Online Shopper: Reaching for a Last-Minute Lifeline: நத்தார் தினத்துக்குப் பரிசு கொடுக்கப் போறீங்களா (நான் எனக்காகக் கேட்கவில்லை ;;)
பல பயனுள்ள தகவல்கள். காட்டு: அமேசாமன் வாடிக்கையாளர் சேவையின் தொலைபேசி எண் தெரியுமா?
Online Shopper: Reaching for a Last-Minute Lifeline: நத்தார் தினத்துக்குப் பரிசு கொடுக்கப் போறீங்களா (நான் எனக்காகக் கேட்கவில்லை ;;)
பல பயனுள்ள தகவல்கள். காட்டு: அமேசாமன் வாடிக்கையாளர் சேவையின் தொலைபேசி எண் தெரியுமா?
Posted in Uncategorized
BBC NEWS | Entertainment | Film | Cold Mountain leads Golden Globes அமெரிக்காவில் உங்கள் படம் அவார்டு வாங்க வேண்டுமானால் போர் கொஞ்சம் வேண்டும்; புத்தகத்தைத் தழுவி எடுக்க வேண்டும்; காதல் அவசியம் இருக்க வேண்டும்; அந்தக் காதல் தோல்வியில் முடிந்தால், விருது வாங்க வாய்ப்பு அதிகம்.
நம்ம ஊரு கதையான ‘பெண்ட் இட் லைக் பெக்கம்’, ‘காந்தி’ கிங்ஸ்லி, ‘எலிசபெத்’ கேட், எனக்குப் பிடித்த வில்லியம். எச். மேஸி, எதிர்பார்த்தபடியே டாம் க்ருய்ஸ், ஜானி டெப், ரஸம் க்ரோ, ஜாக் நிகல்ஸன் என பலரை முன்மொழிந்திருக்கிறார்கள். புழுதி நிறைய கிளப்பிய ‘ரேகன்’ படமும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
Posted in Uncategorized
Basics: Setting Out the Welcome Mat at Your Home on the Web: தமிழ் வலைப்பூக்களின் வ.கே.கே.க்குப் பயனுள்ளதாக இருக்கும் தகவல்கள்.
பலருக்கும் தெரிந்த விஷயங்கள்தான். கடைசி இரண்டு வரிகள் உண்மை விளம்பியாக உள்ளது.
Posted in Uncategorized
சில கதை சொல்லிகளும் புத்தகங்களும்
நன்றி: சிஃபி/காலச்சுவடு
பா. வெங்கடேசனின் நெடுங்கதைகளின் (ராஜன் மகள்)
ஜீ. முருகனின் இரண்டாவது கதைத் தொகுதி கறுப்பு நாய்க்குட்டி.
தமயந்தி. தமயந்தியின் சமீபத்திய நாவல் நிழýரவு
அளம் என்ற ஒரு நாவலைப் எழுதியவர் சு. தமிழ்ச்செல்வி.
யூமா. வாஸ÷கியின் ரத்த உறவு.
சு. வேணு கோபாலனின் கூந்தப்பனை.
செந்தூரம் ஜெகதீஷ். அவருடைய முதல் நாவல் கிடங்குத் தெரு.
ரமேஷ் – பிரேமின் சொல் என்றொரு சொல்
அழகிய பெயவன் எழுதிய தகப்பன் கொடியையும்
பெருமாள் முருகனின் கூளமாதாயையும்
பெருமாள் முருகனின் முதல் நாவலுக்கு (ஏறு வெயில்)
இரண்டாவது நாவலான நிழல் முற்றம்
சூத்ரதாயின் அம்மன் நெசவு
ஜே. பி. சாணக்யாவை என் வீட்டின் வரைபடம் என்ற தொகுதி -: “மிகுமழை” என்ற சிறுகதை
ரா. சீனிவாசன்
Posted in Uncategorized
சில கவிதை சொல்லிகளும் புத்தகங்களும்
நன்றி: சிஃபி/காலச்சுவடு
வெண்ணிலாவின் இரண்டாம் (ஆதியில் சொற்கள் இருந்தன) மற்றும்
மூன்றாம் தொகுதிகளில் ( நீலலையும் முகம்)
ரா. ஸ்ரீனிவாஸனின் முதல் தொகுதி (ரா. ஸ்ரீனிவாஸன் கவிதைகள்)
இரண்டாம் தொகுப்பான கணத் தோற்றம் (2001)
கண்மணி குணசேகரன் ஒரு புனை கதையாளரும் கூட (கோரை – நாவல்).
சிறுகதைகளும் (ஆதண்டார் கோயில் குதிரை)
கண்மணி குணசேகரனின் காட்டின் பாடல் தொகுதி
சிபிச்செல்வன். அவரது முதல் தொகுதியான “”சாம்பல் காட்டை”” விட
கறுப்பு நாய் தொகுதியில்
ஸ்ரீநேசனின் முதல் கவிதைத் தொகுதியில் (காலத்தின் முன் ஒரு செடி)
சத்யன் (கைப்பிரதியில் சில திருத்தங்கள்),
பொற்கணம் தொகுதியின் மூலம் வேறுபட்ட கவிதையனுபவத்தைத் தந்த அமிர்தராஜ்,
மீனுக்குள் கடல் தொகுதியை அளித்த பாதசா
கே. ஸ்டாýன் 2001இல் வெளியிட்ட பயணவழிக் குறிப்புகள்
பாலை நிலவனின் கவிதைகளைச் (சாம்பல் ஓவியம்)
மனுஷ்ய புத்திரனின் மூன்றாவது தொகுதியை (நீராலானது)
யவனிகா ஸ்ரீராமின் முதல் கவிதைத் தொகுதியைப் (இரவு என்பது உறங்க அல்ல, 1998)
ககாலனின் புலன் வேட்டை (1998)
சே. பிருந்தாவின் முதல்தொகுதியான “மழை பற்றிய பகிர்தல்கள்’
இளம்பிறையின் நான்காவது தொகுதியான முதல் மனுஷிக்கு
குட்டி ரேவதியின் இரண்டாம் தொகுதியான முலைகள்
சுகிர்தராணி முதல் தொகுதியான கைப்பற்றி என் கனவு கேள் (2002)
தவசி என்பவரது மூன்றாம் தொகுதியான இன்னும் இந்த வாழ்வு
சங்கர ராமசுப்பிரமணியன்
சூர்ய நிலாவின் சில்லுகள்,
ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் மெசியாவின் காயங்கள் (2002),
அமிர்தம் சூர்யாவின் உதி சயனத்தை நீல் அலசும்வரை (2000),
ப்யமின் அலைகளின் மீதொரு நிழல் (2001),
கே. சி. செந்தில்குமான் பாழ்வெளி (2003),
எஸ். செந்தில்குமான் குழந்தை கள் இல்லாத வீட்டில் உடையும் ஜாடிகள் (2003)
ராஜ÷ சிவசுப்பிரமணியத்தின் நீர் வண்ணச் சிற்பங்கள்,
ரவி உதயனின் பழகிக்கிடந்த நதியையும் (2002).
தேன்மொழி,
இளம்பிறை,
சே. பிருந்தா,
அ. வெண்ணிலா,
குட்டி ரேவதி,
மாலதி மைத்
பெருந்தேவி,
சல்மா,
கனிமொழி
Posted in Uncategorized