RAAGA – Pudhukottayilirundhu Saravanan – நாட்டு சரக்கு: அடுத்த ‘கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப் போலாமா’ கேட்டாச்சா? முனைவர் லாவண்யா பாடியிருக்கும் கானா.
‘மலர்களே’ என்று ஒரு வசீகரமான பாடலையும் கொடுத்திருக்கிறார் பாம்பே ஜெயஸ்ரீ. ஹஸ்கி குரல் தவிர வேறு விதமான பாடல்களையும், அவரை பாட வைக்க சொல்ல வேண்டும். ‘அசடுகள் வழிந்திட ஆண்கள் இல்லையே’ என்ற கிண்டல் வரிகளுக்கு சொந்தம் யார்?










