Thiruppur Krishnan:
“வேண்டாம் வரதட்சிணை” என்ற ஈற்றடிக்குத்தான் நேரிசை வெண்பா எழுதி அனுப்பியிருந்தார் அந்தப் பிரபல எழுத்தாளர். அவரது இலக்கியப் புலமை பற்றி அறிவேன். அவரின் இலக்கணப் புலமையை அப்போதுதான் அறிந்து கொண்டேன். பின்னாளில் அம்பலம் இணைய இதழில் அவரிடமே பயிற்சி பெறும் வாய்ப்பும் பெற்றேன். அவர் – என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா. அவர் எழுதிய வெண்பா:
பத்துபவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி – மத்தபடி
‘பாண்டு’வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட்சிணை!
InterviewsTFM Page Magazine – Screen-Turners: Chap 3.1 – Something about Sujatha (Naaz)
தீராநதி – குமுதம்.காம்: “சுஜாதா நேர்காணல்”
Miscellany:
அவருக்கு பிடித்த 10 படங்கள் « Snap Judgment
கல்கி வளர்த்த சிரிப்பலைகள் « Appusami.com
site:www.thinnai.com சுஜாதா – Google Search
Excerpts from his Works:
சுஜாதா « Snap Judgment: என் இனிய இயந்திரா
கண்ணம்மா: சுஜாதாவின் சிறு சிறுகதைகள்: (Six Word Stories)
Sujatha Turns 70 – Katrathum Petrathum: Anandha Vikadan « Tamil Archives
Experiences:
அறுபது அமெரிக்க நாட்கள் (17) « தமிழன் எக்ஸ்பிரஸ் :: டிசம்பர் 25-31, 1996
Bloggers with Sujatha
கில்லி – Gilli » Blog Archive » Meeting writer Sujatha
தேசிகன் பக்கம்: “எழுபத்தொன்று – சுஜாதா”
தேசிகன் பக்கம்: “ரவுண்ட் டிரிப் வித் சுஜாதா”
ஒரு அரட்டையும் ஒரு பதிவும் « Snap Judgment
Family & Life:
பிச்சைப்பாத்திரம்: எழுத்தாளர் (திருமதி & திரு) சுஜாதாவின் நேர்காணல்
Movie Reviews:
தேசிகன் பக்கம்: வேட்டையாடு விளையாடு விழா பற்றி சுஜாதா
Controversy, Issues, Critiques:
கில்லி – Gilli » Blog Archive » Sujatha’s Short Story & Bloggers’ Reaction
பெருசுகளின் பெருங்காப்பியங்கள: புறநானூறு : சுஜாதாவின் பிழைகள்
கில்லி – Gilli » Blog Archive » Azhagiya Periyavan, Sujatha & Dalit Ilakkiyam
Book reviews:
PK Sivakumar – கற்றதும் பெற்றதும் – வாசக அனுபவம்
Thinnai: “மனம் என்னும் பறவை (எனக்குப் பிடித்த கதைகள் – 40-சுஜாதாவின் ‘முரண் ‘) – பாவண்ணன்”
Thinnai – ஜெயமோகன்: “தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா: உயிர்மை பதிப்பகம்”
Thinnai: “சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் – ஜெயமோகன்”
Homepages:
:: WriterSujatha.com:: Home Page
Sujatha – Wikipedia, the free encyclopedia
சுஜாதா (எழுத்தாளர்) – தமிழ் விக்கி
கணிப்பொறி “கேண்டீன்” இரண்டிலும் அடிக்கடி ஒரேபிரச்சனைதான். சர்வர் ப்ராப்ளம்.
-சுஜாதா, அம்பலம்இந்தியா டுடே 30-8-2000 :: சுஜாதா பதில்கள்
கேள்வி: ‘கவிதைகளைத் திருடி எழுதினார் கண்ணதாசன்’ என்று ஒரு கவிஞர் கூறியுள்ளாரே?
