Category Archives: Literature

ஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்

முதலில் வந்த பட்சிக்காக:

K.N. Rao‘s introduction to the book “Biorhythms of Natal Moon – Panchapakshi Shastram”

http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5080
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5081
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5082
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5083
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5084
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5085
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5086
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5087

சூக்குமம் நமசிவய என்னும் ஐந்தெழுத்தில் உள்ளது.

இவ்வாறே, மானுட இனத்தையும் பிறந்த நட்சேத்திரங்களை அடிப்படையாக வைத்து ஐந்து பிரிவுகளாகப்
பிரித்தனர். ஒவ்வொரு பிரிவையும் அடையாளம்காண ஒரு பறவையின் பெயரைக்கொடுத்தனர். அந்த
நட்சேத்திரத்தில் பிறந்தவனுக்குண்டான குணநலன்களைக் கணக்கில் கொண்டு, அதேவகை குணநலன்களையுடைய பறவையைத் தெரிவுசெய்தனர். அவைகள்:

  1. வல்லூறு,
  2. ஆந்தை,
  3. காகம்,
  4. கோழி,
  5. மயில்

பறவைகள் உருவகமே.

பறவை அரசாளும் என்றால் அப்பறவை அரசனாகவியலாது. இவ்வைந்து பறவைகளும் பகலில் ஐந்துசெயல்களையும் இரவில் ஐந்துசெயல்களையும் செய்யும். ஆனால், செயல்கள் ஐந்துதான்.

வளர்பிறைக்கும், தேய்பிறைக்கும் தொழில்கள் மாறும். அவையாவன:

  1. உண்ணும்,
  2. நடக்கும்,
  3. தூங்கும்,
  4. அரசாளும்,
  5. இறக்கும்.

இதை,

  1. ஊண்,
  2. நடை,
  3. நித்திரை,
  4. அரசு,
  5. மரித்தல்

என்பர்.

இப்பஞ்சபட்சி சாற்றிறத்தில்,

  • திதிப் பிரிவு,
  • அட்சரப் புணர்ச்சி,
  • பட்சிப் புணர்ச்சி,
  • அட்டயோனிப் பொருத்தம்,
  • எழுத்தலங்காரப் பொருத்தம்,
  • நாமயோனிப் பொருத்தம்,
  • வெற்றி தோல்விநிலை,
  • அருக்கனிலை,
  • பட்சியின் வலிமை,
  • படுபட்சிகள்(இறக்கும் பட்சிகள்),
  • பட்சிகளின் செயல்கள்,
  • பட்சி பாகம்

இவ்வாறு பலவற்றை இச்சாற்றிறம் இயம்புகிறது.

அகத்தியரின் பஞ்ச பட்சி சாற்றிறம்

காப்பு

1. உன்னியொருவன் உரைத்த முதலெழுத்தைப்
பன்னிப் பறவையாய்ப் பாவித்து – வன்னி
உதைய திசைப்பட்சி யுண்மை யுரைக்கக்
கதை காவியப் பொருலே காப்பு.

2. துய்யமலருறையுந் தோகா யுன தைம்பொற்
செய்யமலர்ப் பாதஞ் சேவித்தேன் – வையத்
தைந்து வகைப்பட்சி யமையுங் குணமென்றன்
சிந்தை தனினிற்கவே செய்.

3. ஒன்று திசைக்குருவி யொன்றிவரு மோர்தூதன்
நின்றநிலை யாருடத்தில் நேருமே – நன்று
வழுவா துரைதாயும் வல்லவர்கள் சொன்ன
முழுவா கடத்தின் முறை.


முதலதிகாரம்.

1. மொழிக்கு முதலெழுத்தே முன்னுதிக்கு மாமதனைப்
பழித்தவலன் றன்னிலையும் பார்த்து – வழிபெறவே
பேரால் வருவனவும் பேதமறிந் துணர்ந்து
ஆராய்ந்து சொல்வ தறி.

2. அகரமே வல்லூறு ஆந்தை இகரமதாம்
உகரங் கருங்காக முன்னிப் – பகரில்
எகரமது கோழி யெஞ்ஞான்று மஞ்ஞை
ஒகார முயர் மெய்யாந் துரை.

3. ஊணடையரசு நித்திரை மரணம் உயிர்பகலிரவினிலுண்டு
நீணிலத்தரசு செய்துபின் சென்று நெறியுடனடந்து மேயுறங்கும்
பூணுறும்மர பக்க நற்பகலூண் பொன்றியுந் துயின்றரசாகிக்
சேணுறு நடையுண் டுறங்கியே சென்றுஞ் செத்தர சாளுநல்லிரவே.

ஐந்து பட்சிகளும் ஐந்து செய்கைகளை மாறிமாறிச் செய்கின்றன. அவைகளின் முறை:
பூர்வபக்கம்:
பகல்: ஊண், நடை, அரசு, நித்திரை, மரணம்.
இரவு: ஊண், அரசு, மரணம், நடை, நித்திரை.
அமரபக்கம்:
பகல்: ஊண், மரணம், நித்திரை, அரசு, நடை.
இரவு: ஊண், நித்திரை, நடை, மரணம், அரசு.

4. ஒன்றேகா லொன்ரறையீ ரொன்று முக்காலரையும்
நன்றாக விவ்வாறு நாழிகையுங் – குன்றாத
வளர்பிறைக்குந் தேய்பிறைக்கும் வாலாய மாஞ்சூட்ச
வளமுரைத்தார் முன்னோர் வகுத்து.
(இச் சாற்றிறம் அகத்தியர் காலத்திற்கு முன்னமேயே வளர்ந்து வாழ்ந்திருத்தல் வேண்டும்)

5. மறித்து மொருவகையால் வண்கடிகை யாறுந்
தெறித்ததொரு சூக்குமத்தைச் சேரக் – குறித்திடுங்கா
லுண்டு நடந்தாண் டுறங்கி யிறந்திடுமே
வண்டனைய கண்ணாய் மதி.

6. உண்பானுக் கொன்றேகா லொன்றரையிற் றானடக்க
கண்பார்த் தரசிரண்டிற் காண்போமே – பண்பாகத்
தூங்குவது முக்காலாய்த் துஞ்சுவது தானரையாய்ப்
பாங்குடைய பட்சி பலன்.

7. வினவின் முதற்றி தியாறும் பதினொன்று நத்தை
மேலிரண்டேழ் பன்னிரண்டும் விளங்கும் பத்திரையா
மினியதொரு மூன்றெட்டும் பதிமூன்றுஞ் சயையா
மிருத்தை யென்பா னாந்கிலுட நவமி பதினான்கை
புனைகுழலாய்ப் பஞ்சமியும் பத்துமுவரத் தரமும்
பூரணை மென் மறியலவன் கோன் மகரஞ் சரமாந்
தனிவிடை தேள் குடஞ்சிங்கம் நிலைராசி சாகுந்
தனுமிதுனங் கன்னியுமீ னுபய மெனத்தகுமே.

8. ஊர்கோணத்தைக் கதிர்செவ்வாய் அகரமோங் கும்பத்திரையாம்
தேர்கோளருணன் மதி இகரஞ் சயையும்பொன்னும் உகரமதாம்
வேர்கோளிருத்தைப் புகர் எகரம் வெய்யசனிபூரணை ஒகரம்
ஏர்கோளிடையாய் பகற்கடிகை யிவ்வாறிவையூண் சொன்னோமே.

9. சொன்னவகரம் வல்லூறூண் துய்ய இகரமாந்தையிணூண்
முன்னை உகரங் கொடியூணா மொழியிலெகரங் கோழியிணூண்
பன்னுமெகர மஞ்ஞையிணூண் பண்டையடையவே பறவைகளொண்
றுண்ணுமிரண்டு நடைமுடி மூன்றுறக்க நான்குசாவைந்தே.

10.சாய்ந்த அகரங்ககரமுடன் சகரந்தகரந் தந்நகரம்
வாய்ந்தபகர மகரமுடன் வகரமிவை யெட்டெழுத்தாகும்
ஆய்ந்தபருந்து முதல் யோனியிரு நான்கினுக்குமடைவாக
வேய்ந்த பொருத்தம் வெற்றியுடனிதனாற் பறவையியம்பிடுமே.

பகுதி 4

31. வல்லூறு முண்ண மாமயிலுந் தானரசாய்ப்
பொல்லாத கொழியது போயிறக்க – நல்லாய்க்கேள்
காரண்டந் தானடக்கக் கண்டுயிலு மேயாந்தை
சீரண்ட மாலுண்டு சேர்.

32. ஆந்தை யமுதுண்ணும் வல்லூறரசு செயுஞ்
சாந்த மயிலதுவுஞ் செத்துவிழும் – ஏந்திழையீர்
கோழியது நடக்குங் கொம்பார்ந்த காகமது
வீழும் விழிதுயின்று மேல்.

33. திங்கட் சனிமயிலாஞ் சேயருக்கன் கோழியதாம்
பொங்கு புதன்காகம் போசனமா – மங்கையே
அந்தணனுக் காந்தை யணிபுகர்க்கும் வல்லூறு
சந்தமும் பிற் பகற்கே சாற்று.

