Self Introspection & Tamil Blogs


From Dinamani Kathir

அந்த ஹோட்டல் முதலாளி ராபர்ட்டிடம் கேட்டார்: “உன்னால் ஒரு நாளைக்கு எத்தனை தவளைகள் சப்ளை செய்ய முடியும். ஒரு தவளைக்கு 10 ரூபாய் தருகிறேன்.”

“எங்கள் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் குளத்தில் இரவுப் பொழுதில் ஒரே தவளை சத்தம். ஒரு நாளைக்கு ஆயிரம் தவளைகள்கூட சப்ளை செய்ய முடியும்” என்றான்.

மறுநாள் இரண்டே தவளைகளோடு வந்தான் ராபர்ட், “இந்த இரண்டே தவளைதான் அவ்வளவு சத்தத்துக்கும் காரணம்” என்றான் சலித்துக் கொண்டு.

நீதி: வெற்றுக்கூச்சலை வைத்து ஆளைக் கணக்குப் போடாதே!

One response to “Self Introspection & Tamil Blogs

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.