புது யுகத்தில் தமிழ் நாவல்கள்


Kalachuvadu :: May05 – பா. மதிவாணன்

ஷோபா சக்தி – ம்
யூமா வாசுகி – ரத்த உறவு
எம். யுவன் – பகடையாட்டம்
பி.ஏ. கிருஷ்ணன் – புலிநகக் கொன்றை
கோணங்கி – பிதிரா

எஸ். ராமகிருஷ்ணன் – நெடுங்குருதி
க.வை. பழனிச்சாமி – மீண்டும் ஆதியாகி
பெருமாள்முருகன் – கூளமாதாரி
ரமேஷ் – பிரேம் – சொல் என்றொரு சொல்
சிறீதர கணேசன் – சந்தி

உமா மகேஸ்வரி – யாரும் யாருடனும் இல்லை
ராஜ் கௌதமன் – ‘சிலுவைராஜ் சரித்திரம்’, ‘காலச் சுமை’
கோபாலகிருஷ்ணன் – மணல் கடிகை
அழகிய பெரியவன் – தகப்பன் கொடி
சி.எம். முத்து – வேரடி மண்

கண்மணி குணசேகரன் – கோரை
பாலமுருகன் – சோளகர் தொட்டி
சல்மா – இரண்டாம் ஜாமங்களின் கதை
செந்தூரம் ஜெகதீஷ் – கிடங்குத் தெரு
எம்.ஜி. சுரேஷ் – 37


வேறெங்கோ கிடைத்ததில் சேமித்தது:

யூமா.வாசுகி – வேட்டை, ரத்த ஒளி
சூத்ரதாரி – தேர், வலியின் நிறம்

மனோஜ்குமார் – பால்
பா. வெங்கடேசன் – மழையின் நிறம் தனிமை

தளவாய் சுந்தரம் – ஹிம்சை
கோகுலக்கண்ணன் – பாம்பும் பிற கனவுகளும்

பவா செல்லத்துரை – வேட்டை
லட்சுமிமணிவண்ணன் – பூனை

குமாரசெல்வா – உக்கிலு
பாப்லோ அறிவுக்குயில் – இருள்தின்னி

க.சீ. சிவக்குமார் – நாற்று
சோ. தருமன் – வலைகள்

| | | |

4 responses to “புது யுகத்தில் தமிழ் நாவல்கள்

  1. ஹி.. ஹி…

    ஏழாம் உலகம், காடு இதற்கெல்லாம் இங்கே இடமில்லை போலிருக்கிறது.

  2. Unknown's avatar சுரேஷ் கண்ணன்

    ஜோ.டி.குரூஸின் ‘ஆழிசூழ் உலகு’ சமீபத்தில் வந்த மிக முக்கியமான நாவல்.

    – Suresh Kannan

  3. நன்றி சுரேஷ்… இந்த மாத உயிர்மை பார்த்து விட்டீர்களா?!

Boston Bala -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.