மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் – தலைமைத் தேர்தல் ஆணையர் சூசகம்
கோவை – எட்டு மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன் கோவையில் ஆலோசனை நடத்திய பின் மத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி.டாண்டன் இதனை சூசகமாத் தெரிவித்தார்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNH20060109103833&Title=Headlines+Page&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls&Topic=0
இந்தச் சுவர் எனக்கு.இந்தச் சுவர் எனக்கே எனக்கு…
சென்னை – சட்டசபைத் தேர்தல் ஜூரம் கட்சிகளைத் தாக்க ஆரம்பித்து விட்டது.இப்போதே விளம்பரம் செய்வதற்காக சுவர்களைப் பிடிக்க கட்சிகளிடையே போட்டி ஆரம்பித்து விட்டது.
http://thatstamil.indiainfo.com/news/2006/01/09/election.html