34. கூறிடுந் திங்களாந்தை குலவுசேய் வல்லூறு
மீறிய வருக்கன் காகம் வெள்ளியும் – புதனுமஞ்ஞை
யேறியசனி வியாழங் கோழியா மியம்புங்காலை
யாறுபத்தாகுங் கன்ன லதிற் சாகும மரபக்கம்.

35. உண்டுடனே செத்து முறங்கிய ரசாண்டும்
விண்டு நடக்கும் விழிமடவீ – ரன்றிரவில்
உண்டு முறங்கு முடனே நடத்திறக்குங்
கண்டரசனாகு மெனக் காண்.

36. வரியார் மயிலுண்ண மாலாகு மாந்தை
திரியாதோ தேசமெலாஞ் சென்று – பெரிய
வாரணமே மண்ணாள வல்லூறு தானுறங்கக்
காரணத்தாற் காக்கை சாங் காண்.

37. கண்டாந்தை யுண்ணக் கருங்கோழி தானடக்க
வண்டாயுண் வல்லூறு மன்னவனாய் – விண்ட
விழிமூடுமே காகம் வீணாக மஞ்ஞை
பழிதேட வேயிறக்கும் பார்.

38. சொற்கோழி யுண்ணத் தொடர்ந்தேகும் வல்லூறு
நற்காக நன்றாக நாடாளும் – பொற்காவின்
மண்ணின் மயிலுறங்க மாலாந்தையே மரணம்
எண் ணுமறிவா லெடு.

39. வந்த பிற் பக்கத்தில் வல்லூறு முண்ணவே
முந்து கருங்காக முடனேகும் – அந்தமயி
லாளுமே பூமியது வாந்தையே கண்டுயிலு
மாளுமே கோழியதே வந்து.

40. தண்காக முண்ணத் தனிமயிலுந் தானடக்க
மண்காவ லாந்தையது வந்தாளப் – பெண்கொடியே
கோழியுறங்கக் குல வலியானே சாக
வாழி புதனுக் கெனவே வை.

பகுதி 5

41.மந்தன் சோமன் கோழியிணூண் மானேவெள்ளி மயிலுண்ணும்
புந்தியாந்தைப் போசனமாம் பொன்னிற்காக மிரையருந்தும்
சிந்தைமகிழச் சேயிரவி தினத்தேவல்லூ றமுதுசெயும்
அந்தித்தோன்றும் பிற்பக்கத்தடைவே சொன்னோமறி நன்றே.

42.வாரணம் பொன்னேகாரி மயில்புகர் புதனேமிக்கச்
சீரணிகாகம் வெய்யோன் சிறந்தமாமுனி யாந்திங்கள்
பேரணிவலியன் செவ்வாய்ப் பிற்பக்கத் திரவிற்றங்கும்
ஏரணி குழலாயென்று மிடமறிந்தியம் புவாயே.

43.சேவல் புசிக்கத் திரியுமே யாந்தையது
மாவிற் புவியாளு மாமயிலுங் – கூவி
யுறங்குமே காக்கையுடனி றக்குமே வலியன்
கறங்கு மேகக் கலையாய் காண்.

44.அல்லின் மயிலுண்ண வார்ந்து நடக்குங்காகம்
வல்லம் புவியாளும் வாரணமு – மில்லுறங்கு
மாந்தையது சாகுமன்ன நடைக் கன்னன்மொழி
யேந்திழையா யென்னே இடர்.

45.வகுத்த மினியுண்ண மஞ்ஞையது நடக்கச்
செகத்திற் கொடியரசு செய்யவே – நகைத்துத்
தூங்குமே வல்லூறு துஞ்சுமே செஞ்சேவல்
மாங்குயிலே யென்னா மதி.

46.செப்பக் காரண்டந்தான் றின்னநடக்கும் வலியான்
தப்பிலாக்கோழி தரையாளும் – ஒப்பிலா
மாலாந்தை கண்டுயிலும் வாழ்மயிலுஞ் சாவாகும்
சேலார்விழி மடவீர் செப்பு.

47.வல்லூறினிதுண்ண வார்கோழியே நடக்க
நல்லாந்தை வந்திருந்து நாடாளப் – பொல்லாத்
தூக்கமுறு மயிலாஞ் சொல்ல விழுங்காகத்
தாக்கமலைப் பொடியாந் தான்.

48.போசனமாகில் பதிவாழும் போனார்மீள்வார் போங்கவலை
காசினிவாழுமீ மழைபொழியுங் களவுமில்லைக் கதிர்விளையும்
பேசிற்கன்னிப் பேறாகும் பிணியுந்தீரும் பெண்பெறுவள்
வாசிசெழும் பொன்வாணிபமாம் மன்னரைவெல்வாய் மாங்குயிலே.

49.யாத்திரையாகில்லை நிலைகுலையு மொன்னார் வெல்வரிருநீதிபோங்
காத்திரமில்லாக் கதிர்விளையுங் கன்னியர்வாழ்க்கை நன்றாகா
மாத்திரள்செல்லும் பொருள் கூடாவேட்கை தவழ்ந்துமணங்கூடா
சூத்திரஞ் சொன்னபடியாலே சொன்னார்பெரியோர் சுரிகுழலே.

50.அரசேசெய்யிற் புவிப்பேராம் அரசராலே பலனெய்து
முரசுமதிரும் வரிசையுடன்மூண்ட கருமந்தான் விலகும்
பரிசும்பெரியோர் திறலிடுவர் பழையபிணி போம்பயமில்லை
புரைபோங் களவுந்தான் காணும்போக்குமில்லை புரிகுழலே.

பகுதி 6

51. தூங்குமாகில் நோய்மாறா தூரம்போனார் தாம்மீளார்
ஆங்கேகரும நன்றாகா வரிவைவாழ்க்கைத் தாழ்வாகுந்
தீங்கேயல்லால் மழைபொழியாச் செந்நெல்விளையாச் செய்குறியீர்
ஓங்கிமணமுந் தாராதே யுண்மையாக வுரைத்தோமே.

52. துஞ்சுமாகிற் சாவுசொலுந் துலையாப்பிணியுந் தானெய்தும்
நெஞ்சினினைந்த பொருள்கூடா நிதியுங்காணார் நிலைகுலைவார்
வஞ்சநோயுமிக வுண்டாமனையாள் வெறுக்கிலு றவாகாள்
கஞ்சமலரார் குழலாளே கருத்தாயுரைத்த படியறியே.

53. கெடுதிய்முட நேகாணார் கிளையுடன் வாழ்வுபேறாம்
கடுகிய பிணியுந்தீருங் கலக்கமோ சற்றுமில்லை
அடைமழை பெருகவுண்டா மகமேற நிற்குந்தன்மை
முடுகிய பயணமில்லை மொழிந்தபின் நுண்ணுங்காலை.

54. வெற்றியுஞ்சுகமு முண்டாம் வியாதியும் மாற்றும்பின்பு
பற்றியகருமந் தானும் பயமில்லையக முந்தாழார்
உற்றதோர் கெடுதி காணாருறு மழையுண்டுதூரத்
துற்றவர் வரவுங்கூடச் சொல்லும் பின்னடக்கத்தோன்றில.

55. ஜெயமொடு சுகமுமுண்டு சிறந்ததோர் பயணந்தன்னில்
புயலிடுமழையு மற்பம் புவிதனிற் கலக்கமில்லை
இயம்பினாற் பெறலாம்வெற்றி யிலாபமும் நீடுமாகும்
பயம்விளையாது நாளும் அரசதாம் பறவையாகில்.

56. உன்னிடிற் பிணியுமல்லா லொருபிணி யதிகமாகும்
மண்ணில்மழையே யில்லை வையத்தில் கெடுதிகாணும்
துன்னிய நெஞ்சிற்றோடந் தோன்றிடுங் கருமஞ்செய்யும்
பன்னியே யுதிக்கும் பட்சிபயனுட னுறங்குமாகில்.

57. காவினிற் பயமுமுண்டு கலகமாங் கருமமெல்லாம்
தீவினைபடு மற்றன்றிச் செய்யுநல் வினைகளாகாச்
சாவினில் விழுந்த பட்சி தனித்து வந்துதிப்பதாலே
பூவினிற்சிறந்த மாதே புகன்றனர் பள்ளினூலே.

58. ஓதுகிலோ மாபட்சி யன்றுண்ணு மொன்றுயிர்போம்
ஏதுமிலா வொன்றையிலேகுமே – நீதிபுனை
நன்றி யுடநொன்றறையி நாடறியத் தானுறங்கும்
ஒன்று முதலாள் வதுலகு.

59. போசனத்தில் மூத்தோனும் போய்நடக்கி லிளையோனும்
ஆசனத்தி னெடியோனு மாயவனை – மாசற்றுத்
தூங்குமவன் குள்ளன் றுஞ்சிடுமே யாமாகில்
அங்கி ருவரோ ராண்டறி.

60. உண்கின்றான்பால நுயர்நடை யானே குமரன்
பண்பாமரசனே பாராள்வான் நண்பு பெறு
முற்றுந்துயில் கிழவன் மோனமுடிந்தோன் சாவோன்
பற்றுந் தவத்தின் பலன்.

பகுதி 7
61. ஊணினிலுயர்ந்தோன் வெல்வனுயர் நடைக்குள்ளன் வெல்வன்
காணுறு வெகுரோமத்தன் கடுகராச்சியத்தில் வெல்வன்
தானருந் தூக்கந்தன்னி ளிருவருள் வலுத்தோன் வெல்வன்
வேணுமோர் மரணந்தன்னுளிருவருள் வலுத்தோன் வெல்வன்.

