Monthly Archives: செப்ரெம்பர் 2004

பத்துப் பாடல்கள்

நான் அடிக்கடி கேட்ட தத்துவ/சோகப் புலம்பல்களில் இருந்து பத்து பாடல் வரிகள். இவற்றை விட புகழ்பெற்ற பாடல்கள் இருந்தும், போன தடவையே, மக்கள் அனைவரும் ஊதித் தள்ளியதால், 6,7,9 ஆகியவை தனியார் தொலைக்காட்சியின் ஆதிக்கம் ஆரம்பித்தபிறகு வந்த படங்களிலிருந்து வந்திருக்கிறது!

———————————————

1. ஆறு கரையில் அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம்…

…பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை…

2. மரணத்தில் இல்லாத துன்பம் உன் கண்ணீரில் வந்ததம்மா…

…கண்ணே நீ வாடாத நந்தவனம்

கண்ணீரைத் தாங்காது இந்த மனம்

3. நேற்று இவன் ஏணி

இன்று இவன் ஞானி

ஆளைக் கரை சேர்த்து

ஆடும் இந்தத் தோணி

4. முன்னாடி வாழ்க்கை

கல்லு பட்ட கண்ணாடி போல

என் பொண்டாட்டி வாழ்க்கை

முள்ளுமேல பட்டாடை போல…

5. ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ…

6. வான்மழையில்தான் நனைந்தால்

பால்நிலவும் கரைந்திடுமா

தீயினிலே நீ இருந்தால்

நிலவொளிதான் சுகம் தருமா

7. உன் கைகள் என் பேனா துடைக்கின்ற கைகுட்டை

நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை

8. புள்ளி வச்சு கோலம்தான் போட்டது அந்த சாமீ

கோலங்கள மீறித்தான் ஆடுது இந்த பூமி

…பூவெல்லாம் சாமிதான்

நாமெல்லாம் நாரு

9. சரணம் 1: உன் பேரை நான் எழுதி

என்னை நான் ரசித்தேன்

சரணம் 2: கூந்தலில் சூடினாய்

வாடுமுன் வீசினாய்

அடீ… காதல் பூவைப் போன்றதுதானா

10. ஒரு ராத்திரி

ஒரு காதலி

விளையாடத்தான் போதுமா?

ஒரு சூரியன்

பல தாமரை

உறவாடினால் பாவமா?

—————————————