புதுகோட்டையிலிருந்து சரவணன்


பாடியவர்கள்: குணால், ஹேமா சர்தேசாய், நிதிஷ் கோபால், யூகி

இசை: யுவன் ஷங்கர் ராஜா

M:

ஆ…

நாட்டு சரக்கு நச்சுனுதான் இருக்கு

கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுனு தான் இருக்கு

M 1:

புதியதா பாடுடா மச்சி

M:

கோரஸ் 1:

நாட்டு சரக்கு நச்சுனுதான் இருக்கு

கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுனு தான் இருக்கு

தங்கக் குடமே தஞ்சாவூரு கடமே

மந்திரிச்சு விட்டுப் புட்ட மலையாளப் படமே!

கோரஸ் 2:

என்ன சைஸு இது மாமேய்

என்ன வயசு இது,

அய்யே ஐஸு இது ஆமா

ரொம்ப நைசு இது

நெஞ்சை நசுக்கி

கண்ணை அசக்கி

என்னை மசாஜுதான் செஞ்சி புட்டாளே

கோரஸ் 1

பள்ளிக்கூடத்தில நாங்க பழுத்த பிஞ்சுங்கதான்

ஓன்னா பாத்ததுலே லேசா கொதிக்கும் நெஞ்சுலதான்

F:

ஆறடி சந்தையிலே தினமும் அல்வா வித்தவதான்

ஆட்டு மந்தையில இருந்து ஆனைப் புடிச்சவதான்

ஹோய்….

M:

ஓட்டை பாலத்தில் ஊதும் பீடி தான்

ரயிலு புகையாக தான் விட்டோமடி

F:

காட்டு பல்லத்தில் கள்ளன் புடிக்கவே

கொத்தும் மைனாவும் சுட்டோமடா

M:

மஞ்ச கிழங்கே, மச்சினி உன் உடம்பா

நெஞ்சுக்குள்ளே வீடு கட்டி நிக்கிறியே குறும்பா

பச்ச நரம்பா பத்தினி நீ கரும்பா

உன்னுடைய முதுகில ஒட்டிக்கிறேன் தழும்பா

G:

ரரரறே….ஆ…

லுளுலு…

போடு….

அமுக்கிப் போடு….

M:

வாடி வஞ்சியம்மா நெஞ்சை வலைச்சிப் பூட்டிகிட்டே

இடுப்பில் மடிப்பு இல்லே எங்க இஸ்திரி போட்டுகிட்டே

F:

அரும்பு மீசையில நீதான் ஆளத் தூண்டி விட்ட

அருணாக் கைத்துலதான் என்ன கட்டிப் போட்டுபுட்ட

M:

சுருக்கு பைய்யில சுருக்கு பைய்யில

சுருங்கிப் போவோமே உன் கைய்யில

F:

அடுத்தத் தையிலே வீட்டில் சொல்லித்தான்

பொண்ண பாத்துக்கோத் தங்கத்தில

M:

கோரஸ் 1

கோரஸ் 2

கோரஸ் 1

M 2:

ஹேய் வாந்தி எடுக்காதே மடையா…

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.