‘சீறுநீர்’


மொரார்ஜி பிரதமராக இருந்தபோது சுஜாதா எழுதிய வெண்பா –

‘மீசா’ மறைந்து ‘எமர்ஜென்ஸி’ விட்டுப்போய்த்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் – பேசாமல்
பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண் டெல்லாரும்
………….. குடிக்க வாரும்.

4 responses to “‘சீறுநீர்’

  1. மூத்திரம் என்பதை எழுத அவ்வளவு தயக்கமா? ஏன்?

  2. கொத்ஸ், அசலில் எப்படி வந்ததோ, இங்கேயும் அப்படியே!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.