சமய சந்தர்ப்பம் தெரியாமல் வாய் பாடல் எதையாவது திடீரென்று முணுமுணுக்கும். இன்று பாட நினைப்பவை:
1. விழியே கதை எழுது – உரிமைக் குரல்
2. ரங்கோலா – கஜினி
3. ராஜா என்பார் மந்திரி என்பார் – புவனா ஒரு கேள்விக்குறி
4. ஐ ஆர் எட்டு – மஜா
5. அலைகளில் மிதக்குது– அந்த ஒரு நிமிடம்
6. காட்டுக்குயிலு மனசுக்குள்ள – தளபதி
7. அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க – அழகே உன்னை ஆராதிக்கிறேன்
8. காத்திருப்பான் கமலக்கண்ணன் – அம்பிகாபதி
9. குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் – தூக்கு தூக்கி
10. கல்யாணம் ஆஹா கல்யாணம் – பெண்












அப்படி முணுமுணுக்கும் பாடல்களை கவனித்தால் சில நேரங்களில் ‘ ஹே, இதுதான் உனக்குள்ள ஓடுதான்னு’ கேட்கத் தோணும்! நான் என்னையே சில நேரம் கேட்டிருக்கேன்.
உங்களுடைய பத்து, கலவையா இருக்கு. யூகிக்க முடியலை. 🙂
நிர்மலா.
–கலவையா இருக்கு—
கவலையா இல்லாதா வரைக்கும் சரி :-))