Kalachuvadu :: May05 – பா. மதிவாணன்
ஷோபா சக்தி – ம்
யூமா வாசுகி – ரத்த உறவு
எம். யுவன் – பகடையாட்டம்
பி.ஏ. கிருஷ்ணன் – புலிநகக் கொன்றை
கோணங்கி – பிதிரா
எஸ். ராமகிருஷ்ணன் – நெடுங்குருதி
க.வை. பழனிச்சாமி – மீண்டும் ஆதியாகி
பெருமாள்முருகன் – கூளமாதாரி
ரமேஷ் – பிரேம் – சொல் என்றொரு சொல்
சிறீதர கணேசன் – சந்தி
உமா மகேஸ்வரி – யாரும் யாருடனும் இல்லை
ராஜ் கௌதமன் – ‘சிலுவைராஜ் சரித்திரம்’, ‘காலச் சுமை’
கோபாலகிருஷ்ணன் – மணல் கடிகை
அழகிய பெரியவன் – தகப்பன் கொடி
சி.எம். முத்து – வேரடி மண்
கண்மணி குணசேகரன் – கோரை
பாலமுருகன் – சோளகர் தொட்டி
சல்மா – இரண்டாம் ஜாமங்களின் கதை
செந்தூரம் ஜெகதீஷ் – கிடங்குத் தெரு
எம்.ஜி. சுரேஷ் – 37
வேறெங்கோ கிடைத்ததில் சேமித்தது:
யூமா.வாசுகி – வேட்டை, ரத்த ஒளி
சூத்ரதாரி – தேர், வலியின் நிறம்
மனோஜ்குமார் – பால்
பா. வெங்கடேசன் – மழையின் நிறம் தனிமை
தளவாய் சுந்தரம் – ஹிம்சை
கோகுலக்கண்ணன் – பாம்பும் பிற கனவுகளும்
பவா செல்லத்துரை – வேட்டை
லட்சுமிமணிவண்ணன் – பூனை
குமாரசெல்வா – உக்கிலு
பாப்லோ அறிவுக்குயில் – இருள்தின்னி
க.சீ. சிவக்குமார் – நாற்று
சோ. தருமன் – வலைகள்











ஹி.. ஹி…
ஏழாம் உலகம், காடு இதற்கெல்லாம் இங்கே இடமில்லை போலிருக்கிறது.
அதானே :-))
ஜோ.டி.குரூஸின் ‘ஆழிசூழ் உலகு’ சமீபத்தில் வந்த மிக முக்கியமான நாவல்.
– Suresh Kannan
நன்றி சுரேஷ்… இந்த மாத உயிர்மை பார்த்து விட்டீர்களா?!