
5.     Self-actualize
4.     Esteem or Ego
3.     Love & Belonging
2.     Safety & Security
1.     Physiological

Troll – Griefer

In Internet terminology, a troll is someone who intentionally posts derogatory or otherwise inflammatory messages about sensitive topics in an established online community such as an online discussion forum to bait users into responding[1]. They may also plant images and data on networks that others may find disturbing (usually indirectly relating to the individual in person) in order to cause confrontation. While not necessarily related to hacking, such a practice is against the Computer Misuse Act 1990, where mischief is caused in order to ensure chaos is spread.

A griefer is a slang term used to describe a player in an online video game who plays the game simply to cause grief to other players through harassment.

நன்றி: விக்கிப்பீடியா

An internet troll is an insult used by hypocrites who can be either:

  1. A person who brings life to a tired, dull internet message board by purposeful attempts to start flame wars or Internet drama by posting comments that are patently Fucktarded, yet still inflammatory enough to enrage the stupid, irrational and humorless. The moment someone points out that the troll in question was just gunning for a reaction usually results in a fire drill. For a more in-depth example of trolling, click here.
  2. A person that throws around the troll insult to: anyone who defeats them in an argument, anyone points out facts the real troll doesn’t want people to know, or someone the real troll picks at random to stick falsely with a troll label for sheer lulz. This second type of troll is 98.9999999% of all trolls now and is often called an Anti-troll.

How to tell a troll

Based on the common usage of the word troll, all furries, otherkin, Grammar Nazis, Bitches, Fucktards, Fuckwits, Noobs, Racists, Peaceniks, Pants nazi, Lol-cows, Retards, AOL users, Smartasses, You and Twits are trolls.

நன்றி: Encyclopedia Dramatica

Vethala Ulagam – 1 Minute Review

வேதாள உலகம்

  • 1948-இல் வந்த படம். ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் இயக்கம். பத்மினி நாட்டியம் ஆடி அறிமுகமான முதல் தமிழ் படம்.
  • ‘உன்னாலே உன்னாலே’வில் நாயகன் பிற மாந்தருடன் சல்லாபிப்பதை, நாயகி ஒட்டுக் கேட்பது போல் காட்சியமைப்பு; இதில் அன்னையின் இறைவேண்டுதலை நாயகன் ஒட்டுக் கேட்டுவிடுகிறார்.
  • ‘இம்சை அரசன் புலிகேசி’ போல் அணுகுண்டு, அராஜக அரசு என்னும் சமகால நிகழ்வுகளைப் பொருத்தமாக நுழைத்திருக்கிறார்கள்.
  • நாயகி கனவு கண்டால் கூட தானே டூயட்டில் நுழையாமல் ‘குமாரி கமலா’ ஆடுகிறார்
  • ‘ராசாக்குட்டி’ என்று கிண்டலாக அழைப்பது இந்தப் படத்தில்தான் துவங்கியதா என்று தெரியவில்லை
  • அம்சமான திரைக்கதை. பில்லா எல்லாம் தூசி தட்டுவதற்கு பதில், இந்த மாதிரி ‘க்ளீன் எண்டெர்டெயினர்’ மறுபதிப்பாக்கலாம்.
  • எளிமையான் நகைச்சுவை. தற்கால ‘கனிமொழி’ அரசியல் கூட காமாலைக் கண்ணர்களுக்குத் தட்டுபடலாம் 🙂

Shrek – III

குழந்தையோடு போனாலும் களிக்கலாம்.
இல்லையென்றாலும் நல்லாத்தான் இருக்கிறது.

ஷ்ரெக்-25 வரை எடுக்கும் ஐடியா இருக்கிறதாம்…
இதே மாதிரி மூன்றாண்டுக்கொன்றாக வந்தால் ஒரு சகாப்தமே வாழ்ந்து கடந்திருக்கும்.

