மானிடரே ரிலாக்ஸ் ப்ளீஸ்…


இன்னும் கொஞ்ச நாள் வலைப்பதிவுகளுக்கும் வெகஷன். தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்.

அதுவரை கொஞ்சம் கொறிக்க ஜாலி அவல் + ஸ்னேஹா!

பழைய பல்லவி

மரத்தடிக்கு மணி சுவாமிநாதன் எனப்படும் ரங்கபாஷ்யம் பங்குபெற ஆரம்பித்திருக்கிறார். முன்னுமொரு காலத்தில் ராகாகியில் அவரும் இன்னும் சிலரும் பங்குபெற்ற சில சுட்டிகள்:

ஆதியிலே அவுரங்கசீப் தமிழ் எழுத்தாளர்களில் இன்று யார் ஞானபீடம் ஏறப் பொருத்தமானவர் என்று நினைக்கிறீர்கள்? என்று ஒரு கருத்துக் கணிப்பை ஆரம்பித்தார்.

அதற்கு சொக்கரின் பதில்.

வேறு ஒன்றுக்கு சி·பிராயரின் பதில்.

ஒட்டக்கூத்த ராயன்

உலகமாதா வாத்து: (டெடிகேட்டட் டு ஆல் திண்ணை ரைட்டர்ஸ்)

மறக்கமுடியுமா?: O.K. ராயன்

இலேசான ரிப்போட்டர்: உள்ளிவாயன் பெருங்காயடப்பா

சொரூபதாஸ¤க்கு புகாரியின் பதில்

Masks and False Faces

-/இரமணிதரன்

ஜெ,பி.: ஐகாரஸ்

இரமணியின் பதில்

கவிதா மாரிமுத்து

ஓட்டப்பந்தய ராயன்: பாபா காந்தி

வேறு பல சுவையான பரிமாறல்களையும், ராகாகியில் ரங்கபாஷ்யம் என்று தேடினால் கிடைக்கும்.

ரங்கபாஷ்யமுக்கும் ‘தென்றல்’ மணிவண்ணனுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.