‘ஜெண்டில்மேன்’ படம். மருத்துவம் பயில விரும்பும் மாணவன் அர்ஜுனின் லஞ்சப்பணத்துக்காக சத்துணவுக் கூடத்தில் பணிபுரியும் அவனுடைய அம்மா மனோரமா ‘வேலை செய்யும் இடத்தில்’ தீவிபத்தில் இறக்கிறார். அந்தப் பணத்தை கல்வித்துறை அமைச்சர் (திரைப்படத்தில் பின்னாள் முதலமைச்சர்) தூக்கியெறிந்துவிட்டு பேசுவதாக வரும் வசனம்:
‘முண்டச்சி… அங்கே செத்துப் போனா ரெண்டு லட்சம்தான் கிடைக்கும். கட்சிக்காக தீக்குளிச்சா பத்தோ பதினஞ்சோ தருவோமே… நீ சாவறியா?’
செய்தி:
பலியான மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுஉதவி: கலாநிதி மாறன்










