எ(ன்)ண்ணச் சிதறல் — ஆனந்த் சங்கரன்


சூரியன் தனித்திருந்தால் எங்கும் ஒளி

சந்திரன் தனித்திருந்தாலும் ஒளி

இரண்டும் சேர்ந்திருந்தால் அன்று

அமாவாசை



கண்ணொளி தந்தேன் குருடனுக்கு

அவனுக்கு இதுவரை வராத துன்பம் வந்தது

மெட்ராஸ் ஐ



கண்ணால் காண்பதும் பொய்

காதால் கேட்பதும் பொய்

தீர விசாரிப்பதே மெய்

அதான் நாட்டில் இத்தனை விசாரனை கமிஷன்களோ ?

One response to “எ(ன்)ண்ணச் சிதறல் — ஆனந்த் சங்கரன்

  1. “சந்திரன் தனித்திருந்தாலும் ஒளி” – எந்த கிரகத்தில்?

    -dyno

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.