51. திறக்கும் கதவுகளும் மூடும் கதவுகளும் – மு.தளையசிங்கத்தின் “கோட்டை”
52. மோகமும் வேகமும் – த.நா.குமாரசாமியின் “சீமைப்பூ”
53. நிலையற்ற வாழ்வும் நிறைவேறாத கனவும் – வ.அ.இராசரத்தினத்தின் “தோணி”
54. இயல்பும் இன்பமும் – மா. அரங்கநாதனின் “சித்தி”
55. பேதம் உணராத குழந்தைமை – அ.முத்துலிங்கத்தின் “அக்கா”
56. கடவுளும் குழந்தையும் – பி.எஸ்.ராமையாவின் “நட்சத்திரக் குழந்தைகள்”
57. அழுக்காறும் ஆவேசமும் – எஸ்.பொன்னுத்துரையின் “அணி”
58. அன்பாலான உலகம் – து.ராமமூர்த்தியின் “அஞ்ஞானம்”
59. உதிர்தலும் உருமாற்றமும் – அ.செ.முருகானந்ததனின் “பழையதும் புதியதும்”
60. எதிர்கொள்ள மறுத்தலின் எதிரொலி – கிருத்திகாவின் “தீராத பிரச்சனை”
61. அதிகாரமும் அடிமைத்தனமும் – துர்கனேவின் “முமூ”
62. ஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் – அ.மாதவையரின் “ஏணியேற்ற நிலையம்”
63. கசப்பும் இனிப்பும் – நா.பார்த்தசாரதியின் “வேப்பம்பழம்”
64. இயற்கை விடுக்கும் செய்தி – பிரபஞ்சனின் “பிரும்மம்”
65. பழைய முடிவும் புதிய முடிவும் – ஆர்.சூடாமணியின் “ரயில்”
66. உரிமையும் பருவமும் – கிருஷ்ணன் நம்பியின் “மருமகள் வாக்கு”
67. உளைச்சல்களும் ஊசலாடும் மனமும் – காளிந்திசரண் பாணிக்கிரஹியின் “நாய்தான் என்றாலும்”
68. தயக்கங்களும் தந்திரங்களும் – சி. ஆர்.ரவீந்திரனின் “சராசரிகள்”
69. விலைகொடுத்துக் கற்கும் பாடம் – தூமகேதுவின் ‘போஸ்டாபீஸ்’
70. உயிரின் போராட்டம் – தெளிவத்தை ஜோசப்பின் “மீன்கள்”
71. இந்திரா பார்த்தசாரதியின் “நாசகாரக்கும்பல்”
72. அழித்தலும் அஞ்சுதலும் – உமா வரதராஜனின் “எலியம்”
73. தேடியதும் கிடைத்ததும் – கரிச்சான் குஞ்சுவின் “நு£றுகள்”
74. ஆவேசமும் குழந்தைமையும் – வில்லியம் பாக்னரின் “இரு சிப்பாய்கள்”
75. தந்திரங்களும் அவலங்களும் – நாஞ்சில் நாடனின் “ஒரு இந்நாட்டு மன்னர்”
76. அச்சமும் அருவருப்பும் – மலர்மன்னனின் “அற்பஜீவிகள்”
77. அகஅழகும் புறஅழகும் – சரத்சந்திரரின் “ஞானதா”
78. புரிந்துகொள்ள முடியாத புதிர் – ஜெயந்தனின் “அவள்”
79. மனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் “அலையும் சிறகுகள்”
80. அக்கறையின்மையும் குற்ற உணர்வின்மையும் – ஜே.வி.நாதனின் “விருந்து”
81. ஒருகணக் காட்சி – சிவசங்கரியின் “வைராக்கியம்”
82. மனத்தின் மறுபக்கம் – ந.முத்துசாமியின் “இழப்பு”
83. செய்யாத தவறும் தியாகமும் – தி.சா.ராஜூவின் “பட்டாளக்காரன்”
84. மூலதனம் என்னும் அளவுகோல் – விந்தனின் “மாடும் மனிதனும்”
85. ஐயமும் ஆவேசமும் – என்.எஸ்.எம்.ராமையாவின் “ஒரு கூடைக் கொழுந்து”
86. புன்னகை என்னும் தற்காப்பு ஆயுதம் – திலீப்குமாரின் “மூங்கில் குருத்து”
87. குகைக்குள் ஒரு பயணம் – ஆர்.ராஜேந்திரசோழனின் “கோணல் வடிவங்கள்”
88. இயற்கையும் எதார்த்தமும் – மாத்தளை சோமுவின் “தேனீக்கள்”
89. சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம் – என்.கே.ரகுநாதனின் “நிலவிலே பேசுவோம்”
90. அகமாற்றத்தின் நிறம் – ஜயதேவனின் “தில்லி”
91. நெருக்கடிகளைச் சுமக்கும் தோள்கள் – என்.எஸ்.எம்.ராமையாவின் “ஒரு கூடைக்கொழுந்து”
92. மனிதர்களை மதிப்பிடும் கலை – கல்கியின் “கேதாரியின் தாயார்”
93. திரும்பிச் செல்லமுடியாத இடம் – கேசவதேவின் “நான்?”
94. தன்னலத்தின் வேஷங்கள் – கே.ஏ.அப்பாஸின் “அதிசயம்”
95. வெறுப்பும் அன்பும் – சாந்தனின் “முளைகள்”
96. பொறாமை என்னும் நெருப்பு – ந.சிதம்பர சுப்ரமணியனின் “சசாங்கனின் ஆவி”
97. ஓங்கியலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல் – எட்கர் ஆலன்போவின் “இதயக்குரல்”
98. அமைதியடைந்த கடல் – சோமுவின் “உதயகுமாரி”
99. நாட்டமும் நடிப்பும் – கி.சந்திரசேகரின் “பச்சைக்கிளி”
100. உயிராசையும் தடுமாற்றமும் – ஐல்ஸ் ஐக்கிங்கரின் “ரகசியக் கடிதம்”
நன்றி: திண்ணை இலக்கியக் கட்டுரைகள்










