சொல்றாங்க சொல்றாங்க


1. வந்தாரை வரவேற்கக் காத்திருக்கிறேன் – ஜெயலலிதா

2. நூறு தொகுதி தந்தாலும் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது – மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ மகேந்திரன்

3. இது உங்கள் பாஷைப்படி கலியுகம். எங்கள் பாஷைப்படி ஜனநாயக யுகம். இந்த யுகத்தில் கிருஷ்ணனின் சூழ்ச்சிகளுக்கும் பாஞ்சாலிகளின் பசப்புகளுக்கும் இடம் இல்லை. அவை எடுபடாது. வெற்றி எங்களுக்குத்தான். – கலியுகக் கர்ணன் (வைகோ) சொல்வதாகக் கருணாநிதி கண்ட கனவு

பாவம்; வைகோ பேசாமல் இருக்க அவருக்காக கருணாநிதியே பேசிவிடுகிறார். இப்படியே போனால் வைகோவுக்கு பதிலாக கருணாநிதியே தேர்தலில் நின்றுவிடுவார். “நான் ஜெயித்தால் என்ன, நீ ஜெயித்தால் என்ன? எல்லாமே ஒன்றுதானே தம்பி…”

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.