நாங்கோரி என்ற உறுப்பினர் – ஆபிதீன்


  • நெருங்கிய நண்பனொருவனால் திடீரென நான் படுகுழியில் தள்ளப்பட்டு, அதிலிருந்து மேலேற முயற்சிக்கும்போது என் தலையில் குட்டியவர்களைத் திட்டியவர் இந்த மாக்கான். குட்டியவர்களின் நோக்கம் உண்மையிலேயே என்னைத் திருத்துவதுதான் என்று நான் சொன்னபோது அன்பின் மிகுதியால் , ‘துப்பு கெட்டவன்’ என்று என்னையும் திட்டியவர்.
  • ‘நீ துப்புன எச்சிலை நான் முழுங்கிட்டேன். எச்சில் எச்சிலோட போச்சு. நமக்குள்ள சண்டை வாணாம்’ என்று வீரத்தோடு பின் தங்கியவனுக்குத்தானே துப்பு கெட்டவன் என்று பெயர்
  • கிளப்கள் தொலையட்டும், இத்தனை வருடங்களுக்குப் பிறகு வலைப்பதிவுகள் எத்தனை சுதந்திரவெளி கொண்டதாக மாறிவிட்டது. எந்தப் பெரிய பத்திரிக்கையின் தயவும் தேவையில்லாமல், தமிழ் எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் தூக்கி சாப்பிடும் விதமாய் எவ்வளவு பேர் அற்புதமாக எழுதுகிறார்கள். இந்த அ, த, சு, வெ மற்றும் அந்த க,பெ,ர,சியின் தமிழும் பன்முகத் திறமையும் மலைக்க வைக்கிறது. காலை எழுந்ததுமே தன் கடன்களைக் கூட முடிக்காமல் கருத்து சொல்ல புறப்பட்டு விடும் வெட்டி வீரர்களைப் போலல்லாமல் விஷய ஞானத்தோடு எழுதுகிறார்கள். பிறமதத்தினரை மதிக்கும் இவர்கள் மேல் பெரும் மரியாதை வருகிறது. இவர்கள் தொடாத துறையும் இல்லை.

முழுக்கதையும் படிக்க

One response to “நாங்கோரி என்ற உறுப்பினர் – ஆபிதீன்

  1. Abhidheen :: ஆபிதீன் பக்கங்கள்: “நான்தான் அந்த ‘நாகூரி’ – அப்துல் கையும்”

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.