மயூரா நெட் – வலைத்தமிழ் அந்தம்


சுவைத்தவை: ”

‘வள்ளுவர்செய் திருக்குறளை

மறுவறநன்கு உணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மநுவாதி

ஒருகுலத்துக்கு ஒருநீதி’

– மனோன்மணீயம்

திருக்குறளில் அடங்கியுள்ள 1330 குறள்களும் கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியாரின் ஆங்கில மொழியாக்கத்துடனும், பேராசிரியர் – டாக்டர் மு. பெரி. மு. இராமசாமி அவர்களின் எளிய உரையுடனும் பகுதி பகுதியாகப் பிரித்து இவ்வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த இணைப்பினை அழுத்தி அவற்றினைப் பார்வையிடலாம். “

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.