Kalachuvadu Announcements


காலச்சுவடு விழா + அறிவிப்புகள்


காலச்சுவடு அறக்கட்டளை நடத்தும்

பாரதி – 125
புதுமைப்பித்தன் – 100
சு.ரா. – 75

உலகத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு :: டிசம்பர் 18, 19, 20 தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வை டிசம்பர் 18 அன்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் துவங்கி வைக்கிறார்.


| |

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.