என் எண்ணங்கள்:
1. நல்ல மேஜிகல் ரியலிசம் உதிக்க லத்தீன் அமெரிக்கா செல்ல வேண்டாம். இந்து மதப் புராணம் படித்தாலே போதுமானது.
2. தமிழ்ப் படங்களில் வில்லன் இருப்பது போல், அந்தக் காலத்தில் சகல குற்றங்களுக்கும் காரணம் இந்திரன்.
3. பொன்னம்மாள் பக்க அளவை கொஞ்சம் நீட்டிக்கலாம்.
நன்றி: தீபம்
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 49, Athithi, அதிதி, இந்து, கச்யபர், கரு, கொலை, திதி, தீபம், பக்கம். இந்திரன், புராணம், பொன்னம்மாள், மதம், மருத்து, ரோகிணி, ஹிந்து, Columns, Deepam, Hinduism, Indhiran, Indiran, Indran, Inthiran, Inthran, Kashyapa, PaRa, Ponnammal, Purana, Rohini, Theepam, Thithy