நந்தவனத்தில் ஓரு ஆண்டி
…
ஜிகு ஜிக்கா ஜிகு ஜிக்கா ஜிக்கான்
முயலுக்கும் ஆமைக்கும் ரேசு
இதுல ஜெயிக்கிற ஆள்தாண்டா எப்போதும் பாஸு
ஃபயரில்லா ஆள் எல்லாம் க்ளோசு
மொக்கை பல்பாக இருந்தாக்க உன் கதை ஃப்யூஸு
ஜிகு ஜிக்கா ஜிகு ஜிக்கா ஜிக்கான்
குண்டாக சுட்டாக்க இட்லி ..
அதையே ரவுண்டா சுட்டாக்கா உத்தப்பம் தோசை
எல்லாமே ஒரு கரண்டீ மாவு
அதிகம் பேராச பட்டாக்க மனசுக்குள்ள நோவு
ஜிகு ஜிக்கா ஜிகு ஜிக்கா ஜிக்கான்
உலகத்தில் எங்கேயும் போட்டீ
நீ கண்மூடித் தூங்கினா கழண்டுடும் வேட்டீ
ரொம்பத்தான் அடிக்காத லூட்டி
கன் கணபதிதான் காலேஜ் படிக்க போனானாம்
அரியர்ஸே வேணாம் ஆட்டோவே மேலுன்னு வந்தானாம்
…
எட்டு எட்டா
பதினாறு போட்டு ரெண்டு லைசென்சு வாங்கினானாம்
கோழி காலு ரெண்டு என்னும் கவிதையை வரி வடிவில் கொண்டு வந்து தருபவர்களுக்கு ‘இல்லிக்காது சுருதிப்பேட்டையர்’ விருது வழங்கலாம்.