Kovai Tamil Bloggers Camp – Coimbatore Meet

Just for fun

Sivaji – The Boss: Chennai Banners, Posters, Hoardings

rajinifans/Sivaji_daytoday_advt – Photobucket – Video and Image Hosting

Thirunelveli, Nellai District Theatre Listing - Rajni Fans Discusions Group for Sivaji The Boss

Sivaji Rajni in Chandramukhi Celebrations

Chandramukhi 700 Day Celebrations in Shanthi Theater

Chandramukhi 730 Day Celebrations Poster Banner in Madras Santhy Theatre

Chandramukhi 700 Day Celebrations in Shanthy Theatre

Sivaji the Boss Rajini Ads

Sivaji the Boss Rajini Ads

Sivaji the Boss Rajini Ads

Chennai Posters, banners Rajini Ads

Sivaji the Boss Rajini Ads

Sivaji the Boss Rajini Ads

Sivaji the Boss Rajini Ads

Sivaji the Boss Rajini Ads

‘Sivaji - The Boss’ - Pictures speak

Sivaji the Boss Rajini Ads

Thanks: Sivaji – Paper AdSivaji the boss chennai poster AVM Shankar Rajini

Sivaji - The Boss - Rajini Poster

Shivaji - Shankar, Rajni Banner in Chennai

Sivaji - The Boss - Rajnikanth Posters in madras

Ethiraj_Rajini_shankar_sivaji_Hoarding

Rajni - Sivaji The Boss banner near Ethiraj College

RajinifansDiscussions : Message: Sivaji business! Inside Story!!

Continue reading

Writer Nakulan – Works, Collections, Poems, Memoirs, Blog Anjali

தனிமையின் இசை: மனதின் பைத்திய நிழல் – நகுலனின் சுசீலாஅய்யனார்

நகுலனை முன்வைத்து கவிதையை அறிவது – எஸ்.ராமகிருஷ்ணன்

கட்டுரை: தனிமையின் உபாக்கியானம் – ஞானக்கூத்தன்
கட்டுரை: நகுலன் என்ற இலக்கியச் சித்தர் – கி. நாச்சிமுத்து
கட்டுரை: நகுலனுக்கு இன்னொரு இரங்கல் – அசோகமித்திரன்

நகுலன் கவிதைகள்

ஒரு குரல்

பல
சமயங்களில்
அகஸ்மாத்தாகவே
குறளிலிருந்து
இந்த
அல்லது
அந்த
அல்லது
வேறு ஏதோ
ஒரு வரி
பிரக்ஞையின்
மேல் தளத்தில்
அடியிலிருந்து
வருகிறது
ஒரு உதாரணம்
திருவுடையராதல்
வேறு
தெள்ளியராதல்
வேறு
இது பற்றி
அதிகமாகவே
யோசிக்கிறேன்
அனுபவம் அப்படி.

அங்கு

“இப்பொழுதும்
அங்குதான்
இருக்கிறீர்களா?”
என்று
கேட்டார்
“எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்”
என்றேன்.

– நகுலன் கவிதைகள்
காவ்யா வெளியீடு

Nagulanநாகூர் ரூமி:

கண்ணம்மாவைக் கண்டதுண்டா?
நான் – என் அம்மாவைத்தான்
கண்டுள்ளேன்
அவளும் இப்போது இல்லை

நகுலனின் “நவீனன் டயரி“ என்ற நாவல் இவ்வகையில் மிக முக்கியமானதாகிறது. “நண்பா பாரதியைப் படித்திருக்கிறாயா, பாரதியை நண்பா, படித்திருக்கிறாயா, படித்திருக்கிறாயா நண்பா பாரதியை“(26) போன்ற வாக்கியங்கள் அழுத்த மாற்றத்தின் மூலம் (intonation shift) அர்த்த மாற்றத்தை ஒரே வாக்கியத்திற்கு தர முயல்கின்றன.

அவன் எல்லைகளைக் கடந்து
கொண்டிருந்தான்

நகுலனின் “கோட்ஸ்டாண்ட் கவிதைகள்“ தொகுதியிலே வரும் “எல்லைகள்“ என்ற கவிதை இது. இக்கவிதையில், கருத்தளவில், பாரம்பரிய எல்லைகளைக் கடந்து செல்லுகின்ற யாரும் தனக்கும் பாரம்பரியத்திற்கும் உள்ள தொடர்பை முறிப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. எனவே இங்கே தொடர்காலத்தை (continuous tense) குறிக்கும் ‘கொண்டிருந்தான்‘ என்ற சொல்லின் சப்த முறிவின் மூலம் அது உணர்த்தப்படுகிறது. அதே சொல் இரண்டாம் முறை வரும்போது, ‘கொண்டிருந்தான்’ என்பது தொடர்காலத்தைக் குறிக்கும் ‘கடந்து கொண்டிருந்தான்’ என்பதன் பகுதியாக நிற்காமல் எல்லைகளைக் கடப்பதன் மூலம் ஏற்படும் கலாச்சார லாபத்தைக் கொண்டிருத்தல், பெற்றிருத்தல் என்ற அர்த்தத்தில் செயல்படுகிறது. கவிதையில், வடிவத்தை, வார்த்தையை, மொழியை சிறிது மாற்றினாலும் நாம் சிறிய இழப்புக்காகவேனும் உள்ளாவோம் என்பதை இக்கவிதை தெளிவு படுத்துகிறது.

