சுஜாதாவிடம் சில கேள்விகள்


அம்பல அரட்டை

kajan: புகழ் அடைந்தவர்கள் மீடியாவில் கருத்துச் சொல்லும் போது

அக்கருத்தில் தங்களுக்கு நிச்சயமற்ற தன்மை இருப்பின்

அது பற்றி கதைக்கலாமா ?

krishnan: சார் location பார்க்க ஏன் பாடலாசிரியர் செல்ல

வேண்டும் (வைரமுத்து bangkok போனது பற்றி) ?

ஹரன்பிரசன்னா: சுஜாதா.. பின்நவீனத்துவம் பற்றி தமிழில் எதாவது

புத்தகம் இருக்கிறதா?

சுந்தர்: ஷங்கர்.. உங்கள் கருத்தில் உடன்பாடில்லை.. இந்தியர்கள்

வௌ¤தேசத்தில் மட்டுமே கடுமையாக உழைக்கிறார்கள் என்று எந்த general சொன்னார்?

krishnan: சார் நீங்கள் foreign film festivalsக்கு செல்வதுண்டா..

சென்னையில்? மற்ற இடங்களில் ?

krishnan: சார் சாகித்ய அக்கா தம்பி சாரி..அக்காதமி மீது உங்களுக்கு

என்ன கோவம் 🙂

ஹரன்பிரசன்னா: வணிகப்பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான சிறுகதைகள்

மிக மோசமாக இருக்கின்றன. அதற்கென ஒரு வாசகர் கூட்டம் இருக்கிறதா?

இல்லை ஆழமாகப் படிக்காதவர்களை அந்தக் கூட்டத்தில் சேர்த்துவிட்டார்களா?

ஹரன்பிரசன்னா: சுஜாதா.. அன்னியன் ஏன் தவறு? எனக்குத் தலை வெடித்துவிடும்.

சீக்கிரம் சொல்லுங்கள். 😦

usha1986: சுஜாதா, சின்ன வயதில் உங்களுக்கு நடிக்க ஆசை வரவில்லையா?

shankar: sir i want to participate in director discussion for thrshing out

stories? how it be possible? what to do for that? that too part time??

krishnan: நன்றி பிரசன்னா..சார் ஆசியுடன் ழ அமைப்பு மாதிரி கைப்பேசி

கலைச்சொற்கள் தொடங்கலாமா ?

ஹரன்பிரசன்னா: வர்ணஜாலம் என்றொரு படம் எண்டமூரி வீரேந்திரநாத்தின்

கதை எனக்கேள்விப்பட்டேன். நிஜமா?

krishnan: சார் நான் கூட ஆயுத எழுத்து எதோ ஆங்கில படத்தின் inspiration

என்று கேள்விப்பட்டேன்..உண்மையா ?

ஹரன்பிரசன்னா: உயிரே நாவல் வடிவம் எப்போது வெளிவரும்? அல்லதுவந்துவிட்டதா?

விடைகளுக்கு: அம்பல அரட்டை.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.