Pazha Nedumaran & Thol Thirumavalavan in World Confederation of Tamil Conference


Dinamani.com – TamilNadu Page

மாநாட்டில் விசில்: பழ.நெடுமாறன் கோபம்

சேலம், ஆக. 14: சேலத்தில் நடந்த உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் விசில் அடிக்கப்பட்டதால், பழ.நெடுமாறன் கோபம் அடைந்தார்.

பேரமைப்பு நான்காம் ஆண்டு நிறைவு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்க இரவு 8 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலர் தொல்.திருமாவளவன் அரங்குக்கு வந்தார்.

அப்போது சிலர், விசில் அடித்தனர். இதனால் மேடையில் பேசிக் கொண்டிருந்த பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் கோபமடைந்தார். அவர் கூறியது:

விசிலடிப்பவர்கள் வெளியே போங்கள். திரைப்படம் பார்க்கும்போதுதான் விசிலடிப்பார்கள். இங்கு அடிக்கக் கூடாது. மாநாட்டில் எப்படி இருக்க வேண்டுமென கற்றுக் கொள்ளுங்கள் என்றார் நெடுமாறன்.


தொடர்புள்ள பிற செய்திகள்:

1. Puthinam Tamil Daily News Page @ Puthinam.com :: உலகத் தமிழர்கள் ஒன்றுகூடுவதற்கான தடைகள் இனியாவது தமிழ்நாட்டில் மாற வேண்டும்: பழ.நெடுமாறன்

2. World Confederation of Tamils – உலகத் தமிழர் பேரமைப்பு

3. ulaga thamizhar pEramaippu

4. Puratchi | Periyar | Muzhakkam | Tamil | Nedumaran: முனைவர் வ.அய்.சுப்ரமணியத்துக்கு ‘உலகப் பெருந்தமிழர் விருது’ – தமிழர் ஒற்றுமைக்கு குரல் கொடுத்த நாகர்கோயில் மாநாடு

5. Thinnai :: மஞ்சுளா நவநீதன் – உலகத் தமிழர் பேரமைப்பு – ஒற்றுமையா பிரிவினையா ?

6. E – T a m i l : ஈ – தமிழ்: உலகத் தமிழர் பேரமைப்பு

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.