62. ஊணில் நடைவலிது நடையி லரசுறுதி
நாணியுறங்கிடவு நன்றாகப் – பேணி
விலகுகுழலாளே யிறப்பும் பொல்லாதென்
றுலகு புகழவுரை.

63. உண்பா னடப்பானை வெல்வ னடப்பானுந்
தன்பாலரசனையுந் தானழிப்பான் – மன்காத்
திருப்பான் றுயில்வானை வெல்லத் துயில்வோன்
மரிம்மானை வெல்வன் மதி.

64. நல்லூணாகிற் கிழவன்வெல்வ நடையேயாகிலிளவல் வெல்வான்
செல்லத்தூக்கமாமரசிற் சிறந்தோன் மிகவும் வென்றிடுவான்
எல்லாமரசேயாமாகி லிளையோன் வெல்வா னென்நாளும்
பொல்லாச் சாவேயாமாகிற் போனாரிருவர் மீளாரே.

65. உரைத்திடு மிருவர்பேரு மொரு பக்ஷ¢யுண்ணுமாகில்
நரைத்திடுமவனே வெல்வனடையினி னெடியோன் வெல்வன்
கருத்தரசிளை யோன்வெல்வன் கருங்குட்டன் துயிலில்வெல்வன்
மரித்திடச் சரியாமென்றே மாதவருரைத்தார் மாதே.

66. உண்பான டப்பானை யோட்டு மிருவர்களும்
பண்பாம் பதியைப் பரிந்தோட்டும் – பெண்பாவாய்
துஞ்சினோர்க் கஞ்சுந் துயில்வோனை யாவருமே
யஞ்சலென் றழைத்திடு வாராம்.

67. வல்லூறு பொன்னிறமாம் வாழாந்தை வெள்ளியதாம்
செல்லாருங் காகஞ் சிவப்ப்பாகு – நல்லாய்கேள்
கோழியுறு பச்சை குளிர்ந்தமயில் கறுப்பாம்
நாழி மணக்க நவில்.

68. ஆந்தை சிவப்பாம் அணிகாகம் பொன்னிறமாம்
வாய்த்த பச்சை வண்ணமயிலாகும் – ஏந்திழையீர்
வெள்ளையாங்கோழி விளங்கு வரிகறுப்பு
வல்லூறாக் கொண்டு மதி.

69. வல்லூறு பார்ப்பான் வளராந்தை தான்வணிகன்
செல்லாருங் காகஞ் செகத்தரசன் – நல்லாய்க்கேள்
கோழியாம் வேளாளன் கூறுமயில் சண்டாளன்
ஆழியா நூலாய்ந் தறி.

70. பொன்மறையோனும் வலியான் பேராந்தை வேந்தனும்
துன்னுமொழிகாகந் துலை வணிகன் – மன்னும்
உழுகுலத்தோன் கோழியே யோதுங்காண் மஞ்ஞை
இழிகுலத்தோ னென்றே யிசை.

பகுதி 9

81. வல்லூறு பாலை வளராந்தை வண்குறிஞ்சி
நல்லாருங்காக நடுமருதம் – மெல்லியரே
வாரணமே முல்லை வளருமயி னெய்தல்
ஆரணத்தோர் சொல்லா லறி.

82. வல்லூறு வண்மை வளர்காக நீர்க்காலாம்
நல்ல திறலாந்தையது நாற்காலாம் – சொல்லக்
குறுங்கோழி கொம்பாங் குலவு மயில் பட்சி
பெறுங்கா ணிவையாய்ந்து பேசு.

83. வல்லூறு பொன்னாம் வளராந்தை வெள்ளியதாம்
நெல்லார்ய்ங்காக நிறஞ் செம்பாம் – பொல்லாத
கோழியது வெண்கலமாங் கோலமயிலி ரும்பாம்
வாழி மடவார் வகை.

84. வல்லூறு வருகின்றான் மாமறையோன் தூரவந்தான்
நெல்லிக் கருங்காக நிற்கின்றான் – மெல்லியரே
கோழியே மீண்டான் குலவு மயிலுமரை
நாழிகையிலே வருவா னாடு.

85. மன்னவன் வல்லூறாகின் மனிதர்கைப் புகுந்ததென்க
வெண்ணிய வாந்தையாகி லொண்டொடியெடுத்தாளென்க
உண்ணிடுங்காகமாகி லொருவனே கொண்டா னென்க
வண்ணமார்கோழி யாணும் பூமியின்மயில்தான் பெண்ணே.

86. வல்லூறுகாக மயின் மூன்று மாணாகும்
நல்லதிரவுகோ லுஞ்சொன்னோம் – பொல்லாத
ஆந்தை பொற்கோழி பெண்ணாகுமிதேதோழி
செர்ந்தறிந்து சொல்லுந் திறம்.

87. உரைகிழக்கு வல்லூறு உயிராந்தை தெற்காம்
விரையங் கருங்காக மேற்காம் – புரைதீரக்
கொத்தியிரை விழுங்குங் கோழி வடக்காகு
மத்திபத்தி னிற்கு மயில்.

88. பச்சைமயில் மேற்காம் பாரில் வடக்காந்தையா
மிக்ககிழக்காகும் வல்லூறு – மெச்சு நல்ல
தெற்காகும் காகமது தேனார்விழி மடவாய்
பொற்கோழி மத்திபமாம் போற்று.

89. மத்திபத்தில் வல்லூறு வாழாந்தை தெற்காகும்
உற்றநிதி கிழக்கேயொண் காகம் – சற்றிடமே
தெற்காகுங் கோழி சிறந்தமயின் மேற்காகும்
எக்காலுஞ் சாற்றுதற்கா மீடு.

90. காணு மகாரப் பேரானுடைய கண்டமுதல்
காணுஞ் சிரசாந்தை கைகாகம் – பேணிக்
கோழியுடம்பு மயில் முன்பின்னாகும் வலியான்
தாழுமிரு சரணந்தான் இஉஎஒஅ

சென்னை இலக்கிய சந்திப்புகள்: புத்தக திருவிழாக்கள்

Literary Meets in Chennai

Host unlimited photos at slide.com for FREE!

Host unlimited photos at slide.com for FREE!

Host unlimited photos at slide.com for FREE!

Host unlimited photos at slide.com for FREE!

Jean Baudrillard & Quotable quotes – Death

  • We disappear behind our images (The Lucidity Pact, 85)
  • …the image, too, disappears, overcome by reality, what is sacrificed in this operation is not so much the real as the image (Impossible Exchange, 145)
  • The image cannot be prevented from proliferating indefinitely (The Ecstasy of Communication, 36).
  • In a system where life is ruled by value and utility, death becomes a useless luxury, and the only alternative. (Symbolic Exchange and Death)
  • Our true necropolises are no longer the cemeteries, hospitals, wars, hecatombs; death is no longer where we think it is, it is no longer biological, psychological, metaphysical, it is no longer even murder: our societies’ true necropolises are the computer banks or the foyers, blank spaces from which all human noise has been expunged, glass coffins where the world’s sterilised memories are frozen
  • ‘By dint of washing, soaping, furbishing, brushing, painting, sponging, polishing, cleaning and scouring, the grime from the things washed rubs off onto living things’ (Victor Hugo). The same goes for death: by dint of being washed and sponged, cleaned and scoured, denied and warded off, death rubs onto every aspect of life. Our whole culture is hygienic, and aims to expurgate life from death (Baudrillard)
  • Death, like mourning, has become obscene and awkward, and it is good taste to hide it, since it can offend the well-being of others.

Every death and all violence that escapes the State monopoly is subversive; it is a prefiguration of the abolition of power. Hence the fascination wielded by great murders, bandits or outlaws, which is in fact closely akin to that associated with works of art: a piece of death and violence is snatched from the State monopoly in order to be put back into the savage, direct and symbolic reciprocity of death, just as something in feasting and expenditure is retrieved from the economic in order to be put back into useless and sacrificial exchange, and just as something in the poem or the artwork is retrieved from the terrorist economy of signification in order to be put back into the consumption of signs. This alone is what is fascinating in our system

  • Aphorisms and proper names are characterised by their capacity for surviving the deaths of those who employ them or are designated by them, and are therefore structured by the possibility of death. – Derek Attridge. “Introduction: Aphorism Countertime” Jacques Derrida Acts of Literature.
  • Something said briefly can be the fruit of much long thought: but the reader who is a novice in this field, and has as yet reflected on it not at all, sees in everything said briefly something embryonic, not without censuring the author for having served him up such immature and unripened fruit. – Friedrich Nietzsche

நன்றி: IJBS Special Issue – Table of Contents – October 2007: “Remembering Baudrillard”

Towering Writer With Matching Ego

Norman Mailer Pulitzer-Winning Author, Dies at 84 « தமிழ் பிபிசி

நியு யார்க் டைம்ஸில் இருந்து…

He also wrote, directed, and acted in several low-budget movies, helped found The Village Voice and for many years was a regular guest on television talk shows, where he could reliably be counted on to make oracular pronouncements and deliver provocative opinions, sometimes coherently and sometimes not.

