மனோரமா இயர்புக் 1997 – காலந்தோறும் தமிழிசை


கவிதாசரண்-சிஃபி:

முனைவர் இ. அங்கயற்கண்ணி

இசைத்துறை தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

இன்றைக்குத் தேவாரப் பாடல்களைப் பாடிவரும் முறையினை அடிப்படையாகக்கொண்டு சென்னை தமிழிசைச் சங்கத்தில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் தேவாரப் பண்ணாராய்ச்சி மாநாட்டில் ஆராய்ந்ததில் இருபத்தி நான்கு பண்களுக்குரிய இன்றைய இராகங்கள் கிடைத்துள்ளன. இவை பாடப்பட்டு வரும் காலங்களுக்கேற்ப பகற்பண்கள், இரவுப்பண்கள், பொதுப்பண்கள் என்றவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

எண் –/ பண்கள் / இராகம்

பகற் பண்கள்

1. / புற நீர்மை / பூபாளம்

2. / காந்தாரம் / நவரோசு

3. / பியந்தைக்காந்தாரம் / நவரோசு

4. / கெüசிகம் / பைரவி

5. / இந்தளம் / நாதநாமக்ரியை

6. / தக்கேசி / காம்போதி

7. / நட்டராகம் / பந்துவராளி

8. / சாதாரி /பந்துவராளி

9. / நட்டபாடை / கம்பீர நாட்டை

10. / பழம் பஞ்சுரம் / சங்கராபரணம்

11. / காந்தார பஞ்சமம் / கேதார கௌளை

12. / பஞ்சமம் / ஆகிரி

இரவுப் பண்கள்

13. / தக்கராகம் / காம்போதி

14. / பழந்தக்க ராகம் / சுத்த சாவேரி

15. / சீகாமரம் / நாதநாமக்ரியை

16. / கொல்ý / நவரோசு

17. / கொல்ýக்கெüவாணம் / நவரோசு

18. / வியாதுக்குறிஞ்சி / செüராஷ்ட்ரம்

19. / மேகராகக் குறிஞ்சி / நீலாம்பரி

20. / குறிஞ்சி / குறிஞ்சி

21. / அந்தாளிக்குறிஞ்சி / சாமா

பொதுப் பண்கள்

22. / செவ்வழி / எதுகுலகாம்போதி

23. / செந்துருத்தி /மந்தியமாவதி

24. / திருத்தாண்டகம் / அரிகாம்போதி”

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.