கவிதை, கதை


“எது கவிதை” என்கிற கேள்விக்கு, இக்கவிதையைச் சொல்லலாமா?

மணிகள் – ஞானக்கூத்தன்

சிந்தனை
தெளிவு
சிக்கனம்
ஆனந்தம்
கவிதை.

————————————-
“நவீன விருட்சம்” இதழ் ஒன்றில் அசோகமித்திரன் எழுதிய கட்டுரையிலிருந்து

ஒரு கதை இரு வாக்கியங்கள் கொண்டது.

“வயலின் கற்றுக் கொள்பவனோடு இச்சிறு வீட்டில் காலம் தள்ளுவது கடினம்.” கைது செய்ய வந்த காவல் துறையினரிடம் துப்பாக்கியைக் கொடுத்தபோது அவள் இதைத்தான் சொன்னாள்.

http://tamil-lit.blogdrive.com/

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.