At different points in his life Mr. Mailer was a prodigious drinker and drug taker, a womanizer, a devoted family man, a would-be politician who ran for mayor of New York, a hipster existentialist, an antiwar protester, an opponent of women’s liberation and an all-purpose feuder and short-fused brawler, who with the slightest provocation would happily engage in head-butting, arm-wrestling and random punch-throwing.

Dinamani – Tamil Books: Mini Reviews

1. சித்தர் பாடல்கள் தொகுதி 1&2 மூலமும் உரையும் – அறிவொளி (SIDDHAR PADALGAL VOL 1 & 2 MOOLAMUM URAIYUM)

சிவவாக்கியர் முதல் அகப்பேய் சித்தர் வரை உள்ள அனைத்து சித்தர்களின் பாடல்களுக்கும் மூலபாடல்களுடன் தெளிவுரை மற்றும் விளக்கவுரையுடன் அமைந்துள்ளது,
2. அன்னா கரீனினா

லியோ டால்ஸ்டாயின் படைப்புகளில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறத அன்னா கரீனினா எனும் நாவல், இதனை பேராசியர் நா,தர்மாராஜன் மிகவும் எளிமையாக மொழிபெயர்த்துள்ளார்,

3. குருவும் சீடனும் (ஞானத் தேடலின் கதை) Rs.100.00
நித்ய சைதன்ய யதி; தமிழில்: ப.சாந்தி

பதிப்பாளர்: எனிஇந்தியன்
பக்கங்கள்: 192

4. கள்ளர் சரித்திரம் Rs.65.00
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பாளர்: எனிஇந்தியன்
பக்கங்கள்: 128

5. விசும்பு (அறிவியல் புனைகதைகள்) Rs.85.00
ஜெயமோகன்
பதிப்பாளர்: எனிஇந்தியன்
பக்கங்கள்: 150

6. கு.அழகிரி சாமி கதைகள் Rs.275.00
சாகித்திய அக்காதெமி
பதிப்பாளர்: சாகித்திய அக்காதெமி

7. மகாவம்சம் Rs.100.00
ஆர்.பி. சாரதி
பதிப்பாளர்: கிழக்கு
பக்கங்கள்: 240

8. இரா. முருகன் கதைகள் Rs.350.00
பதிப்பாளர்: கிழக்கு
பக்கங்கள்: 848
9. ஜமா இஸ்லாமியா Rs.60.00
பா. ராகவன்
பதிப்பாளர்: கிழக்கு
பக்கங்கள்: 140

10. அன்புடையீர், நாங்கள் அபாயகரமானவர்கள் Rs.60.00
பா.ராகவன்
பதிப்பாளர்: கிழக்கு
பக்கங்கள்: 127

11. நேநோ Rs.100.00
சாரு நிவேதிதா
பக்கங்கள்: 212

12. மஞ்சள் வெயில் Rs.65.00
யூமா.வாசுகி
பதிப்பாளர்: அகல் பதிப்பகம்
பக்கங்கள்: 133

13. சிறை அனுபவம் Rs.30.00
கி.சடகோபன்
பதிப்பாளர்: அகல் பதிப்பகம்
பக்கங்கள்: 72

14. கானல் நதி Rs.200.00
யுவன் சந்திரசேகர்
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 374

15. கலகம் காதல் இசை Rs.70.00
சாரு நிவேதிதா
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 120

16. விழித்திருப்பவனின் இரவு Rs.110.00
எஸ்.ராமகிருஷ்ணான்
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 192

17. உறுபசி Rs.75.00
எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 135

18. ஒற்றையிலையென Rs.40.00
லீனா மணிமேகலை
பதிப்பாளர்: கனவுப் பட்டறை

19. ஆதியில் சொற்கள் இருந்தன Rs.30.00
அ.வெண்ணிலா
பதிப்பாளர்: மதி நிலையம்

20. தப்புத் தாளங்கள் Rs.90.00
சாரு நிவேதிதா
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 152

21. ராஸ லீலா Rs.400.00
சாரு நிவேதிதா

பதிப்பாளர்: உயிர்மை – பக்கங்கள்: 658

22. எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் Rs.100.00
சாரு நிவேதிதா
பதிப்பாளர்: கனவுப் பட்டறை
பக்கங்கள்: 200
23. அரவான் Rs.90.00
எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 168

24. தமிழவனின் ”வார்ஸாவில் ஒரு கடவுள்”

25. ஜீ.முருகனின் ” மரம்”

26. புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் ” கன்யாவனங்கள்” (மலையாள நாவலின் தமிழாக்கம்)

27. சி.வி. பாலகிருஷ்ணணின் ”திசை” (மலையாள நாவலின் தமிழாக்கம்)

28. எஸ். செந்திகுமாரின் ” ஜீ. செளந்தர ராஜனின் கதை”

29. வா.மு.கோமுவின் ”கள்ளி”

30 எஸ். ராமகிருஷ்ணனின் ” யாமம்”


நிழல்கள்: புத்தகக் காட்சி – என் க�கயறு – தகழி சிவசங்கரன் பிள்ளை, தமிழில் சி.ஏ.பாலன் – சாகித்ய அகாடமி
மார்த்தாண்ட வர்மா – சாகித்ய அகாடமி
இருபது கன்னடச் சிறுகதைகள் – சாகித்ய அகாடமி
காந்தியம் – அம்பேத்கர் – விடியல்
இந்துயிஸத்தின் தத்துவம் – அம்பேத்கர் – விடியல்
கிறிஸ்துவமும் தமிழ்ச்சூழலும் -ஆ.சிவசுப்ரமணியன் – வம்சி
சிறுவர் சினிமா – விஸ்வாமித்திரன் – வம்சி
பாதையில்லாப் பயணம் – ப்ரமிள் – வம்சி
நாகம்மாள் – ஆர்.சண்முகசுந்தரம் – காலச்சுவடு
அக்ரஹாரத்தில் பெரியார் – பி.ஏ.கிருஷ்ணன் – காலச்சுவடுப்
புணலும் மணலும் – ஆ.மாதவன் – காலச்சுவடு
புத்தம் வீடு – ஹெப்சிகா ஜேசுதாஸன் – காலச்சுவடு
ஜி.நாகராஜன் ஆக்கங்கள் – காலச்சுவடு
நடந்தாய் வாழி காவேரி – தி.ஜா & சிட்டி – காலச்சுவடு
பேசும்படம் – செழியன் – காலச்சுவடு
இரானிய சினிமா – திருநாவுக்கரசு – நிழல்
உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன் – விஜயா பதிப்பகம்
யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை
சுஜாதாவின் குறுநாவல்கள் – உயிர்மை
சொல்லில் அடங்காத இசை – ஷாஜி – உயிர்மை
நான் வித்யா – கிழக்கு
யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் – கிழக்கு
இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் – கிழக்கு
மாயினி – எஸ்.பொன்னுத்துரை – மித்ர வெளியீடு
சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன் – தமிழினி
கமண்டல நதி – ஜெயமோகன் – தமிழினி
காந்தி இறுதி 200 நாள்கள் – பாரதி புத்தகாலயம்
விடுதலைப் போரில் பகத்சிங் – பாரதி புத்தகாலயம்
கங்கணம் – பெருமாள்முருகன் – அடையாளம்
புஸ்பராஜா படைப்புகள் – அடையாளம்
முட்டம் – சிறில் அலெக்ஸ் – ஆழி
உலக சினிமா – செழியன் – ஆனந்தவிகடன்
சோழர்கள் – நீலகண்ட சாஸ்திரி – என்.சி.பி.எச்.
பண்டைய இந்தியா (பண்பாடும் நாகரிகமும்) – டிடி கோசாம்பி – என்.சி.பி.எச்.
பாரதிபுரம் – யூ.ஆர்.அனந்த மூர்த்தி – அம்ருதா
உயிர்த்தலம் – ஆபிதீன் – எனி இந்தியன்
வாஸந்தி கட்டுரைகள் – எனி இந்தியன்
வெளி இதழ்த் தொகுப்பு – எனி இந்தியன்
நதியின் கரையில் – பாவண்ணன் – எனி இந்தியன்
ஈழத்து தலித் சிறுகதைகள் – எதிர் வெளியீடு
அரவாணிகள் பற்றிய புத்தகம் ஒன்று – தோழமை வெளியீடு


1. நான்,வித்யா – வித்யா – கிழக்கு பதிப்பகம்
2.எஸ்.புல்லட் – அய்யப்ப மாதவன் – தமிழினி
3.குட்டிக்கதைகள் – கண்ணதாசன் – வானதி
4.60 அமெரிக்க நாட்கள் – சுஜாதா – உயிர்மை
5. ஹைக்கூ ஒரு புதிய அனுபவம் – சுஜாதா – உயிர்மை
6.குற்றவுணர்வின் மொழி – பாம்பாட்டிச்சித்தன் – அன்னம்
7.சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளர் மரக்கன்று – யுமா.வாசுகி – அகல்
பதிப்பகம்
8.ரத்த உறவு – யுமா.வாசுகி -தமிழினி பதிப்பகம்
9.ஒரு இரவில் 21 சென் டிமீட்டர் மழை பெய்த்தது – முகுந்த் நாகராஜன் – உயிர்மை
10.விடிந்தும் விடியா பொழுது – தேவதேவன் – தமிழினி
11.கனவுகள்+கற்பனைகள் = காகிதங்கள் – மீரா -அகரம் வெளியீடு (பத்தாவது முறையாக
வாங்குகிறேன்!!!!!)
12.மேகதூதம் – காளிதாசன் – சாந்தி பிரசுரம்
13.உறக்கமற்ற மழைத்துளி – கல்யாண்ஜி -வ.வு.சி நூலகம்
14.வனப்பேச்சி – தமிழச்சி தங்கபாண்டியன் – உயிர்மை
15.ஒளியறியாக் காட்டுக்குள் – தேன்மொழி தாஸ் – காலச்சுவடு
16.மஞ்சள் வெயில் – யுமா.வாசுகி – அகல்
17.வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு – யுமா.வாசுகி -தமிழினி*குறும்படம்:
*
யாதும் ஊரே யாவரும் கேளீர் – கவிஞர். தேவதேவன் பற்றி பிரான்ஸிஸ் கிருபா இயக்கிய
குறும்படம்.*


