Tag Archives: Tamilosai on air

ஸ்டோரிஜட்ஜ்: சென்ற வார இலக்கியம் #5

ஐந்தாவது வாரம். சென்ற வார இலக்கியத்தில் என்ன நடந்தது?

அவற்றில் எது முக்கியமானது?

காலச்சுவடு – இரு கதைகளை வெளியிட்டுள்ளது:

  1. ‘உ வினு எ- ஃபாத்து!’ — வைரவன் லெ.ரா.
  2. மன்னிப்புக் கேட்பவர்’ — மிலன் குந்தேரா; தமிழில்: அகிலா ஸ்ரீதர்

வேறு என்ன இதழ்கள் வெளியாகியுள்ளன?

அ) குவிகம் : மாதம் ஒரு சிறுகதை – டாக்டர் ஜெ.பாஸ்கரன். – நடுவிலே நான்’ (சிறுகதை) – சுப்ரமண்ய ராஜு
ஆ) பண்புடன்- Panbudan: அசுரவதம் பாகம் இரண்டு & ஜப்பானிய சிறுவர் கதைகள்

பதிவுகள்… வலைப்பூக்கள் போன்றவற்றில் – எவர்கள் என்ன இட்டிருக்கிறார்கள்?

௧. ஆர் அபிலாஷ்: “ரசிகன்” – விமர்சனம்: சுஜீஸ் குழந்தைசாமி & மீ டூ: சில விமர்சனங்கள் – நூல் மதிப்புரை – மா. அண்ணாமலை

௨. இளங்கோ டிசே: யுவன் சந்திரசேகரின் ‘வெளியேற்றம்’

௩. எஸ். ராமகிருஷ்ணன் – S Ramakrishnan: நான்கு சிறுகதைகள்

  • நீரறியா அன்னங்கள்
  • காற்றில் மிதக்கிறோம்
  • கிளி சொல்லாதது
  • தொடுவிரல்

௪. லக்ஷ்மி சரவணகுமார்: மூன்று கதைகள்

  • பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
  • 1.06.08 அன்று இறந்து போனவனைநினைவுபடுத்துவதற்கு ஒருவருமில்லை
  • பூனைகளின் வீடு

௫. சொல்வனம்

௬. அகழ்

  • திருச்சிலுவை – வெற்றிராஜா
  • தொலைந்து போன உருவம் : சிறுகதை – குமாரநந்தன்

௭. அந்திமழை – பார்க்கிங் : செல்வராஜ் ஜெகதீசன்
௮. அம்ருதா

  • அவளுக்குச் செவ்வந்தி பிடிக்கும்: செவல்குளம் செல்வராசு
  • ராச்சியம்மா: உரூப் (தமிழில் தி.இரா. மீனா)

இதெல்லாம் இந்த வார ஸ்டோரிஜட்ஜ் பேச்சில் உரையாடுகிறோம்.
சென்ற வாரம் – ஆங்கிலத்தில் வெளியாகும் இந்திய இலக்கியம் குறித்து பேசியிருந்தோம்.

நீங்கள் வாசிக்கும் இந்திய ஆங்கில சஞ்சிகையைப் பற்றிச் சொல்லுங்களேன்.