சில பழைய மொழிகள் —->
புண்ணியத்துக்குப் பழைய புடவை கொடுத்தா,
வீட்டு முன்னாலே போயி, முழம் போட்டு பார்த்தானாம்.
கூரை ஏறி, கோழி பிடிக்கத் தெரியாதவன்,
வானம் ஏறி வைகுண்டம் போறேனான்.
எள்ளுதான் புண்ணாக்குக்காக காயுறதுதான்,
எலிவால் என்னத்துக்குக் காயறது?
எல்லாரும் நெல்லை உலர்த்தினா,
எலி வாலை உலர்த்தியதாம்.





![[Explore 20260406] Shenzhen [Explore 20260406] Shenzhen](https://live.staticflickr.com/65535/55190932913_250352ce82_s.jpg)