கடகம்: சென்னை புத்தக கண்காட்சி 2008:
கட்டுரைத் தொகுப்பு

1. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை
– நாஞ்சில் நாடன் ; தமிழினி பதிப்பகம் 2.கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது.
(பல்வேறு இலக்கியவாதிகள் தங்களைக் கவர்ந்த நூல் பற்றி எழுதிய கட்டுரைகள் )
-அ முத்துலிங்கம்; உயிர்மை பதிப்பகம்3. டாக்டர் உ.வே.சா. அவர்களின் உரைநடை நூல்கள்
டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம் சென்னை-90; ஜெயராம் அச்சகம் கவிதை தொகுப்பு
1. ஒரு இரவில் 21 செண்ட்டி மீட்டர் மழை பெய்தது
முகுந்த் நாகராஜன்; உயிர்மை பதிப்பகம்2. ஒரு கிராமத்து நதி
சிற்பி; விஜயா பதிப்பகம்3. பாம்புக்காட்டில் ஒரு தாழை
லதா; காலச்சுவடு பதிப்பகம்

நாடகம்

1. என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது
செழியன்; உயிர்மை பதிப்பகம்

நாவல் /புதினம்

1.பாலிதீன் பைகள்
இரா நடராசன்

2. லங்காட் நதிக்கரை
அ. ரெங்கசாமி; தமிழினி

3. வாசந்தியின் சிறை
பம்பாய் கலவரங்களின் பின்னணியில் எழுதப்பட்டது

4. தகப்பன் கொடி
அழகிய பெரியவன்

5. பாழி
கோணங்கி

6. கோபல்ல கிராமம்
கி.ராஜநாராயணன்; காலச்சுவடு பதிப்பகம்

மொழிபெயர்ப்பு நூல்கள்

1. ஆட்டுக்குட்டிகள் அளித்த தண்டனை
(சிறுகதை தொகுப்பு)

வாழ்க்கை சரிதம்

1.என் சரித்திரம்
டாக்டர் உ.வே.சா

2. நளினி ஜமீலா
காலச்சுவடு பதிப்பகம்

சிறுகதை தொகுப்பு

1. பின் சீட்
ஜெயந்தி சங்கர்
மதி நிலையம்

2. ஒரு கப் காப்பி
இந்திரா பார்த்தசாரதி

3. மெளனியின் ‘அழியாச்சுடர்’

பயணம்

1. கடலோடி
நரசய்யா


1. நதியின் கரையில் – பாவண்ணன் -எனிஇந்தியன்
2. உள்ளுணர்வின் தடத்தில் – ஜெயமோகன் – தமிழினி
3. எப்போதுமிருக்கும் கதை – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை
4. மகாவம்சம் – ஆர்.பி. சாரதி – கிழக்கு
5. தமிழ் மொழி வரலாறு – தெ.பொ.மீ.களஞ்சியம் ச.செயப்பிரகாசம் – காவ்யா
6. நள்ளிரவில் சுதந்திரம் – Dominique Lapierre and Larry Collins , தமிழில் : வி.என்.ராகவன் – மயிலை பாலு’ – அலைகள் வெளியீட்டகம்
7. இந்தியப் போர் (பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட நூல்) – சுபாஷ் சந்திரபோஸ் – அலைகள் வெளியீட்டகம்
8. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
9. சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள் – சு.பொ.அகத்தியலிங்கம் – பாரதி புத்தகாலயம்


தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு – Web Portal1.வெள்ளிப் பாதசரம்
எழுத்தாளர் : இலங்கையர்கோன்
பக்கம் : 232
விலை : 125.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
2.வேடந்தாங்கல் – கவிதைத் தொகுப்பு
எழுத்தாளர் : முனைவர் அ.இளங்கோவன்
பக்கம் :
விலை :
வெளியீடு : மித்ர3.சூரியப் பொருளாதாரம் – கட்டுரைத் தொகுப்பு
எழுத்தாளர் : முனைவர் அ.இளங்கோவன்
பக்கம் :
விலை :
வெளியீடு : மித்ர4.உனையே மயல் கொண்டு
எழுத்தாளர் : டாக்டர் என்.எஸ்.நடேசன்
பக்கம் : 152
விலை : 80.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
5.காவேரி கதைகள் – 1
எழுத்தாளர் : காவேரி
பக்கம் : 312
விலை : 250.00 In Rs
வெளியீடு : மித்ர6.காவேரி கதைகள் – 2
7.பெருவெளிப் பெண்
எழுத்தாளர் : ச.விசயலட்சுமி
பக்கம் :
விலை :
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
8.பின்நவீனத்துவச் சூழலில் புலம்பெயர்ந்தோர் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும்
எழுத்தாளர் : யாழினி முனுசாமி
பக்கம் : 112
விலை : 70.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
9.உதிரும் இலையும் உதிராப் பதிவுகளும்
தொகுப்பாசிரியர் : ஜெ.கங்காதரன்
பக்கம் : 96
விலை : 60.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
10.எண்ணக் கோலங்கள்
எழுத்தாளர் : எஸ்.சந்திரபோஸ்
பக்கம் : 232
விலை : 125.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
11.பின்னிரவுப் பெருமழைஉணர்ச்சிக்குவியலான கவிதைகளின் தொகுப்பு.எழுத்தாளர் : மு.ரிலுவான்கான்
பக்கம் : 96
விலை : 60.00 In Rs
வெளியீடு : மித்ரதமிழ்ப் புத்தக தகவல் திரட்டு – Web Portal: “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
விலை : 75.00 In Rs
பக்கங்கள் : 150
எழுத்தாளர் : பா.ஜீவசுந்தரி
பதிப்பகம் : மாற்று

* * * * *
கிறுக்கி
விலை : 75.00
பக்கங்கள் : 160
பதிப்பாசிரியர் : கோ.பழனி
பதிப்பகம் : மாற்று

தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு – Web Portal:”1084 ன் அம்மா”
வங்கமொழியில் மகாஸ்வேதா தேவி எழுதிய Mother Of 1084 என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சு.கிருஷ்ணமூர்த்தி.
விலை : 75.00
பக்கங்கள் : 152
பதிப்பகம் : பரிசல்

கோபுரத் தற்கொலைகள் – ஆ.சிவசுப்பிரமணியன்
விலை : 50.00
பக்கங்கள் : 104
பதிப்பகம் : பரிசல்

தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு – Web Portal:
“முடிந்து போன அமெரிக்கக் கற்பனைகள்”
விலை : 80.00 In Rs
பக்கங்கள் : 168
எழுத்தாளர் : பா.செயப்பிரகாசம்
பதிப்பகம் : தோழமைஅரவாணிகள்
விலை : 175.00 In Rs
பக்கங்கள் : 368
தொகுப்பாசிரியர் : மகாராசன்
பதிப்பகம் : தோழமை

பாரதி – ஒரு சமூகவியல் பார்வை
விலை : 75.00 In Rs
பக்கங்கள் : 160
தொகுப்பாசிரியர்கள் : பெ.மணியரசன், அ.மார்க்ஸ்
பதிப்பகம் : தோழமை

மரணம் – என் தேசத்தின் உயிர்

விலை : 45.00 In Rs
பக்கங்கள் : 72
எழுத்தாளர் : இனியன்
பதிப்பகம் : தோழமை

காற்றின் பக்கங்கள்
விலை : 120.00 In Rs
பக்கங்கள் : 224
கட்டுரையாளர் : மணா
பதிப்பகம் : தோழமை

மக்களை வழிநடத்தும் தலைமை உருவாகும்
பழ.நெடுமாறன் நேர்காணல்
விலை : 50.00 In Rs
பக்கங்கள் : 96
நேர்காணல் : மணா
பதிப்பகம் : தோழமை

வசந்த காலத்திலே….. ஜார்ஜி குலியா
(Georgij Dmitrijevič Gulia)
விலை : 100.00 In Rs
பக்கங்கள் : 120
தமிழில் : தி.க.சி
பதிப்பகம் : தோழமை
* * * * *

ஒரு கோப்பை தண்ணீர் த்துதவமும் காதலற்ற முத்தங்களும்
பெண் விடுதலை குறித்த மார்க்சியப் பார்வைகள்
விலை : 100.00 In Rs
பக்கங்கள் : 160
தொகுப்பாசிரியர் : மகாராசன்
பதிப்பகம் : தோழமை


Book Selections by Boston Globe – 2007 « Snap JudgmentHost unlimited photos at slide.com for FREE!