  • Thinnai: நகுலன் படைப்புலகம் – சங்கர ராம சுப்ரமணியன்
  • Thinnai: நிழல் பரப்பும் வெளி – நகுலனின் கவிதைகள் பற்றி – எச். பீர்முஹம்மது
  • Thinnai: ஆசையும் அடிப்படைக் குணமும் – (எனக்குப் பிடித்த கதைகள் -31 -நகுலனின் ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘) – பாவண்ணன்

டி.கே.துரைசாமி என்னும் இயற்பெயருடைய நகுலனின் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகில் தனித்தன்மை உடையவை. நினைவுப்பாதை என்னும் நாவல் மிக முக்கியமான படைப்பு. நவீனன் டயரி, நாய்கள், வாக்கு மூலம் ஆகியவை பிற படைப்புகள். கவிதைத்துறையிலும் இவரது சாதனை மிகுதி. 1998 ஆம் ஆண்டில் நகுலன் கதைகளையும் 2001 ஆம் ஆண்டில் நகுலன் கவிதைகளையும் காவ்யா பதிப்பகம் தொகுத்து நுால்வடிவம் கொடுத்துள்ளது. ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘ என்னும் கதை கணையாழி இதழில் 1967ல் வந்தது. ‘நகுலன் கதைகள் ‘ தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.

நகுலன் கவிதைகள், நாய்கள், ரோகிகள், வாக்குமூலம், மஞ்சள்நிறப் பூனை போன்றவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். இவர் தொகுத்த “குருஷேத்திரம்” இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும்.

Nagulan:நகுலன் :: தெ. மதுசூதனன்

Continue reading

Observability: Addlepations

-/பெயரிலி.

