‘குழந்தைகள் அறிவுநூல்‘ பிரிவில் லஷ்மி அம்மாளுக்கு சென்ற வருடத்திற்கான ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’ விருது கிடைத்திருக்கிறது.
நூலின் பெயர் ‘திருக்குறள் விளக்க நீதிக் கதைகள்‘. என்னுடைய பாட்டி (அம்மாவின் அம்மா) பெயரில் பொன்னம்மாள் எழுதிய புத்தகம். எல்.கே.எம் பப்ளிஷர்ஸ் வெளியீடு. இதுவரை இரண்டு பகுதிகள் வெளியாகி இருக்கிறது. முதல் தொகுதி 1995-ஆம் வருடம் முதல் பதிப்பு கண்டது.
பல புத்தகங்கள் கலந்து கொண்ட போட்டியில் வென்றதற்கு, மகிழ்ச்சி கலந்த வாழ்த்து!
பொன்னம்மாளின் படைப்புகள் | Book Fair :: Tamil News
சித்தர்கள் வரிசையில் திருமூலர் குறித்த குரல்பதிவு:
1.
2.
3.
Subscribe Free
Add to my Page
Tamil Podcast | Thirumoolar | Tamil Story | Literature | Sithar | Religious










