வாசகர் சந்திப்பு


இந்த ஜூலை மாதம் 4-ஆம் தேதி சிகாகோவில் உள்ள அரோரா கோவில் கார் நிறுத்தகத்தில் மாலை ஏழு மணியிலிருந்து மறுநாள் காலை பத்து மணி வரை வாசக நண்பர்களை சந்திக்கலாம் என்று இருக்கிறேன். இரண்டு கார்களை வாடகைக்கு எடுத்திருக்கிறேன். பத்து பதினைந்து நண்பர்களை சந்திக்கலாம். அதற்கு மேல் போனால் அவரவர் பொறுப்பில்தான் மகிழுந்துகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாமிகள் மற்றும் மணமாகாதவர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். இப்போதே முன்பதிவு செய்யாவிட்டால் கார் பார்க்கிங் கிடைக்காது.

டெக்ஸ்ட் உதவி: சாரி

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.