பாஸ்டனில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு நடைபெற இருக்கிறது. இதை முப்பெரும் விழாவாக கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

நிகழ்ச்சி நிரல்
தேதி: டிசம்பர் 25, 2004
கிழமை: சனி
நேரம்: 4:00
இடம்: மெய்யப்பனாரின் திராட்சைரசம் சேமிக்கும் நிலவறை

தமிழ்த்தாய் வாழ்த்து: நித்திலன்
வரவேற்புரை: நியு இங்கிலாந்து தமிழ் வலைப்பதிவோர் சங்கம் (வடக்கு வட்டம்) தலைவர் மெய்யப்பன்
தலைமையுரை: பெயரிலி பேரவை
விருந்தினர் உரை: கனெக்டிகட் சிங்கம் சுந்தர வடிவேலு
சிறப்புரை: வாஷிங்டன் பெருநகர செயலாளர் கார்த்திக் ராமஸ்
ஏற்புரை: ‘கலக்கல்’ காசி
முடிந்தால் உரை: வலைப்பூலி பாலாஜி
தேசிய கீதம்: கதிர்
ஒளிப்பதிவு: ‘காண்பதுவே’ மாது

வட அமெரிக்கத் தோழர்களை அட்லாண்டிக் கடலென திரண்டு வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்!
வெள்ளி மாலையன்று (டிச.24) — விருந்தினர்களுக்கு சிறப்பு வரவேற்பு!!
முகமூடிகளுடன் வருபவர்களுக்கு ஜெட்-பிரிவு பாதுகாப்பு உத்தரவாதம்!!!










மேலும் விபரங்களுக்கு bsubra @ யாஹூ.காம் அல்லது meyps@ஹாட்மெயில்.காம் தொடர்பு கொள்ளவும். நியு ஜெர்ஸி உள்ளிட்ட நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டும் 🙂




















