ஐந்தாவது வாரம். சென்ற வார இலக்கியத்தில் என்ன நடந்தது?
அவற்றில் எது முக்கியமானது?
காலச்சுவடு – இரு கதைகளை வெளியிட்டுள்ளது:
- ‘உ வினு எ- ஃபாத்து!’ — வைரவன் லெ.ரா.
- மன்னிப்புக் கேட்பவர்’ — மிலன் குந்தேரா; தமிழில்: அகிலா ஸ்ரீதர்
வேறு என்ன இதழ்கள் வெளியாகியுள்ளன?
அ) குவிகம் : மாதம் ஒரு சிறுகதை – டாக்டர் ஜெ.பாஸ்கரன். – நடுவிலே நான்’ (சிறுகதை) – சுப்ரமண்ய ராஜு
ஆ) பண்புடன்- Panbudan: அசுரவதம் பாகம் இரண்டு & ஜப்பானிய சிறுவர் கதைகள்
பதிவுகள்… வலைப்பூக்கள் போன்றவற்றில் – எவர்கள் என்ன இட்டிருக்கிறார்கள்?
௧. ஆர் அபிலாஷ்: “ரசிகன்” – விமர்சனம்: சுஜீஸ் குழந்தைசாமி & மீ டூ: சில விமர்சனங்கள் – நூல் மதிப்புரை – மா. அண்ணாமலை
௨. இளங்கோ டிசே: யுவன் சந்திரசேகரின் ‘வெளியேற்றம்’
௩. எஸ். ராமகிருஷ்ணன் – S Ramakrishnan: நான்கு சிறுகதைகள்
- நீரறியா அன்னங்கள்
- காற்றில் மிதக்கிறோம்
- கிளி சொல்லாதது
- தொடுவிரல்
௪. லக்ஷ்மி சரவணகுமார்: மூன்று கதைகள்
- பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
- 1.06.08 அன்று இறந்து போனவனைநினைவுபடுத்துவதற்கு ஒருவருமில்லை
- பூனைகளின் வீடு
௫. சொல்வனம்
௬. அகழ்
- திருச்சிலுவை – வெற்றிராஜா
- தொலைந்து போன உருவம் : சிறுகதை – குமாரநந்தன்
௭. அந்திமழை – பார்க்கிங் : செல்வராஜ் ஜெகதீசன்
௮. அம்ருதா
- அவளுக்குச் செவ்வந்தி பிடிக்கும்: செவல்குளம் செல்வராசு
- ராச்சியம்மா: உரூப் (தமிழில் தி.இரா. மீனா)
இதெல்லாம் இந்த வார ஸ்டோரிஜட்ஜ் பேச்சில் உரையாடுகிறோம்.
சென்ற வாரம் – ஆங்கிலத்தில் வெளியாகும் இந்திய இலக்கியம் குறித்து பேசியிருந்தோம்.
நீங்கள் வாசிக்கும் இந்திய ஆங்கில சஞ்சிகையைப் பற்றிச் சொல்லுங்களேன்.











