இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
“காற்று எப்போதும் ஒரே திசையில் வீசாது” என்பதற்கு நல்லதொரு உதாரணம்?
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவானேன், பாவம் அந்தச் சகோதரர்களை விட்டு விடுவோம்.
—————————————————————————–
பி.ராஜாமணி பெரியசாமி, முத்தம்பட்டி.
அடுத்தடுத்து வெற்றி கிட்டாமைக்கு எது காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
யாரைச் சொல்கிறீர்கள்? ஜெயலலிதாவையா?.