Tamil Books – Reviews, Listing from Dinamalar « Tamil Newsdinamani_books_intro_reviews_tamil_publishers.jpgdinamani_books_new_literature_tamil_authors_quick_reviews.JPGDinamani Books List Publishers Quick Reviews Tamil Ilakkiyamnew_tamil_books_dinamani_thursday_issue_quick_reviews.jpgDinamani Books Thursday Critic Tamil Literature LibraryDinamani Books Reviews Tamil Literature Readersdinamani books review Listing Tamil Literaturedinamani_books_reviews_critiques_quick_library.jpgdinamani_books2.jpgdinamani_books_listing1.jpgHost unlimited photos at slide.com for FREE!Host unlimited photos at slide.com for FREE!Host unlimited photos at slide.com for FREE!Books – 1

Dinamani Book reviews 2

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன – இந்திரா பார்த்தசாரதி

Kizhakku Book Wrapper - Indira Parthasarathyகல்லூரியின் வளாக நேர்காணலில் எல்லோருக்கும் வேலை கிடைத்துக் கொண்டிருந்த சமயம். பெங்களூர் நிறுவனம் கிடைத்தால் தேவலாம். மென்பொருள் எழுத வைத்தால் சிலாக்கியம். சம்பளம் நிறைய கொடுத்தால் பூரண திருப்தி. நூறு பேர் போட்டியிடும் பந்தயத்தில், முந்தி வந்து வேலை கிடைத்தாலும், கிடைக்கப்பெற்ற அனைவரும் அசுவாரசியமாய் இருப்பார்கள்.

‘ஒப்பந்தம் கேட்கிறான்’, ‘இனிமேல் வரப்போவதுதான் நல்ல நிறுவனம்’, ‘சம்பளம் கம்மி’… காரணங்கள் கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது.

முற்றுகைகளைத் தொடர்பவனுக்கு இந்த அதிருப்தி தீர்மானங்கள், விரக்தி கலந்த வெறுப்பை ஊட்டுபவை. அவனுக்குத் தேடல் எதுவும் இருக்காது. லட்சியம், குறிக்கோள், ஆதர்சம், சுயவிசாரம், வாழ்க்கைப் பயணம், கொள்கைப்பிடிப்பு எல்லாம் பறந்தோடும். தனக்காக இல்லாவிட்டாலும், பிறருக்காக, நிரூபிப்பதற்காக அனுதினமும் கர்மமே என்று படை எடுப்பான்.

இப்பொழுது வேலை தேடாவிட்டாலும், இத்தகைய சூழல் அமைந்தே உள்ளது. பொன் செய்யும் மருந்தாகிய போதுமென்ற மனத்துடன் சிலரும், கால்களைத் தரையில் ஊன்றிக் கொண்டு அனுமனாக விசுவரூபம் எடுத்து சூரியன்களைத் தொடும் உச்சிக்கு விரைபவர்களும் கிடைக்கிறார்கள்.

‘பொம்மரில்லு’ நித்யாவாக கதாநாயகி. ‘விடுகதை’ பிரகாஷ்ராஜாக நாயகன். ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ திலகம். ‘சொப்ரானோஸ்’ முடிவு. இப்படித்தான் டக்கென்று கதைச் சுருக்கம் போடலாம்.

பதில்கள் கிடையாது. வழிகாட்டல்கள் கிடைக்காது. வாழ்க்கைப் புரிதல்கள் சொல்லித்தரப் பட மாட்டாது.

ஆனால், மனிதர்களுக்கு இடையே உள்ள உறவை உணரலாம். எப்படி அது வளர்கிறது, எங்கே தேய்கிறது, எப்பொழுது அறுபடுகிறது என்று பார்க்கலாம். பாசத்தில் மாறுதல்கள் விளைவிக்கும் சக்திகளையும் காலப்போக்கில் எங்கெல்லாம் இறக்கை முளைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். தன்னை அர்த்தப்படுத்துவதாக நினைத்து சுய வெளிப்பாடுகளைப் போர்த்தி உலகத்தின் அவசரத்தையும் கலகத்தின் போக்கையும் அனுசரிப்பதை அறியலாம்.Inthira Paarthasarathy

‘ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன’ குறித்த லக்ஷ்மியின் பகிர்வை பார்க்கவும். படித்ததில் பிடித்ததை இங்கு பார்க்கவும்.

1. திருமணம் என்றாலே பரஸ்பர தியாகங்கள் என்றுதான் அர்த்தம்.

2. ‘Now or Never… இதுதான் என் வாழ்க்கைத் தத்துவம்.’

3. ‘நான் கோபப்படப் போறதில்லை. கோபப்படறதுக்குக் கூட, கொஞ்சம் தரமான குற்றச்சாட்டா இருக்கணும். நீங்க சொல்றது அதுக்குக்கூட யோக்கியதை இல்லை.’

4. கதாசிரியரையும் அந்த நெருப்பில் தூக்கிப் போடலாமென்று தோன்றிற்று, அமிர்தத்துக்கு. கதையிலே வரும் ‘வில்லன்‘ படுபாவியல்ல; கதாசிரியர்தான்.

5. ‘வங்காளத்திலே புதுசு புதுசாindira parthasarathi ‘தியேட்டர் குரூப்’ ஏற்படறதுன்னா புதுசு புதுசா ஏதாவது செஞ்சு காட்டணும்ங்கிற நமைச்சல்னாலே… ஆனா நம்மவங்க புதுசு புதுசா ‘தியேட்டர் குரூப்’ ஏற்படுத்தறது, பழைய குழுவிலே தனக்கு சான்ஸ் கிடைக்கலேங்கிற காரணந்தான்…’

6. வரிசை வரிசையாக ஆஸ்பத்திரிக் கட்டிடங்கள்… உள்ளே எவ்வளவு முனகல்களோ, வேதனைகளோ, வெளியே நின்று பார்த்தால் யாருக்குத் தெரியும்?

7. நிகழ்ச்சி என்பது நினைவுக்குச் செய்யும் கொடுமை. கனவு கனவாயிருப்பதில் எவ்வளவு சுகம்! நேரே பார்ப்பதை விட, வண்ணக் கண்ணாடியில் பார்க்கும்போது, பொருட்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!

8. ‘ஒரு கொள்கையிலே புகுந்துக்கிறது, ஒரு பந்தத்திலே மாட்டிக்கிட்டு முழிக்கிற மாதிரி…’

9. அவ்வாறு நினைவுறுத்துவதினால் நித்யா என்கிற இனிய கனவு, கடந்து போன இளமைப் பருவத்தின் நினைவுச் சின்னமாய், சிந்தனையில் மொக்கவிழ்ந்து மணம் வீசுகின்றது என்பதினாலா…?indira parthasaradhy

10. ‘கல்யாணம் செய்துண்டா இமேஜ் ஏது? இப்படித் துரத்திண்டு போறதுதான் உங்களுக்குத் திருப்தியைத் தர்றதோ என்னவோ?’

11. பாலுறவு என்பது ஆணோ பெண்ணோ ஒருவர் மீது ஒருவர் தீர்க்கும் வஞ்சினமோ?

12. ‘இவ்வளவு சீக்கிரம் ஒருத்தராலே சென்டிமெண்ட்டலாக முடியும்னா, அவர்கிட்ட அடிப்படையிலே ஏதோ கோளாறுன்னு அர்த்தம்’

13. ‘உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள பொருத்தமில்லாத தன்மையை ஓர் லட்சிய வேகத்தோட புரிஞ்சிண்டு நான் அனுதாபப்பட்டது வாஸ்தவம்தான். ஆனால், உங்க மாதிரி இருக்கிறவங்களுக்கு, அதாவது தைரியமில்லாம ஒரு சோகக் காவியத்தின் கதாநாயகன் மாதிரி, ஒடிஞ்சு போன இறக்கைகளை ராக்கெட்னு நினைச்சுண்டு பறக்கப் பார்க்கிற, அரை வேக்காட்டுக் கலைஞர்களுக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதைச் சமாளிக்கிற தெம்பு கிடையாது. சந்தர்ப்பம் கிடைச்சால் அதை அந்தச் சமயத்திலே பயன்படுத்திக்கணும்னு நினைக்கிற சுயநலந்தான் உங்களுக்கு…’

14. மந்தையிலிருந்து விலகிச் செல்ல முயன்ற புரட்சி ஆடு, பொறியில் அகப்பட்ட எலி, விடுதலையைக் கண்டு பயப்படுகின்றது. சமூகம் என்பது தவிர்க்க முடியாத சிறை! ஒன்று ஞானியாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் பைத்தியமாக இருக்க வேண்டும். ‘தன்வயமான தர்மம்’ என்பது அப்பொழுதுதான் சாத்தியம்.

காதல், ஊடல், சல்லாபம்…

‘இந்தச் சமாதிகளெல்லாம் யாருக்காக இருக்கும்?’ என்று கேட்டாள் நித்யா.

‘இதென்ன கேள்வி? மொகலாய மன்னன் அந்தப்புரத்திலிருந்த அவனோட அறுநூத்திச் சொச்சம் ராணிகளுக்காக இருக்கும்.’

