பிம்பங்களை சுட்டினால் தொலைதொடர் செய்திகள் கிட்டும் :->
ப்ளூ க்ரஷ் நாயகி: பாஸ்டன் க்ளோப்
ஸ்வட்தேஸ் நாயகி : விமர்சனங்கள்
ஐ… ரோபோ: டாம் ப்ராடி
டீனேஜ் பசங்களுக்கு மட்டும்: ‘ப்ராக்டிஸ்’ புகழ் லாரா ஃப்ளின் பாய்ல்
பிம்பங்களை சுட்டினால் தொலைதொடர் செய்திகள் கிட்டும் :->
ப்ளூ க்ரஷ் நாயகி: பாஸ்டன் க்ளோப்
ஸ்வட்தேஸ் நாயகி : விமர்சனங்கள்
ஐ… ரோபோ: டாம் ப்ராடி
டீனேஜ் பசங்களுக்கு மட்டும்: ‘ப்ராக்டிஸ்’ புகழ் லாரா ஃப்ளின் பாய்ல்
Posted in Uncategorized
வாரே வாரே
வாராரே
அட தள்ளு
வாரே வாரே
வாராரே
ஒத்துடா
வாரே வாரே
வாராரே
அடங்குடா
நீ எந்த ஊரு
நான் எந்த ஊரு
முகவரி தேவையில்ல
இல்ல இல்ல
நீ எந்த உறவு
நான் என்ன உறவு
சொந்தத்தில் அர்த்தம் இல்ல
இல்ல இல்ல
தொப்புள் கொடி உறவா
இல்ல இல்ல
அல்ல
கட்சிக்கொடி உறவா
இல்ல இல்ல
ஹே
மேட்டுக்குடி உறவா
இல்ல இல்ல
அட
கள்ளு கட உறவா
இல்லவே இல்ல
உன்ன யாரோ பெத்திருக்க
என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும்
நீயும் நானும்
அண்ணன் தம்பிடா
—————
சாமி வரம் தந்திட்டா
கொட்டும் மழை கொட்டும்டா
ஏழை மனம் பொங்கும்டா
நான் அய்யனாரு பக்தண்டா
மண்ண நம்பி வேரு
விண்ண நம்பி ஆறு
என்ன நம்பி யாரும்
கெட்டதில்ல பாரு
உனக்கொரு பேரு
எனக்கொரு பேரு
ஒண்ணு சேர்த்து பாரு
இந்தியன்னு பேரு
பொறப்பும் இறப்பும் அவன் கையிலே
நாம வாழும் வாழ்க்கை நம்ம கையிலே
—————
அம்மை அப்பன் தானடா
ஓ…
நம்மையாளும் சாமிடா
கருவற தோழிடா
ஓ…
நம்ம உயிர் நாடிடா
கண்ணப் பொத்தி வாழு
காதப் பொத்தி வாழு
வாயப் பொத்தி வாழு
நம்ம காந்தி மொழி கேளு
ஓ…
ஆத்திகம்தான் மூச்சு
சத்தியம்தான் பேச்சு
ஆசை எல்லாம் போச்சு
நம்ம புத்த கொடி ஏத்து
ஓ…
அட பொறப்பும் இறப்பும் அவன் கையிலே
நாம வாழும் வாழ்க்கை நம்ம கையிலே
Posted in Uncategorized
நன்றி: விகடன்.காம்
SMS
‘அதிகம் கேள்’
குறைவாக பேசு’னு
அடிக்கடி நீ சொல்வியே
இப்பதாண்டா புரியுது…
‘இன் கமிங் ஃப்ரீ’னா
அவுட்கோயிங் காசுதானே!
— நா.இராஜேந்திரன், அறந்தாங்கி.
மச்சான், ஒரு காலத்துல
நீ கலக்கு கலக்குனு
கலக்கினவன்!
இப்பதான் ராவா அடிக்க
ஆரம்பிச்சுட்டே!
— சிக்ஸ்முகம், ஈரோடு.
அரசன் அன்று கொல்வான்,
தெய்வம் நின்று கொல்லும்,
போலீஸ் வேன் வைத்துக் கொல்லும்,
தாதா ஆள் வைத்துக் கொல்வான்.
மொக்க… நீ எஸ்.எம்.எஸ். அனுப்பியே
என்னைக் கொல்றியேடா!
— எம்.சுனிதா கிரேஸ், சென்னை\12.
அறுத்து எடுத்தாத்தான் நெல்லு!
அடிக்கடி விளக்கினாத்தான் பல்லு!
அம்பு விட்டாத்தான் வில்லு!
நாயே – சிம்கார்டு
போட்டாத்தாண்டா செல்லு!
— தே.ராஜாசிங் ஜெயக்குமார், தஞ்சாவூர்.
மதுரைத் தமிழ்ப் பேரகராதி 1937-ஆம் ஆண்டே தனிமனித முயற்சியோடு பதிப்பிக்கப் பட்டிருப்பது வியப்பைத் தருகிறது. 1956ஆம் ஆண்டு உ.வே.சாமிநாதய்யரின் முன்னு ரையோடு இரண்டாவது பதிப்பாக வந்த இந்த அகராதி இப்போது இரண்டு தொகுதி களாக வெளியிடப்பட்டிருக் கிறது. ஷர்ட், பட்டன், கோட், செகண்ட், மினிட் என நடை முறையில் தமிழ் வார்த்தை களாக மாறிவிட்ட ஆங்கிலச் சொற்களுக்கும் பொருள் சொல்லப்பட்டிருக்கிறது.
(வெளியீடு: சந்தியா பதிப்பகம் — விலை: முதல்தொகுதி ரூ.625. இரண்டாம் தொகுதி ரூ.575)
தங்களுடைய பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளத் தெரியாத பலர் மற்றவர்களின் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கப் புறப்பட்டு விடுகிறார்கள்.
கடவுள் என்பதே உங்கள் அச்சத்தின் அடையாளமாக இருப்பதால்தான் பயபக்தி என்று ஒரு வார்த்தையை நீங்கள் ரசிக்கிறீர்கள். கடவுள் அன்பானவர் என்றால், அவரிடம் பக்தி இருந்தால் மட்டும் போதாதா? பயம் எதற்கு?
ஒரு சிறு விதை பூமிக்குள் விழுந்ததும் மிகப்பெரிய விருட்சமாக வளர்கிறதே, எப்படி? இந்த விதையில் இப்படிப்பட்ட மரம்தான் வளரும், இப்படிப்பட்ட பூதான் மலரும் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறதே… இந்த விதிகளை அமைத்தது யார்? உங்களை மீறிய சக்தியை கடவுள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
ஆக, தொடங்கிய இடத்துக்கே வந்துவிட்டோம்.
கடவுள் இருக்கிறாரா, இல்லையா?
Posted in Uncategorized