புத்தக வெளியீடுகள் – எழுத்தாளர்கள் சங்கம்


28.02.2004 சனி 6:00 PM

தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம்

அண்ணா சாலை, சென்னை

வரவேற்புரை: கி.ஆ. சச்சிதானந்தம்

ஒருங்கிணைப்பாளர்: ரவி சுப்ரமணியம்

தலைமை: டாக்டர் சுந்தரமூர்த்தி

புத்தக வெளியீடு: (1)

‘கொங்குதேர் வாழ்க்கை’ (சங்க காலச் செய்யுள் சில உரையுடன்) – எஸ். சிவகுமார்

வெளியிடுபவர்: எஸ். ராமச்சந்திரன்

பெற்றுக் கொள்பவர்: பல்லடம் மாணிக்கம்

புத்தக வெளியீடு: (2)

‘புதுக்கவிதை வரலாறு’ – ராஜமார்த்தாண்டன்

வெளியிடுபவர்: வெங்கட் சாமிநாதன்

பெற்றுக் கொள்பவர்: கா மோகனரங்கன்

நன்றியுரை: ராஜமார்த்தாண்டன்

புத்தக வெளியீடு: (3)

‘தென்குமரியின் கதை’ (கன்யாகுமரி மாவட்டம்: சங்ககாலம் முதல் நிகழ்காலம் வரை) – அ.கா. பெருமாள்

வெளியிட்டு பேசுபவர்: பழ. கருப்பையா

நன்றியுரை: அ.கா. பெருமாள்

புத்தக வெளியீடு: (4)

‘இரவு’ (எலி வெசெல்: சுயசரிதை) – தமிழில்: ரவி இளங்கோவன்

வெளியிட்டு பேசுபவர்: கோபாலகிருஷ்ணன் (‘சூத்ரதாரி’ எழுதியவர்)

பெற்றுக் கொள்பவர்: அ. சாரங்கன் (ஓவியர், கு. அழகிரிசாமியின் மகன்)

புத்தக வெளியீடு: (5)

‘ஏழாம் உலகம்’ (நாவல்) – ஜெயமோகன்

வெளியிடுபவர்: நாஞ்சில் நாடன்

பெற்றுக் கொள்பவர்: ·ப்ரான்சிஸ் கிருபா (கவிஞர்)

நன்றியுரை: ஜெயமோகன்

மேலும் விவரங்களுக்கு: tamilininool@yahoo.co.in/044 28110759

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.