1. பழங்கால மன்னர்களைப் போல மாறுவேடம் அணிந்து நகர்வலம் வந்து மக்கள் குறைகளைக் கண்டறிவேன். – விஜயகாந்த்
2. மக்கள் கூட்டணி என்னுடன் இருக்கும்போது என்னை யாராலும் வீழ்த்த முடியாது. – ஜெயலலிதா [வைகோவுடன் கூட்டணி நடக்காது என்று தெரிந்தவுடன் மீண்டும் மக்கள் கூட்டணிக்கு மாறியுள்ளார் முதல்வர்.]
3. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களுடன் இருந்ததால்தான் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. – காங்கிரஸின் வீரப்ப மொய்லி
4. பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளிலிருந்து விடுதலைச் சிறுத்தைகளுக்குத் தொகுதிகள் ஒதுக்குவதில் எங்களுக்குப் பிரச்னையில்லை. – கருணாநிதி (சன் நியூஸ்)










