3. நாம் போகி கொண்டாடுகிறோம். அழுக்கைப் போக்கிவிட்டு பொங்கல் கொண்டாடுகிறோம். அதேபோல தரமற்ற ஆட்சியை அகற்றி வீட்டுக்கு அனுப்ப வேண்டும். – கருணாநிதி
4. தமிழகத்தில் கட்சி வளர்ந்துள்ளது. எனவே அதிகத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று திமுகவை வற்புறுத்துவோம். – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன்
5. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகள் ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று தமிழ் தேசியக் கட்சி அறிவித்துள்ளது. (யாருக்காவது இப்படி ஒரு கட்சி இருக்கிறது என்று தெரியுமா?)










