1. சூர்யாவுக்கு ஃபிலிம்·பேர் விருது!? (மிஸ்டர் மியாவ் – ஜூவி – யாரோ சொன்னாங்க)
2. ரஜினி அடுத்த படம் ஆரம்பிப்பதாய் பட்டி தொட்டி எங்கும் பேச்சு. நான் கேள்வி பட்ட இரு இடங்கள்: வைரமுத்து வாய், சினிசவுத்
1. சூர்யாவுக்கு ஃபிலிம்·பேர் விருது!? (மிஸ்டர் மியாவ் – ஜூவி – யாரோ சொன்னாங்க)
2. ரஜினி அடுத்த படம் ஆரம்பிப்பதாய் பட்டி தொட்டி எங்கும் பேச்சு. நான் கேள்வி பட்ட இரு இடங்கள்: வைரமுத்து வாய், சினிசவுத்
Posted in Uncategorized
என்னுடைய போன வார மவுஸ் போன போக்கில் இந்த வாரமும் படியுங்கள். எழுதும் விதத்திலோ, கருத்திலோ குறை (நிறை) சொல்லுங்கள். போன வருடம் நிகழ்வுகள் குறித்த பட்டியலையும் அலசலாம்.
Posted in Uncategorized
ஆர். பொன்னம்மாளின் ஜனவரி மாத பரமாசார்யாள் பாதையிலே, விசேஷ தினங்கள், கிராம தேவதைகள் இணையத்தில் கிடைக்கிறது.
Posted in Uncategorized
தங்கள் கதை வெளிவரவில்லை என்பதற்கு எழுத்தாளர்களின் தலை பத்து பதில்:
10. அந்த பத்திரிகையின் ‘நடை’க்கு உட்பட்டு நான் எழுதவில்லை.
9. வெளிவந்தால்தான் ‘நல்ல’ எழுத்தா?
8. போன கதை மாதிரிதானே இதையும் எழுதினேன்!
7. வெகுஜன ஊடகங்களுக்காக நான் எழுதுவதில்லை.
6. நல்ல எழுத்துக்கு இப்போது மதிப்பேது?
5. என் கதைகள் சாதாரணர்களுக்குப் புரியாது.
4. புகழ் பெற்றவர்களையும், விதண்டாவாதம் செய்பவர்களையும்தான் மதிக்கிறார்கள்.
3. எனக்கு பதிப்பாளர்களுடன் அறிமுகம் கிடையாது.
2. சினிமா, அரசியல், டிவியில் எல்லாம் பங்கு பெறாததால்தான்….
கடைசியாக…
1. இறந்த பிறகுதான் பாரதி போன்றோருக்கே அங்கீகாரம் தரப்படுகிறது.
யார் மனமாவது புண்பட்டிருந்தால், அவரே உண்மையான படைப்பாளி! 🙂
Posted in Uncategorized