‘உங்க குரல்லே லேசாப் பொறாமை தெரியறது…’

கடைசியாக… இ.பா வார்த்தையில் நாவலைக் குறித்து சொல்ல வேண்டுமானால்:

‘இது நல்லாயிருக்கு’

‘என்ன இப்படி சாதாரணமாச் சொல்றே’

‘எளிமையா சொன்னாத்தான் நன்னாச் சொல்லறதா அர்த்தம். பாக்கியெல்லாம் வெறும் சொல் விரயம்தான்.’

தொடர்புள்ள முந்தைய பதிவுகள்:
1. குருதிப்புனல் (நாவல்)

2. இந்திரா பார்த்தசாரதி: ஆறாம்திணை

3. Thinnai: தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல்’ – பாவண்ணன்

4. முரண்பாடுகள் – தமிழ் சிஃபி சமாச்சார் பத்திகளின் தொகுப்பு :: எதிர்வினை

Reading Recommendations – American & English Fiction

ஆங்கிலத்தில் ‘must read’ என்று ஒரு பட்டியல் போடச்சொன்னால், நீங்கள் பரிந்துரைக்கும் பட்டியல் தருவீர்களா எனக்கு? நவீன இலக்கியத்தில் தான் வேண்டும்.

என்று நண்பரிடமிருந்து கேள்வி. என்றாவது நேரம் கிடைக்கும்போது படிக்க வேண்டும் என்று நான் நினைக்கும் பட்டியல்:

  1. Reservation Blues – Sherman Alexie (1995)
  2. The House of Spirits – Isabel Allende (1985)
  3. Money – Martin Amis (1984)
  4. Bless Me, Ultima – Rudolfo Anya (1973)
  5. Alias Grace – Margaret Atwood (1996)
  6. Go Tell it on the Mountain – James Baldwin (1953)
  7. Collected Fictions – Jorge Luis Borges (1998)
  8. Drop City – TC Boyle (2003)
  9. Fahrenheit 451 – Ray Bradbury (1953)
  10. Ender’s Game – Orson Scott Card (1985)
  11. Death Comes for the Archbishop – Willia Carther (1927)
  12. The Big Sleep – Raymond Chandler (1939)
  13. The Fruit ‘N Food – Leonard Chang (1996)
  14. Donald Duk – Frank Chin (1991)
  15. A Murder is Announced – Agatha Christie (1950)
  16. American Woman – Susan Choi (2003)
  17. Fifth Business – Robertson Davies (1970)
  18. Rockbound – Frank Praker Day (1928)
  19. White Noise – Don DeLilo (1985)
  20. The Red Tent – Anita Diamant (1997)
  21. The stolen Child – Keith Donohue (2006)
  22. A Yellow Raft on Blue Water – Michael Dorris (1987)
  23. An American Tragedy – Theodore Dreiser (1925)
  24. Invisible Man – Ralph Ellison (1952)
  25. Love Medicine – Louise Erdrich (1984)
  26. Middlesex – Jeffrey Eugenides (2002)
  27. The Sound and the Fury – William Faulkner (1929)
  28. The Great Gatsby – F Scott Fitzgerald (1925)
  29. From Russia with Love – Ian Fleming (1957)
  30. Inez – Carlos Fuentes (2000)
  31. A gathering of Old Men – Ernest J Gaines (1983)
  32. Dreaming in Cuban – Cristina Garcia (1992)
  33. I Wish Someone were Waiting for me Somewhere – Anna Gavalda
  34. Herland – Charlotte Perkins Gilman (1915)
  35. Three Junes – Julia Glass (2002)
  36. Rites of Passage – William Golding (1980)
  37. Our Man in Havana -Graham Greene (1958)
  38. The Maltese Falcon – Dashiell Hammett (1930)
  39. The Puppet Masters – Robert Heinlein (1951)
  40. Winter’s Tale – Mark Helprin (1983)
  41. Goodbye, Mr. Chips – James Hilton (1934)
  42. The River King – Alice Hoffman (2000)
  43. Brave New world – Aldous Huxley (1932)
  44. Deafening – Frances Itani (2003)
  45. The Love Wife – Gish Jen (2004)
  46. Dead Solid Perfect – Dan jenkins (1974)
  47. The Colony of Unrequited Dreams – Wayne Johnston (1998)
  48. The Healing – Gayl Jones (1998)
  49. Fear of Flying – Erica Jong (1973)
  50. Echo House – Ward Just (1997)
  51. Andersonville – Mackinlay Kantor (1955)
  52. Fateless – Imre Kertesz (1975)
  53. Sometimes a Great Nation – Ken Kesey (1964)
  54. Green Grass, Running Water – Thomas King (1993)
  55. Animal Dreams – Barbara Kingslover (1990)
  56. A Separate Peace – John Knowles (1959)
  57. The Buddha of Suburbia -Hanif Kureishi (1990)
  58. The Diviners – Margaret Laurence (1974)
  59. The Gangster We All are Looking For – Thi Diem Thuy Le (2003)
  60. Native Speaker – Chang-Rae Lee (1995)
  61. The Call of the Wild – Jack London (1903)
  62. Zami – Audre Lorde (1983)
  63. Midaq Alley – Naguib Mahfouz (1947)
  64. Blood Meridian – Cormac McCarthy (1985)
  65. The Heart is a Lonely Hunter – Carson McCullers (1940)
  66. Beloved – Toni Morrison (1987)
  67. Song of Solomon – Toni Morrison (1977)
  68. Little Scarlet: An Easy Rawlins Novel – Walter E Mosley (2004)
  69. The Delta of Venus – Anais Nin (1969)
  70. When the Emperor was Divine – Julie Otsuka (2002)
  71. Kiss of the Spider Woman – Manuel Puig (1976)
  72. Atlas Shrugged – Ayn Rand (1957)
  73. Joshua Then and Now – Mordecai Richler (1980)
  74. Housekeeping – Marilyn Robinson (1980)
  75. The Counterlife – Phillip Roth (1986)
  76. The Catcher in the Rye – JD Salinger (1951)
  77. The Killer Angles – Michael Shaara (1974)
  78. The Stone Diaries – Carol Shields (1993)
  79. Prep: A Novel – Curtis Sittenfeld (2005)
  80. In America – Susan Sontag (2000)
  81. The Prime of Miss Jean Brodie – Muriel Spark (1961)
  82. Angle of Response – Wallace Stegner (1971)
  83. The Grapes of Wrath – John Steinbeck (1939)
  84. The Bonesetter’s Daughter – Amy Tan (2001)
  85. A Confederacy of Dunces – John Kennedy Toole (1980)
  86. Anatomy of a Murder – Robert Traver (1958)
  87. Reversible Errors – Scott Turow (2002)
  88. Rabbit Angstrom: The Four Novels – John Updike (1995)
  89. The Hummingbird’s Daughter – Luis Alberto Urrea (2005)
  90. Washington DC: A Novel – Gore Vidal (1967)
  91. Slaughterhouse-Five : Kurt Vonnegut (1969)
  92. Force Majeure – Bruce Wagner (1991)
  93. Meridian – Alice Walker (1976)
  94. All the King’s Men – Robert Penn Warren (1946)
  95. Decline and Fall – Evelyn Waugh (1928)
  96. The Day of the Locust – Nathaniel West (1939)
  97. The Old School – Tobias Wolff (2003)
  98. Native Son – Richard Wright (1940)
  99. A Good School – Richard Yates (1978)
  100. We – Eugene Zamyatin (1920)

இது ஒரு ஜாலியான பட்டியல். ‘அவசியம் படிக்க வேண்டும்’ அல்லது ‘மிகவும் புகழ் பெற்றவை’ என்பதை விட வெரைட்டி + வித்தியாசம் நிறைந்த லிஸ்ட்.

அவசியம் புரட்ட வேண்டிய புத்தகங்களுக்கு The Book of Great Books: A Guide to 100 World Classics: (W. John Campbell) போன்றவற்றையும் கவனிக்கலாம்.

