அன்பு




அன்பு

என்ற தலைப்பில்

மிகச்சிறிய

கவிதை கேட்டார்கள்…

அம்மா

என்றேன் உடனே!

கேட்டது

அம்மாவாக இருந்தால்

இன்னும் சின்னதாய்

சொல்வேன்

நீ… என்று!

– தாஜ்

நன்றி: ஆனந்த விகடன்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.