Local body elections in Tamil Nadu – Allocations for Lady Candidates


Dinamani.com – TamilNadu Page

34 நகராட்சிகளின் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு :: ஆர்.ராமலிங்கம்

வேலூர், செப்.13: தமிழகத்தில் 34 நகராட்சிகளின் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 4 இடங்கள் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்: பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ள நகராட்சிகள் (அடைப்புக்குறிக்குள் மாவட்டம்):

  • கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி (திருவாரூர்),
  • சிதம்பரம் (கடலூர்),
  • கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு),
  • தஞ்சாவூர், பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்),
  • ஆரணி (திருவண்ணாமலை),
  • மணப்பாறை (திருச்சி),
  • ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி (விருதுநகர்),
  • தூத்துக்குடி, ராமநாதபுரம், பரமக்குடி (ராமநாதபுரம்), புதுக்கோட்டை ,
  • திருமங்கலம் (மதுரை),
  • போடிநாயக்கனூர், கம்பம் (தேனி),
  • மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி (கோவை),
  • சங்கரன்கோயில் (திருநெல்வேலி),
  • பெரியகுளம், சின்னமனூர் (தேனி),
  • சீர்காழி (நாகப்பட்டினம்),
  • கரூர், மதுராந்தகம் (காஞ்சிபுரம்),
  • அரக்கோணம் (வேலூர்),
  • உசிலம்பட்டி (மதுரை),
  • கிருஷ்ணகிரி.

    தாழ்த்தப்பட்ட மகளிருக்கு

  • செங்கல்பட்டு (காஞ்சிபுரம்),
  • துறையூர் (திருச்சி),
  • திருப்பத்தூர் (வேலூர்),
  • ஆத்தூர் (சேலம்) ஆகிய நகராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    தாழ்த்தப்பட்ட பொது பிரிவினருக்கு

  • தாராபுரம் (ஈரோடு),
  • புளியங்குடி (திருநெல்வேலி),
  • திண்டிவனம் (விழுப்புரம்),
  • தேனி அல்லிநகரம் (தேனி),
  • திருவள்ளூர்,
  • ஆவடி (திருவள்ளூர்),
  • மேட்டூர் (சேலம்) நகராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    மாநகராட்சிகள்
    மதுரை மாநகராட்சி மகளிர் பொதுவுக்கும், சேலம் மாநகராட்சி தாழ்த்தப்பட்ட மகளிர் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மூன்றாம் நிலை நகராட்சிகள்
    மூன்றாம் நிலை நகராட்சிகளில் 17 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 இடங்கள் தாழ்த்தப்பட்ட மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளன.

    அதன் விவரம்: தாழ்த்தப்பட்ட மகளிருக்கானவை:

  • கூடலூர் (வடக்கு) (நீலகிரி),
  • புஞ்சைபுளியம்பட்டி (ஈரோடு),
  • பூந்தமல்லி (திருவள்ளூர்).

    மகளிர் (பொது):

  • தாராபடவேடு,
  • ஜோலார்பேட்டை,
  • சத்துவாச்சாரி (வேலூர்),
  • கூடலூர் (நகரம்) (தேனி),
  • வெள்ளக்கோயில், குனியமுத்தூர் (கோவை),
  • ஆனையூர், திருப்பரங்குன்றம் (மதுரை),
  • அனகாபுத்தூர் (காஞ்சிபுரம்),
  • தாந்தோனி, இனாம்கரூர் (கரூர்),
  • கள்ளக்குறிச்சி (விழுப்புரம்),
  • அரியலூர் (பெரம்பலூர்),
  • திருத்தணி (திருவள்ளூர்).

    நரசிங்கபுரம் (சேலம்), மணலி (திருவள்ளூர்), ஜெயங்கொண்டம் (பெரம்பலூர்), திருத்தங்கல் (விருதுநகர்) ஆகிய 4 மூன்றாம் நிலை நகராட்சிகள் தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

  • பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.