Kosu (Novel) – Pa Raghavan : Bits, Metaphors, Quotes

  • கனவுகளைச் சுருட்டி அடையாறில் எறிந்துவிட்டு
  • சரித்திரம் இருட்டடிப்பு செய்தாலும் சமகாலம் சாதகமாகத்தான் இருக்கிறது.
  • ஆட்சி கையில் வந்திரிச்சின்னா மாநிலமே ஒரு குப்பம்தாண்டா
  • வாழ்க்கை சுலபமானதுதான். பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாத பட்சத்தில்.
  • பிடிப்புக்கு ஏதோ ஒன்று வேண்டித்தான் இருக்கிறது. மாவட்ட செயலாளர் பதவி. கிடைக்காத பட்சத்தில் கடவுள் ஆட்சேபணை இல்லை.
  • எதிர்த்த ஹிந்தி என்றாலும் எதிர்காலம் அதில் இருப்பதாகத்தான் வைத்தீஸ்வரன் கோயில் ஜோசியன் சொல்லியிருக்கிறான். அரசியலில் எதிரி என்று எவருமில்லை. எப்படி நண்பர்களாகவும் யாருமில்லையோ அங்ஙனம். ஆகவே அவர்தம் சமஸ்தானங்களைத் தெளிவாகப் பிரித்துக் கொண்டு நிர்வகிக்கத் தொடங்கினார்.
  •  துயரங்களைப் பொருட்படுத்தாமலிருக்க பழகிவிட்டது மனம். துயரமென்றே உணராத அளவுக்கு மரத்துவிட்ட மனம்.
  • எட்டடி எடுத்து வைத்தால் வந்துவிடுகிற அடையாறு ஆற்றுப்பாலம். தடதடத்து ஓடுகிற ரயில்கள். நினைவு தெரிந்த காலமாக ஓடிக்கொண்டு இருக்கின்றன. ஆனால், பாலத்தின் அடியில் இருந்து அந்தச் சத்தத்தைக் கேட்கும்போது பயமாக இருக்கிறது. அதிர்வுகளைத் தாங்குவதற்கு உயரங்கள் முக்கியம் போலிருக்கிறது.
  • கட்சி பேப்பரில் வாரம் ஒருமுறையாவது கண்டிப்பாக அவர் கை கூப்பிய விளம்பரம் வெளியாகும். எதற்காவது தலைவரை வாழ்த்துவார். வாழ்த்துவதற்கு தருணங்களா பிரச்னை? மனம் வேண்டும். எட்டு காலம் பன்னிரெண்டு சென்டிமீட்டர் அளவுக்கு இடமெடுத்து வாழ்த்தப் பணம் வேண்டும்.
  • எப்போதுமே தொடக்கம்தான் சிக்கல்களும் பிரச்னைகளும் கொண்டது. ஒரு படி ஏறிவிட்டால் போதும். பின்னால் வருபவர்கள் தள்ளிக் கொண்டு போய்விடுவார்கள்.
  • குப்பைகள் தொட்டியை மீறத் தொடங்கும்போது, தொட்டிகள் நாய்களின் இல்லங்களாகி விடுகின்றன. கூச்சலில் அமைதி குலைக்கப்படும்போது தொட்டிவாசிகள் கோபம் கொண்டுவிடுகிறார்கள்.
  • ஆனால் சரியானவற்றை மட்டுமே விரும்புவதாக மனம் இருப்பதில்லை, பெரும்பாலும். இப்படியும் சொல்லலாம். விரும்பக்கூடிய அனைத்தும் பெரும்பாலும் சரியானவையாக மட்டும் இருப்பதில்லை.
  • சிறியதொரு குன்று போலத் தோற்றமளிக்கும் குப்பை மேடு. பன்றிகள் படுத்திருக்கும். ஜென்மாந்திரமாக அவற்றுடன் விரோதம் பாராட்டி அலுத்த நாய்களும் உடன் படுத்திருக்கும்.
  • ஒரு கட்டத்துக்கு மேல பணம் கூட போரடிக்கும் முத்து. ஆறு மாதிரி ஒடிக்கினே இருந்துட்டு, சடாருன்னு குட்டையா குந்திக்கிட்டா எப்பவுமே பேஜாருதான். நானெல்லாம் நேத்திக்கி வந்தவன். நீ நாளைக்கு வரப்போறவன். நமக்கு இதெல்லாம்கெடியாதுன்னு வையி. கொட்டை போட்டவனுக நெலைமை கஸ்டம்தான்.
  • காரணமில்லாத அன்பு என்று ஏதுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால் கண்டிப்பாக காரணமில்லாத வன்மம் இருக்கிறது.
  • தீக்குளிச்சாங்க நிரூபிக்க முடியும்? பேசுனா, அரசியல்வாதி பேச சொல்லித் தரணுமான்னுவிங்க. பேசாம திரும்பிப் போனா திமிரப்பாருன்னுவிங்க. நொந்துபோன மனச, அனுமாரு போட்டோ மாதிரி பொளந்துகாட்டத் தெரியலிங்க எனக்கு.

Karaintha Nizhalgal – Asokamithiran (3) : Links

இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களுள் ஒருவரான பேராசிரியர் ஆல்பர்ட் ஃப்ராங்க்ளின் (எஸ். கோபாலியுடன் இணைந்து மொழிபெயர்த்தார்) நாவலின் தலைப்பை ‘பாத்திரங்களின் வரிசை’ (Cast of Characters)என்று வைத்தார்.

ஓர் அத்தியாயத்தில் கால நிர்ணயத்துக்கு இடம் கொடுக்கும் ஓர் உண்மைத் தகவல் வந்துவிட்டது; அது நாவலின் தரத்தைக் குறைத்துவிட்டது என்று தி.க.சி. சொன்னார். அந்த நேரத்தில் இந்த உலகத்தின் மிகச் சிறந்த இலக்கியத் திறனாய்வாளராக அவர் எனக்குத் தோன்றினார்.

செப். 2005 முன்னுரையில் அசோகமித்திரன்.


சினிமா என்னும் மிகப் பிரம்மாண்டமான கனவு உலகத்தின் இயக்கத்தையும் செயல்பாட்டையும் அநாயாசமாகக் காட்சிப்படுத்தும் நாவல் கரைந்த நிழல்கள். சினிமா உலகத்தில் தானாகவே உருவான சட்ட திட்டங்கள்; அந்தச் சட்ட திட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் தயாரிப்பாளர்கள், ஸ்டுடியோ முதலாளிகள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், புரொடக்ஷன் – புரோகிராம் மேனேஜர்கள், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், துணை நடிகர்கள் என்று பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை பெரும்பாலும் சினிமாவைப்போல் வண்ணமயமாக அமைந்துவிடுவதில்லை. திரையில் பயிரிடும் கனவுகளுக்காக வாழ்வின் கனவுகளைச் சிதைத்து உரமாக்கும் வர்க்கம் குறித்த இப்படியொரு யதார்த்தம் குலையாத நாவல் இதற்கு முன்னும் பின்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை.


கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்ப் படைப்பியக்கத்தில் மிகத் தீவிரமாக இயங்கிவரும் அசோகமித்திரன், ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் சில காலம் பணியாற்றியவர். அவரது பல படைப்புகள் இந்திய-அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. இந்த நாவல் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் மொழிமாற்றம் பெற்றுள்ளது. அசோகமித்திரன், ‘அப்பாவின் சிநேகிதர்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக 1996-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.


1. எண்ணங்கள்: படித்த இரு கதைகள்

பின்னிணைப்பாக மணி என்பவர் எழுதிய விமரிசனமும் உள்ளது. இந்த விமரிசனம் இந்தக் கதையைப் புரிந்து கொள்ள, இந்தக் கதையின் மூலம் அசோகமித்திரன் என்ன சாதித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள வெகு உதவியாயிருக்கிறது.

2. புத்தக அறிமுகம்: அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’

வழக்கமான கதை பாணியில் அமையாமல் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு கால இடைவெளிக்கு ஏற்ப அத்தியாயஙகளாக அமைந்த நாவல். திரைப்படம் என்னும் மாய உலகுக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நாவல்.

3. Thinnai :: அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ – ‘சூரியராஜன் ‘

4. சுரேஷ் கண்ணன் (maraththadi.com) – கரைந்த நிழல்கள்

5. நல்லநிலம்: முத்துராமன்

பெரும்பாலும் தன்னுடைய நாவல்களில் நனவோட்டம் என்ற முறையை அவர் வெகுவாகத் தவிர்த்துவிடுவதால், பாத்திரங்களின் செயல், பேச்சு ஆகியவற்றின் மூலம் கதை வளர்கிறது.

6. Karaintha Nizhalgal – Asokamithiran (1) | பகிர்வு II

7. கதாவிலாசம் – எஸ். ராமகிருஷ்ணன் :: மீதமிருக்கும் சொற்கள்!

சினிமா உலகின் நிஜத்தை முகத்தில் அறைவது போலச் சொல்லும் அசோக மித்திரனின் ஒரு சிறுகதை இருக்கிறது. அக்கதை ‘புலிக் கலைஞன்’. ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ என்ற அசோக மித்திரனின் சிறுகதைத் தொகுப்பில் அது இருக்கிறது.

8. அசோகமித்திரனும் போடப்படாத இரண்டு சட்டை பித்தான்களும்

சினிமா உலகின் மாயபிம்பத்தை சுஜாதாவின் ‘கனவுத் தொழிற்சாலை’ ஒரு கோடி காட்டியதென்றால்

9. Riyadh Tamil Sangam – ரியாத் தமிழ் சங்கம்

அசோகமித்திரனும் ஆறாவது கூட்டமும் – லக்கி ஷாஜஹான்.

10. அம்பலம் – ஒரு நுட்பமான படைப்பாளி அசோகமித்திரனுடன் நேர்காணல்

Continue reading

Links – Asian Studies: Sociology, Literature, Reference, Research

Journals and Presses

Duke University Press Main Page
Duke University Press Journals Page
Johns Hopkins University Press Journals Division
University of Chicago Press Journals Division
University of California Press Journals
Indiana University Press Journals
Inter-Asia Cultural Studies
Critical Asian Studies
Columbia East Asian Review
Harvard Asia Pacific Review
Scholarly Journals Distributed Via the World-Wide Web
Association of American University Presses
Asian Studies Programs

Association for Asian Studies
Critical Asian Studies, Center for the Humanities at UW
UW Asian Languages & Literature Department
UW American Ethnic Studies Department
University of California at Berkeley Ethnic Studies Department
Australia National University-Asian Studies WWW Virtual Library

Other Resources

University of Michigan Asia Library
Chinese-Language-Related Information Page
Society for Cinema Studies