பதில்: மணிமேகலையில் திருக்குறள் வருகிறது. ஆழ்வார் பாடல்களிலும் வருகிறது. மற்ற இலக்கியங்களில் வரும் வரிகளைப் பின்வரும் இலக்கியக்கர்தாக்கள் பயன்படுத்துவது இயல்பானதே. ஷேக்ஸ்பியர் தட்டின வரலாறுகளும் வரிகளும் எண்ணற்றவை. ஷேக்ஸ்பியரிடமிருந்து தட்டினதும் அவ்வண்ணமே. இத்தகைய குற்றச்சாட்டுகள் நிற்காது. சாதனைகள் தான் நிற்கும்.
ஏன்? எதற்கு? எப்படி? – சுஜாதா
ஆர். விஜி, அரகண்டநல்லூர்
இந்த நூற்றாண்டில் எவையெவை அழிந்துபோகும்..?
பெட்ரோலும், கூட்டுக் குடும்பங்களும், கல்யாணமும், பிள்ளைப் பேறும், தாய்ப்பாசமும், விமான, பஸ் பயணமும், செலுலாய்டு சினிமாவும், டெலிபோனும் பெரும்பாலான வியாதிகளும், கடவுள் பக்தியும், கதை, கவிதைகளும், ரூபாய் நோட்டும் என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது அழிந்து போக. தற்கொலை மட்டும் பாக்கியிருக்கும்.
த. சத்தியநாராயணன், அயன்புரம்.
உலகின் முதல் டெர்ரரிஸ்ட் யார்?
சதாம் என்கிறது அமெரிக்கா. ஒஸாமா என்றும் சொல்லி வந்தார்கள். ‘அமெரிக்காதான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட்’ என்கிறார் நொவம் சாம்ஸ்கி. மகாபாரதத்தில் துரியோதனன் மகன் ஒருவன் டெர்ரரிஸ்ட்டாக இருந்திருக்கிறான். இந்திரன்தான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட் என்று இந்து புராணங்களை ஆராய்ச்சி செய்த ஒருவர் எழுதியிருக்கிறார். முதல் டெர்ரரிஸ்ட் சரித்திரத்தில் முதன் முதல் ஒடுக்கப்பட்ட குழுவினரில்தான் பிறந்திருக்க வேண்டும்.
வாக் போகையிலே… – மெரீனா ”என்ன சார், ஈவினிங் வாக்கா?””ஆமா..”
”ஏன், இப்பல்லாம் நீங்க ஒண்ணுமே எழுதறதில்லே?”
”நிறைய எழுதியாச்சே..”
”நிறைய பேசியாச்சேன்னு, யாராவது பேசாம இருக்காங்களா?” உதிர்த்த பொன்மொழியை அவரே ரசித்துக்கொண்டார்!
”எப்பவாவது எழுதக் கூடாதா?”
”எதை எழுதுவது?”
”எதையாவது…”
”எதையாவது எழுதினா யாரு போடுவாங்க..?”
”யாராவது..”
”யாரு படிப்பாங்க?”
”படிக்கிறவங்க படிச்சுட்டுப் போறாங்க…”
”நீங்க படிப்பீங்களா?”
”ஐயையோ! என்னை நம்பி எழுதாதீங்க… எனக்கு எதைப் படிக்கவும் நேரமில்லே.. போறபோக்குலே பத்திரிகை போஸ்டர்களைப் படிக்கிறதோட சரி..” புறப்பட்டேன்.
”சும்மா இருக்காதீங்க.. என்னை மாதிரி தினம் டைரியாவது எழுதுங்க. எழுதற பழக்கம் விட்டுப் போயிடக்கூடாது!”











நன்றி !
Tamil bloggers have the uncanny ability to make even a death controversial and an occassion to vent their hatred, what a pity this is. I am not referring to this blog. but a quick look
revealed that some perverted minds were happy in his death.
All i can say is ‘my homage to Sujatha, the doyen of modern tamil writing and condolences to his family and lakhs of readers for whom he always exists
in his writings’.
மிக்க நன்றி, பாலாஜி!
பிங்குபாக்: விகடன் விருதுகள் – 2010 | Snap Judgment