Category Archives: Random

Random Songs

வீட்டில் இலக்கின்றி தட்டுமுட்டு வேலைகள் செய்யும் நேரம். சத்தமாக பாடல் பாடிய போது வாயில் முணுமுணுத்தவை:

1. ‘காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்;
கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்’

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்

2. ‘பருவ மழை பொழியப் பொழிய உறவு தாம்பத்யம் ஆகாதோ;
இவள் வாழ்வில் பருவ மழை பெய்ததால் உடம்பு பாலைவனமாகியதே’

வேறு இடம் தேடிப் போவாளோ 

3. ‘இது தேவதையின் பரிசு; யாரும் திருப்பித்தர வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நடக்க ஒரு சம்மதமும் வேண்டாம்’

சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ

4. ‘பொண்ணுக்கும் பொன்னுக்கும் அடிதடிதான்
மண்ணுக்குப் போகிற உலகத்தில’

நிலா அது வானத்து மேலே

5. ‘தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுதே’- ராஜராஜ சோழன் நான்

6. ‘காலங்கள் போனால் என்ன…
தலை சாய இடமா இல்லை; இளைப்பாறு பரவாயில்லை’

அகரம் இப்போ சிகரமாச்சு

7. ‘நிலவெங்கே சென்றாலும் பின்னால் வராதா;
நீ வேண்டாமென்றாலும் வட்டமிடாதா’

புது ரூட்டுலதான்

8. ‘மனதின் ஆசைகள்; மலரின் கோலங்கள்; குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்’

புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை

9. ‘நடந்தவை எல்லாம் வேஷங்களா; நடப்பவை எல்லாம் மோசங்களா…
திரை போட்டு நீ மறைத்தாலென்ன தெரியாமல் போகுமா?’

வாழ்வே மாயமா பெருங்கதையா கடும்புயலா வெறுங்கனவா

10. ‘ஆட்டுக்கு வேலி தேவையும் இல்ல;
என் பாட்டுக்குத் தாளம் தேவையும் இல்ல’

ஒயிலாப் பாடும் பாட்டில ஆடுது ஆடு

முந்தைய பத்து

Ten Random Songs – Ten Music Directors

  1. பாடல்: கருடா கருடா
    • பாடகர்: கிருஷ்ணராஜ், சுஜாதா
    • இசை: தேவா
    • படம்: நட்புக்காக
  2. பாடல்: அட யாரோ
    • பாடகர்: எஸ்பிபி
    • இசை: டி ராஜேந்தர்
    • படம்: ரயில் பயணங்களில்
  3. பாடல்: ஆடிடும் ஓடமாய்
    • பாடகர்: ஜானகி, மலேசியா வாசுதேவன்
    • இசை: கங்கை அமரன்
    • படம்: சுவரில்லாத சித்திரங்கள்
  4. பாடல்: வண்ண வண்ணப் பூவே
    • பாடகர்: ஜானகி
    • இசை: இளையராஜா
    • படம்: பூட்டாத பூட்டுக்கள்
  5. பாடல்: தேனூறும் ராகம்
    • பாடகர்: ஜானகி
    • இசை: லஷ்மிகாந்த்-ப்யாரெலால்
    • படம்: உயிரே உனக்காக
  6. பாடல்ஆகாயம் பூக்கள்
    • பாடகர்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா
    • இசை: சிற்பி
    • படம்: விண்ணுக்கும் மண்ணுக்கும்
  7. பாடல்: காடு கொடுத்த கனியிருக்கு
    • பாடகர்:
    • இசை: கேவி மகாதேவன்
    • படம்: நீதிக்குப் பின் பாசம்
  8. பாடல்: கவிதைகள் சொல்லவா
    • பாடகர்: எஸ்பிபி, சுஜாதா
    • இசை: கார்த்திக் ராஜா
    • படம்: உள்ளம் கொள்ளை போகுதே
  9. பாடல்: இதற்குப் பெயர்தான் காதலா
    • பாடகர்: ஹரிஹரன், சுஜாதா
    • இசை: பரத்வாஜ்
    • படம்: பூவேலி
  10. பாடல்: செல்வமே, ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
    • பாடகர்: எஸ்பி ஷைலஜா
    • இசை: எம் எஸ் விஸ்வநாதன்
    • படம்: அமரகாவியம்