  • கிள்ளிவிட்டு, கிள்ளுப்பட்டவனுக்கு நோ முண்ணாணூடாகத் தெறிக்கமுன்னாலேயே, கிள்ளியன் “ஐயோ ஐயோ” என்று கத்தினால், வந்து உதைப்பதுதான் கருத்துச்சுதந்திரமோ? அடித்தவனை விட்டுவிட்டு, அடிபட்டவனுக்கு அறிவுரை செய்வதே வலையிலே வழக்கமாகிவிட்டது சாமி.
  • பாதுகாப்பாக nightwatchman ஆட்டம் ஆடுவது கருத்துச்சுதந்திரமல்ல; கருத்துச்சுதந்திரமாகக் காட்டிக்கொள்வது.
  • வங்கி நிலுவை, வீட்டுத்தட்டுமுட்டுச்சாமான் விபரம், கடைசியாக உள்ளாடை தோய்த்த தினம் பற்றிய எல்லா விபரங்களும் திரட்டி திரட்டி எதிர்க்கட்சித்தலைவரிடம் கொடுக்கப்பட்டதாக ஆகிவிடுகின்றது.
  • இப்படியான செய்திகள் கருத்தளவிலே ஒருவரிலே தாக்கமேற்படுத்தும் நோக்குடன் வருவனவல்ல, அடிமனத்திலே தானாகவே மனிதரின் இயல்பான பய & பாதுகாப்பின்னை போன்ற உணர்வுகளைத் தாக்கிக் கருத்தினைப் பதியவைக்கும் நோக்கிலே வருவன.
  • பெரும்பாலான பதிவர்களுக்கு நல்ல ஜெர்ரி ஸ்பிரிங்கர் ஷோ இருந்தால் போதும். இரசித்துக்கொண்டே, பெண்ணியம், பேச்சுச்சுதந்திரம், தலித்தியம், திராவிடம், பார்ப்பனியம், தேசியம், தமிழியம் கூழ் குடித்துக்கொண்டு களி/ழித்துக்கொண்டிருப்பார்கள்.
  • எல்லாம் கடைசியிலே அரசியல்வாதிகளைத் திட்டுவதுபோல, கருத்துச்சுதந்திரம், பெண்ணியம், நாட்ஸியம், பாசிசம், கொட்ஸிலாஸியம், கொம்பேறிமூக்கனிஸம் என்பதாக ஒடுங்கி நொருங்கிப்போகின்றது.
  •  அவர்களிலே பெரும்பாலோனோருக்குக் கருத்து முக்கியமில்லை; தன் கருத்தினை எத்தனை பேர் கேட்கின்றார்கள் என்பதுதான் முக்கியம். தமிழ்மணம் போனால், தேன்கூடு, தேன்கூடு போனால், தமிழ்வெளி, தமிழ்வெளிக்கு மாற்று… இப்படியாகவே எத்தனை திரட்டிகளிலே பெயர்களைக் கொடுத்து எத்தனை பேர் உள்ளே வருகின்றார்கள் என்பதே முக்கியமாகின்றது.
  •  தீ என்றாலே சுடுகின்றது என்கிறீர்கள்; அடுத்த நிமிஷமே தீயே சுட்டால், சுகித்திரு என்று வேதாள வேதாந்தம் அடுத்தவனுக்கு இலவச சப்ளை வேறேயா?
  •  பெரிய மனுசனாவதற்கு முதலாவது செய்யவேண்டிய காரியமே வலையிலே எல்லோரோடும் விழுந்து விழுந்து பேசுவதோ அல்லது ஒருத்தரோடுமே பேசாமலே இருப்பதோதான்.
  • அடிக்குறவுங்களுக்கு அடிவாங்குகிறவனை முன்ன பின்ன தெரியுமா இல்லே சொல்லிக்குடுத்ததை வெச்சுத்தான் ஆளைப்பத்தின அபிப்பிராயமா என்று யோசிச்சு பாருங்களேம்பா? சரி அடிக்கத்தான் ஆயத்தமென்றாலும், அடிக்க முன்னாடி ரெண்டு பக்க நியாயத்தை கேட்டுட்டு அடிக்குறதுதான் நியாயமா, இல்லை அக்கா சொன்னாங்க ஆட்டுக்குட்டி சொன்னாங்கன்னு ஒருத்தனைப் பிடித்து சாத்துவது நியாயமா?
  •  நாங்கள்ன்னா நான் மட்டுந்தேன்

‘Sivaji – The Boss’ Punch Dialogues

சிவாஜி பன்ச் டயலாக் என்று கிசுகிசுப்பவை

1. நல்லவன்னு சொல்ற அளவுக்கு நான் ரொம்ப கெட்டவனும் இல்ல..
ரொம்பக் கெட்டவன்னு சொல்றதுக்கு நான் ரொம்ப நல்லவனும் இல்ல!

2. தோக்கோஜி… நான்தான் சிவாஜி

3. நான் பார்க்கதான் சாஃப்ட்வேர்
எறங்குனா மவனே ஹார்ட்வேர்

4. நான் நெனச்சா அது நடந்த மாதிரி
நான் நடந்தா அது ஜெயிச்ச மாதிரி!

5. நான் 1 செண்டிமீட்டர் தூரத்துக்கு நல்லவன்!
ஏன்னா… 20 கிலோமீட்டர் நீளத்துல கெட்டவன்!!

6. உனக்கு ஆண்டவன் வெக்கறாண்டா டேட்டு;
அன்னிக்கு சிவாஜி வெக்கறான் பார் வேட்டு!

7. நான் நல்லவனுக்கு சாமி!
நயவஞ்சகனுக்கு சுனாமி!

8. விட்டுக்கொடுத்தவன் என்னைக்கும் கெட்டதில்ல…
கெட்டவன் என்னிக்கும் விட்டுக்கொடுத்ததில்லை

9. சொல்லி அடிக்கிறவன் வீரன்
சொல்லாம அடிக்கிறவன் கோழை
நான் சொல்லவும் மாட்டேன்; அடிக்கவும் மாட்டேன்!
ஆனா… கொன்னுடுவேன்.

10. நல்லவனுக்கு நான் தருமன்;
கெட்டவனுக்கு நான் எமதர்மண்டா!